ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ராணுவத்தைப் பலிக்கடாவாக்காதீர் பொன்சேகாவைச் சாடுகிறார் இராணுவத் தளபதி மகேஸ் Share இராணுவத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் தளபதிகள் தமக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன நாயக்க தெரிவித்தார். பிரேசிலில் தமக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, தமக்கு எதுவும் தெரியாது என்றும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்…
-
- 0 replies
- 327 views
-
-
ஒன்றிணைந்து பயணிப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு வழி எதிர்வரும் 8 வருடங்களுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை வெளியிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக அறிவிப்பு (க.கமலநாதன்) நாடு தற்போது எதிர்கொண்டுவரும் கடன் சுமையினை உங்கள் மீது சுமத்தமாட்டோம். 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் கடன் சுமையை குறைப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று உறுதியளித்தார். இதேவேளை ஒற்றுமையே நாட்டின் பலமாகும். நாம் பிளவு பட்டு பயணிப்பதால் எதனையும் அடைய முடியாது. தனியாக தமது அதிகாரத்தை பற்றி மாத்திரம் சிந்திப்பவர்களும் எம்முடன் ஒன்றுபட்டால் மாத்திரமே 100 வீத இலக்குகளை எம்மால் அடைய முடியும் என ஜனாதிபத…
-
- 0 replies
- 315 views
-
-
நாளை உதயமாகின்றது கோத்தாவின் "எளிய" முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தலைமையில் "எளிய" (வெளிச்சம்) எனும் புதிய அமைப்பொன்று நாளை உதயமாகின்றது. புதிய அரசியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை பொரலஸ்கமுவையில் இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணியின் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாற்றபட்டு வரும் நிலையில் "எளிய" எனும் பெயரில் அவர் புதிய அமைப்பொன்றை உருவாக்கவ…
-
- 1 reply
- 247 views
-
-
சிங்கள மக்களுக்கு வீடுகள் வழங்கப்படாததால் முல்லை. அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் அழைப்பு முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் வசிக்கும் 267 சிங்களக் குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படாததால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரி ஆகியோர் நாளைமறுதினம் வியாழக் கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ள னர். முல்லைத்தீவு மாவட் டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் உறுதிக் காணிகளில் பிரேமதாசா அரசால் எந்தவித கையகப்படுத்தல் முறையும் பின்பற்றப்படாமல் 50 வீடுகள் அமைக்கப்…
-
- 0 replies
- 517 views
-
-
20ஐத் திருத்தியமைப்பது குறித்து சட்ட மா அதிபருடன் ரணில் கூடி ஆராய்வு மாகாண சபைகளில் தோல்வியைச் சந்தித்துள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் நேற்றுத் திடீர் கலந்துரையாடலை நடத்தியுள்ளார். 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்தத் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது. தலைமை அமைச்சர் ரணில் விக்…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கையிடம் இந்தியாவின் ஐ.சி.ஜி.எஸ். வருண ரோந்து கப்பல் இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வருண என்ற ரோந்து கப்பல் இலங்கை கடற்படையிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. இன்று இந்திய கொச்சி கடற்படைத் தளத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இலங்கை கடலோர காவற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சமிந்த விமலதுங்க இக் கப்பலை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கைக்கு இந்திய கடற்படை ரோந்து கப்பல்களை வழங்குவது முதல்முறையல்ல. கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து நீக்கப்பட்ட ஐ.என்.எஸ் சரயு என்ற போர்க்கப்பல் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது. இக்கப்பல் எஸ்.எல்.என்.எஸ் சயுர…
-
- 0 replies
- 486 views
-
-
80 இந்திய மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைப்பு.! இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 மீனவர்கள் மற்றும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் உள்ளடங்கலாக 80 மீனவர்கள் நேற்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். எனினும் மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தினால் 76 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களையும் அதேபோல் அண்மையில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் கடற்படையினர…
-
- 0 replies
- 264 views
-
-
கோரம் இல்லாததால் நேற்று மாகாண சபை ஒத்திவைப்பு போரால் பாதிக்கப்பட்ட வடக்கிலேயே இந்த நிலை வடக்கு மாகாண சபையின் நேற்றைய சிறப்பு அமர்வு போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் ஒத்தி வைக்கப் பட்டது.கோரம் போதவில்லை என்பதால் சபையை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு கைதடியில் உள்ள சபையில் நேற்று இடம்பெற்றது. அமர்வின் ஆரம்பத்தில் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். முன்னைய அமர்வு ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேட்ட வினாக்களில் சிலவற்றுக்கு நேற்று அவர் பதிலளித்தார். கடந்த அமர்வில் தவராசாவின் வேறு சில கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். அதன் பின்னர்…
-
- 0 replies
- 240 views
-
-
20 வது திருத்தம் வடக்கில் விவாதத்திற்கு அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தம் இன்று வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று (04) மேற்கொள்ளப்படும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது கடினம் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=94985
-
- 2 replies
- 925 views
-
-
‘வெடிபொருட்கள் சவாலாக உள்ளன’ -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி – முகமாலை பகுதியில், யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும், யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட முகமாலைப் பகுதியில் தொடர்ந்தும் வெடிபொருள் அச்சம் காணப்படுகின்றது. “இவ்வாறு, இப்பகுதியில் வெடிபொருட்களில் சிக்கி பெறுமதி மிக்க மனித உயிர்கள் கொல்லப்படுவதுடன், பலர் தமது உடல் அவயங்களையும் இழக்க நேரிடுகின்றது. …
-
- 0 replies
- 173 views
-
-
பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் பொலன்னறுவை – கத்துருவெல நகரை அண்மித்த பகுதியில் இன்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால், பல வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் உபுல் நாணயக்கார தெரிவித்தார். இந்த பகுதியில் மின் விநியோகத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நெலும்வில, குசும்கம, அத்தரெஹல, மானிக்கப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 341 views
-
-
சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தொடர்பான விசாரணைகள் நிறைவு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவ…
-
- 0 replies
- 297 views
-
-
சக்தி டிவி செய்திகள் 04 09 2017 , 8PM
-
- 0 replies
- 303 views
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது – ரணில்! 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் உத்தேச தேர்தல் முறை திருத்தத்தில் எந்த கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சிக்கு வருவது தடுக்கப்படும். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மகுருஓய பிரதேசத்தில் புதிய பாடசாலை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தனக்கு தேவையான வகையில் செயற்படுவதை தடுப்பதே இதன் நோக்கம். தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய இரண்டும் கொண்ட கலப்பு …
-
- 0 replies
- 207 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து தள்ளிய பௌத்த பிக்கு! தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் நாட்டு உணர்வு சிறப்பாக இருந்திருக்கும் என பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போய்விட்டதாகவும் ஆகவே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணத்தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். நேர்மையானவர்களை தெரிவுசெய்து அவர்களை பதவியில் அமர்த்தினால் நாடு உ…
-
- 1 reply
- 354 views
-
-
போர்க்குற்றவாளி ஜெகத் ஜெயசூரியவைக் கைது செய்யவுள்ளது பிரித்தானியா? ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, சர்வதேச நீதிமன்றத்தில் முற்படுத்த பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்டர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தென்னிலங்கை ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, ”ஜெகத் ஜெயசூரியவைக் கைதுசெய்யும் இந்தக் கோரிக்கையை பிரித்தானியாவின் அனைத்து கட்சி பாராளுமன்றக் குழு அந்த நாட்டு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. குறிப்பாக இலண்டனிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் அந்நாட்டு பாராளுமன்ற குழுவின்…
-
- 1 reply
- 418 views
-
-
பொன்சேகா கருத்தை ஏற்கின்றாரா ரணில்? – வாசுதேவ கேள்வி ஜகத் ஜயசூரிய தொடர்பாக சரத் பொன்சேகா கூறிய கருத்துத் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைதியாக இருப்பது மறைமுகமாக அங்கீகரிப்பது போன்றே இருக்கின்றது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திபிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது- இது போரை வழி நடத்திய தலைவர்களை சிக்க வைக்கும் அரசின் தந்திரம். இது புலம்பெயர் தமிழர்களின் தேவையுமாகும். இந்த விடயம் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஏதோ கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது என்று சந்தேகிக்க முடியும். …
-
- 0 replies
- 292 views
-
-
பாரிய ரயில் விபத்தொன்று ஊழியரின் சாதுரியத்தால் தடுக்கப்பட்டது - படங்கள் இணைப்பு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் அட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்றிலிருந்து ரயில் பாதை ஊழியர் ஒருவரின் சாதுரியமான செயற்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை ரயில் சேவை ஒரு மணித்தியாலத்தின் பின் மீண்டும் இடம்பெற்றதாக அட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார். அட்டன் சிங்கமலை சுரங்கப் பதைக்குள் ரயில் தண்டவளத்தில் கணப்பட்ட வெடிப்பை கண்டு அட்டன் ரயில் நிலையத்திற்கு தொடர்பை உடனடியாக ஏற்படுத்த முடியாத நிலையில் விரைந்து செயற்பட்ட குறித்த ஊழியர் சிங்கமலை சுரங்கத்தினுள்ளிருந்து ஓடி வந்து எதிரே அட்டன் ரயில் நி…
-
- 1 reply
- 343 views
-
-
வடமாகாண சபை குழப்பம்! மகிந்தவிற்குச் சார்பான எதிரணி மீது சந்தேகம்: சீ.வி.கே வடமாகாண சபையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்ப நிலைகளை ஒட்டு மொத்தமாக நாம் எடுத்து நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான சதி வேலைகள் தான் நடந்தேறியுள்ளது. இந்தக் குழப்ப நிலைகளுக்கு மத்திய அரசு தான் காரணமெனக் கூறி விட முடியாது. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குச் சார்பான எதிரணி மீதும் எனக்குச் சந்தேகமுள்ளது. எனவே, இவ்வாறான குழப்ப நிலைமைகளுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறுவதை விட தெற்கு அரசியலில் செல்வாக்குச் செலுத்துவோரதும், வெளிநாட்டிலுள்ள சிலரதும் திட்டமிட்ட செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என வடமாகாண அவைத் த…
-
- 0 replies
- 442 views
-
-
எனக்கு வேலையில்லையென நினைத்து விட்டீர்களா? - மஹிந்த ஆவேசம் எனது தலைமைப்பொறுப்பின் கீழான காலப்பகுதியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான பொற்காலமாகும். அதனை தற்போதுள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குற்றம் சாட்டினார். 3 ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள 31ஆம் திகதி இரவு அறிவித்தவுடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நான் வேலைப்பளுவற்றவன் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார். காலி ரத்கமை மஹாமண்டலராமய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன் றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில…
-
- 2 replies
- 460 views
-
-
தந்தால் வாங்கு கேட்டு வாங்காதே! பாரதி வந்த பின்னும் பாட்டிலே மட்டும் பெண்ணடிமைத்தனம் பேசுகிறவர்களாகவும், பேணுகிறவர்களாகவும் எமது சமுதாயத்தினர் விளங்குகின்றனர். அண்மையில் எனது காதுகள் வழி சென்று மூளையில் இறங்கி, இதயத்தை இறுக்கிய சம்பவங்கள் இரண்டு. ஒன்று மாணவர்கள் ஆறுபேரின் அவலச் சாவு, மற்றையது சீதனம் தொடர்பான முரண்பாடு காரணமாக தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்த ஒரு இளம் பெண்ணின் சாவு. சீதனச் சாவுகள் ஏராளம் ஏராளம் பெண்கள் சீதனம் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக தவறான முடிவெடுத்து மாண்ட கதைகள் எமது நாட்டில் குறைவில்லாமல் படிக்கக் கிடைக…
-
- 1 reply
- 667 views
-
-
பஸ்ஸுக்காக காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் வவுனியாவில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை வவனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, வேலன்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் நேற்று மாலை 6 மணியளவில் கிரிக்கெட் பயிற்சி முடிந்து வீடு செல்வதற்காக வவுனியா பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். பேருந்து இல்லாததன் காரணமாக அங்கு நின்ற வேளை இரவு 8 மணியளவில் இ.போ.ச. பேருந்து தரிப்பிடத்தில் செட்டிகுளம், முதலியாகுளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் குறித்த சிறுவனை அழைத்து…
-
- 0 replies
- 408 views
-
-
சீரான வடிகாலமைப்பு இல்லையென கிளிநொச்சி மக்கள் விசனம் கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வழிந்தோட முடியாதளவில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாகவும் ஒழுங்கான வடிகாலமைப்பு வசதியின்மையே இதற்கு காரணமென பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதகளோ அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில் சீரான கழிவகற்றல் பொறிமுறை எதுவும் இல்லாத நிலை தொடர்பில் அக்கறையின்றி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில், நகரத்தில் மேற்கொள்ளவேண்டிய கழிவகற்றல் மற்றும் வெள்ள நீர்வழிந்த…
-
- 0 replies
- 249 views
-
-
உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து போதியளவு சுயாட்சியை வழங்க வேண்டும் : சம்பந்தன் தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அண்ணன் அமிர்தலிங்கத்தின் பயணமே இன்றுவரை தொடர்கின்றது. அத்தகைய அவரின் பயணத்திற்கு முடிவு காணப்படவேண்டுமாயின் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு தீர்க்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஓர் எதிர்காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடிவிற்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மேலும் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு மாற்றம் ஏற்…
-
- 2 replies
- 681 views
-
-
மஹிந்தவுடன் அப்பம் உண்ட கதைக்கு விளக்கமளித்த ஜனாதிபதி மைத்திரி கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 66 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரபலமான அப்பம் உண்ட கதை விவகாரத்துக்கு விளக்கமளித்துப் பேசினார். நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகையில், அப்பம் உண்டு தேநீர் குடித்த கதை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மிக பிரபலமான ஒன்றாக மாறியதுடன் என்னை அவமதிப்பதற்கு கூறும் கதையாகவும் மாறியது. ஆனால் அப்பம் உண்ட அன்றைய தினத்தில் கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர்கள் சகலரும் அமர்ந்திருந்தார்கள். அப்ப…
-
- 0 replies
- 482 views
-