Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ராணுவத்தைப் பலிக்கடாவாக்காதீர் பொன்சேகாவைச் சாடுகிறார் இராணுவத் தளபதி மகேஸ் Share இராணு­வத்­துக்கு இழப்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில், முன்­னாள் தள­ப­தி­கள் தமக்­கி­டை­யி­லான தனிப்­பட்ட பிரச்­சி­னை­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளக் கூடாது என்று இரா­ணு­வத் தள­பதி லெப்.ஜென­ரல் மகேஸ் சேன­ நா­யக்க தெரி­வித்­தார். பிரே­சி­லில் தமக்­கெ­தி­ராகச் சுமத்­தப்­பட்­டுள்ள போர்க்­குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தி­ருந்த ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய, தமக்கு எது­வும் தெரி­யாது என்­றும், போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் தொடர்…

  2. ஒன்றிணைந்து பயணிப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு வழி எதிர்வரும் 8 வருடங்களுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை வெளியிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக அறிவிப்பு (க.கம­ல­நாதன்) நாடு தற்­போது எதிர்­கொண்­டு­வரும் கடன் சுமை­யினை உங்கள் மீது சுமத்­த­மாட்டோம். 2025 ஆம் ஆண்­ட­ளவில் நாட்டின் கடன் சுமையை குறைப்போம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று உறு­தி­ய­ளித்தார். இதே­வேளை ஒற்­று­மையே நாட்டின் பல­மாகும். நாம் பிளவு பட்டு பய­ணிப்­பதால் எத­னையும் அடைய முடி­யாது. தனி­யாக தமது அதி­கா­ரத்தை பற்றி மாத்­திரம் சிந்­திப்­ப­வர்­களும் எம்­முடன் ஒன்­று­பட்டால் மாத்­தி­ரமே 100 வீத இலக்­கு­களை எம்மால் அடைய முடியும் என ஜனா­தி­பத…

  3. நாளை உத­ய­மா­கின்­றது கோத்­தாவின் "எளிய" முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் "எளிய" (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பொன்று நாளை உத­ய­மா­கின்­றது. புதிய அர­சியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்­சு­றுத்தல் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை பொர­லஸ்­க­மு­வையில் இடம்­பெ­ற­வுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட பொது எதி­ர­ணியின் பலர் இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வேசம் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் பரி­மாற்­ற­பட்டு வரும் நிலையில் "எளிய" எனும் பெயரில் அவர் புதிய அமைப்­பொன்றை உரு­வாக்­க­வ…

  4. சிங்­கள மக்­க­ளுக்கு வீடு­கள் வழங்­கப்­ப­டா­த­தால் முல்லை. அதி­கா­ரி­களுக்கு வடக்கு ஆளு­நர் அழைப்பு முல்­லைத்­தீவு முகத்­து­வா­ரம் பகு­தி­யில் வசிக்­கும் 267 சிங்­களக் குடும்­பங்­க­ளுக்கு வீடு வழங்­கப்­ப­டா­த­தால் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லா­ளர், பிர­தேச செய­லா­ளர் மற்­றும் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை அதி­காரி ஆகி­யோர் நாளை­ம­று­தி­னம் வியா­ழக் கிழமை வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­துக்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­ னர். முல்­லைத்­தீவு மாவட் டத்­தில் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான சுமார் 10 ஏக்­கர் உறு­திக் காணி­க­ளில் பிரே­ம­தாசா அர­சால் எந்­த­வித கைய­கப்­ப­டுத்­தல் முறை­யும் பின்­பற்­றப்­ப­டா­மல் 50 வீடு­கள் அமைக்­கப்­…

  5. 20ஐத் திருத்­தி­ய­மைப்­பது குறித்து சட்ட மா அதி­பருடன் ரணில் கூடி ஆராய்வு மாகாண சபை­க­ளில் தோல்­வி­யைச் சந்­தித்­துள்ள 20 ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சட்ட மா அதி­பர் ஜயந்த ஜய­சூ­ரி­ய­வு­டன் நேற்றுத் திடீர் கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­யுள்­ளார். 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­கள் நாளை விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலை­யில் இந்­தத் திடீர் சந்­திப்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் முக்­கி­ய­மா­ன­தாக நோக்­கப்­ப­டு­கின்­றது. தலைமை அமைச்­சர் ரணில் விக்…

  6. இலங்­கை­யிடம் இந்­தி­யாவின் ஐ.சி.ஜி.எஸ். வருண ரோந்து கப்பல் இந்­திய கட­லோர காவற்ப­டைக்கு சொந்­த­மான ஐ.சி.ஜி.எஸ். வருண என்ற ரோந்து கப்பல் இலங்கை கடற்­ப­டை­யிடம் இன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. இன்று இந்­திய கொச்சி கடற்­படைத் தளத்தில் இடம்­பெ­ற­வுள்ள நிகழ்வில் இலங்கை கட­லோர காவற்­ப­டையின் தள­பதி ரியர் அட்­மிரல் சமிந்த விம­ல­துங்க இக்­ கப்­பலை பொறுப்­பேற்­க­வுள்ளார். இலங்­கைக்கு இந்­திய கடற்­படை ரோந்து கப்­பல்­களை வழங்­கு­வது முதல்­மு­றை­யல்ல. கடந்த 2010ஆம் ஆண்டு இந்­திய கடற்­ப­டையில் இருந்து நீக்­கப்­பட்ட ஐ.என்.எஸ் சரயு என்ற போர்க்­கப்பல் இலங்கை கடற்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டது. இக்­கப்பல் எஸ்.எல்.என்.எஸ் சயு­ர…

  7. 80 இந்திய மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைப்பு.! இலங்கை கடல் எல்­லையில் அத்­து­மீறி சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்ட 76 மீன­வர்கள் மற்றும் கடலில் மூழ்கிக் கொண்­டி­ருந்த நிலையில் கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்ட நான்கு இந்­திய மீன­வர்கள் உள்­ள­டங்­க­லாக 80 மீன­வர்கள் நேற்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர். எனினும் மீன­வர்­களின் பட­குகள் இலங்கை வசம் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இலங்கை கடல் எல்­லையில் அத்­து­மீறி சட்­ட­வி­ரோத முறையில் மீன்­பி­டியில் ஈடு­பட்ட குற்­றத்­தினால் 76 இந்­திய மீன­வர்கள் கைது செய்­யப்­பட்ட நிலையில் அவர்­க­ளையும் அதேபோல் அண்மையில் கடலில் மூழ்கிக் கொண்­டி­ருந்த நிலையில் கடற்­ப­டை­யி­னர…

  8. கோரம் இல்லாததால் நேற்று மாகாண சபை ஒத்திவைப்பு போரால் பாதிக்கப்பட்ட வடக்கிலேயே இந்த நிலை வடக்கு மாகாண சபையின் நேற்றைய சிறப்பு அமர்வு போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் ஒத்தி வைக்கப் பட்டது.கோரம் போதவில்லை என்பதால் சபையை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு கைதடியில் உள்ள சபையில் நேற்று இடம்பெற்றது. அமர்வின் ஆரம்பத்தில் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். முன்னைய அமர்வு ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேட்ட வினாக்களில் சிலவற்றுக்கு நேற்று அவர் பதிலளித்தார். கடந்த அமர்வில் தவராசாவின் வேறு சில கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். அதன் பின்னர்…

  9. 20 வது திருத்தம் வடக்கில் விவாதத்திற்கு அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தம் இன்று வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று (04) மேற்கொள்ளப்படும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது கடினம் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=94985

  10. ‘வெடிபொருட்கள் சவாலாக உள்ளன’ -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி – முகமாலை பகுதியில், யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும், யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட முகமாலைப் பகுதியில் தொடர்ந்தும் வெடிபொருள் அச்சம் காணப்படுகின்றது. “இவ்வாறு, இப்பகுதியில் வெடிபொருட்களில் சிக்கி பெறுமதி மிக்க மனித உயிர்கள் கொல்லப்படுவதுடன், பலர் தமது உடல் அவயங்களையும் இழக்க நேரிடுகின்றது. …

  11. பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் பொலன்னறுவை – கத்துருவெல நகரை அண்மித்த பகுதியில் இன்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால், பல வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் உபுல் நாணயக்கார தெரிவித்தார். இந்த பகுதியில் மின் விநியோகத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நெலும்வில, குசும்கம, அத்தரெஹல, மானிக்கப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  12. சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தொடர்பான விசாரணைகள் நிறைவு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவ…

  13. சக்தி டிவி செய்திகள் 04 09 2017 , 8PM

  14. மூன்றில் இரண்டு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது – ரணில்! 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் உத்தேச தேர்தல் முறை திருத்தத்தில் எந்த கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சிக்கு வருவது தடுக்கப்படும். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மகுருஓய பிரதேசத்தில் புதிய பாடசாலை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தனக்கு தேவையான வகையில் செயற்படுவதை தடுப்பதே இதன் நோக்கம். தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய இரண்டும் கொண்ட கலப்பு …

  15. புலிகளின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து தள்ளிய பௌத்த பிக்கு! தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் நாட்டு உணர்வு சிறப்பாக இருந்திருக்கும் என பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போய்விட்டதாகவும் ஆகவே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணத்தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். நேர்மையானவர்களை தெரிவுசெய்து அவர்களை பதவியில் அமர்த்தினால் நாடு உ…

  16. போர்க்குற்றவாளி ஜெகத் ஜெயசூரியவைக் கைது செய்யவுள்ளது பிரித்தானியா? ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, சர்வதேச நீதிமன்றத்தில் முற்படுத்த பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்டர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தென்னிலங்கை ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, ”ஜெகத் ஜெயசூரியவைக் கைதுசெய்யும் இந்தக் கோரிக்கையை பிரித்தானியாவின் அனைத்து கட்சி பாராளுமன்றக் குழு அந்த நாட்டு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. குறிப்பாக இலண்டனிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் அந்நாட்டு பாராளுமன்ற குழுவின்…

  17. பொன்சேகா கருத்தை ஏற்கின்றாரா ரணில்? – வாசுதேவ கேள்வி ஜகத் ஜயசூரிய தொடர்பாக சரத் பொன்சேகா கூறிய கருத்துத் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைதியாக இருப்பது மறைமுகமாக அங்கீகரிப்பது போன்றே இருக்கின்றது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திபிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது- இது போரை வழி நடத்திய தலைவர்களை சிக்க வைக்கும் அரசின் தந்திரம். இது புலம்பெயர் தமிழர்களின் தேவையுமாகும். இந்த விடயம் தொடர்பில் மங்கள சமரவீரவுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஏதோ கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது என்று சந்தேகிக்க முடியும். …

  18. பாரிய ரயில் விபத்தொன்று ஊழியரின் சாதுரியத்தால் தடுக்கப்பட்டது - படங்கள் இணைப்பு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் அட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்றிலிருந்து ரயில் பாதை ஊழியர் ஒருவரின் சாதுரியமான செயற்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை ரயில் சேவை ஒரு மணித்தியாலத்தின் பின் மீண்டும் இடம்பெற்றதாக அட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார். அட்டன் சிங்கமலை சுரங்கப் பதைக்குள் ரயில் தண்டவளத்தில் கணப்பட்ட வெடிப்பை கண்டு அட்டன் ரயில் நிலையத்திற்கு தொடர்பை உடனடியாக ஏற்படுத்த முடியாத நிலையில் விரைந்து செயற்பட்ட குறித்த ஊழியர் சிங்கமலை சுரங்கத்தினுள்ளிருந்து ஓடி வந்து எதிரே அட்டன் ரயில் நி…

  19. வடமாகாண சபை குழப்பம்! மகிந்தவிற்குச் சார்பான எதிரணி மீது சந்தேகம்: சீ.வி.கே வடமாகாண சபையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்ப நிலைகளை ஒட்டு மொத்தமாக நாம் எடுத்து நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான சதி வேலைகள் தான் நடந்தேறியுள்ளது. இந்தக் குழப்ப நிலைகளுக்கு மத்திய அரசு தான் காரணமெனக் கூறி விட முடியாது. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குச் சார்பான எதிரணி மீதும் எனக்குச் சந்தேகமுள்ளது. எனவே, இவ்வாறான குழப்ப நிலைமைகளுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறுவதை விட தெற்கு அரசியலில் செல்வாக்குச் செலுத்துவோரதும், வெளிநாட்டிலுள்ள சிலரதும் திட்டமிட்ட செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என வடமாகாண அவைத் த…

  20. எனக்கு வேலை­யில்­லை­யென நினைத்­து­ விட்­டீர்­களா? - மஹிந்த ஆவேசம் எனது தலை­மைப்­பொ­றுப்பின் கீழான காலப்­ப­கு­தியே ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சிக்­கான பொற்­கா­ல­மாகும். அதனை தற்­போ­துள்­ள­வர்கள் மறந்து விட்­டார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குற்றம் சாட்­டினார். 3 ஆம் திகதி நடை­பெறும் மாநாட்டில் கலந்­து­கொள்ள 31ஆம் திகதி இரவு அறி­வித்­த­வுடன் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு நான் வேலைப்­ப­ளு­வற்­றவன் கிடை­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார். காலி ரத்­கமை மஹா­மண்­ட­ல­ரா­மய விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன் றில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில…

    • 2 replies
    • 460 views
  21. தந்தால் வாங்கு கேட்டு வாங்காதே! பாரதி வந்த பின்­னும் பாட்­டிலே மட்­டும் பெண்­ண­டி­மைத்­த­னம் பேசு­கி­ற­வர்­க­ளா­க­வும், பேணு­கி­ற­வர்­க­ளா­க­வும் எமது சமு­தா­யத்­தி­னர் விளங்­கு­கின்­ற­னர். அண்­மை­யில் எனது காது­கள் வழி சென்று மூளை­யில் இறங்கி, இத­யத்தை இறுக்­கிய சம்­ப­வங்­கள் இரண்டு. ஒன்று மாண­வர்­கள் ஆறுபேரின் அவ­லச் சாவு, மற்­றை­யது சீத­னம் தொடர்­பான முரண்­பாடு கார­ண­மாக தவ­றான முடி­வெ­டுத்து தனது உயிரை மாய்த்த ஒரு இளம் பெண்ணின் சாவு. சீதனச் சாவுகள் ஏராளம் ஏராளம் பெண்­கள் சீத­னம் தொடர்­பான முரண்­பா­டு­கள் கார­ண­மாக தவ­றான முடி­வெ­டுத்து மாண்ட கதை­கள் எமது நாட்­டில் குறை­வில்­லா­மல் படிக்­கக் கிடைக…

  22. பஸ்ஸுக்காக காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் வவுனியாவில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை வவனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, வேலன்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் நேற்று மாலை 6 மணியளவில் கிரிக்கெட் பயிற்சி முடிந்து வீடு செல்வதற்காக வவுனியா பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். பேருந்து இல்லாததன் காரணமாக அங்கு நின்ற வேளை இரவு 8 மணியளவில் இ.போ.ச. பேருந்து தரிப்பிடத்தில் செட்டிகுளம், முதலியாகுளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் குறித்த சிறுவனை அழைத்து…

  23. சீரான வடிகாலமைப்பு இல்லையென கிளிநொச்சி மக்கள் விசனம் கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வழிந்தோட முடியாதளவில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாகவும் ஒழுங்கான வடிகாலமைப்பு வசதியின்மையே இதற்கு காரணமென பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதகளோ அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில் சீரான கழிவகற்றல் பொறிமுறை எதுவும் இல்லாத நிலை தொடர்பில் அக்கறையின்றி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில், நகரத்தில் மேற்கொள்ளவேண்டிய கழிவகற்றல் மற்றும் வெள்ள நீர்வழிந்த…

  24. உள்­ளக சுய­நிர்­ணய உரிமையை அங்­கீ­க­ரித்து போதி­ய­ளவு சுயாட்­சியை வழங்க வேண்டும் : சம்­பந்தன் தமிழ் மக்­க­ளுக்­காக தன்னை அர்ப்­ப­ணித்த அண்ணன் அமிர்­த­லிங்­கத்தின் பய­ணமே இன்­று­வரை தொடர்­கின்­றது. அத்­த­கைய அவரின் பய­ணத்­திற்கு முடிவு காணப்­ப­ட­வேண்­டு­மாயின் இலங்­கையில் உள்ள தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். அவ்­வாறு தீர்க்­கப்­ப­டா­விட்டால் இந்­நாட்­டிற்கு ஓர் எதிர்­காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடி­விற்கு வர­வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். மேலும் நாட்­டி­லுள்ள சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் ஒரு மாற்றம் ஏற்…

  25. மஹிந்தவுடன் அப்பம் உண்ட கதைக்கு விளக்­க­ம­ளித்த ஜனா­தி­பதி மைத்திரி கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக்கட்­சியின் 66 ஆவது வரு­டாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­ப­ல­மான அப்பம் உண்ட கதை விவ­கா­ரத்­துக்கு விளக்­க­ம­ளித்துப் பேசினார். நேற்­றைய கூட்­டத்தில் ஜனா­தி­பதி உரை­யாற்­று­கையில், அப்பம் உண்டு தேநீர் குடித்த கதை கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மிக பிர­ப­ல­மான ஒன்­றாக மாறி­ய­துடன் என்னை அவ­ம­திப்­ப­தற்கு கூறும் கதை­யா­கவும் மாறி­யது. ஆனால் அப்பம் உண்ட அன்­றைய தினத்தில் கட்­சியின் சிரேஷ்ட முக்­கி­யஸ்­தர்கள் சக­லரும் அமர்ந்­தி­ருந்­தார்கள். அப்­ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.