Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 27ஆண்­டு­க­ளாக கிட்­டாத நீதி ; இனி அரசை நம்­பிப் பய­னில்லை கைது செய்­யப்­பட்டு பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு இலங்கை நீதிப் பொறி­முறை ஊடாக 27 ஆண்­டு­கள் கடந்­தும் எந்த நீதி­யும் கிடைக்க ­வில்லை. நாம் பன்­னாட்டு நீதிப்­பொ­றி­ மு­றையே அவ­சி­யம் என்று வேண்­டு­கின்­றோம். மட்­டக்­க­ளப்பு சித்­தாண்டி முரு­கன் ஆலய முன்­ற­லில் கைதின்­பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் குடும்ப உற­வு­கள் மேற்­படி கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளன. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி பொதுச் செய­லரும் கிழக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ஜ­சிங்­கத்துக்கு நேற்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள மனு­விலே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்…

  2. தாய்­வீடு திரும்­பத் தயா­ரா­கின்­றார் திஸ்ஸ அத்­த­நா­யக்க ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு மீள­வும் வரு­மாறு அதன் பொதுச் செய­லர் என்னை அழைத்­துள்­ளார். பெரும்­பா­லான உறுப்­பி­னர்­கள் இதற்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முன்­னாள் பொதுச் செய­லர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்­தார். ‘தற்­போ­தைய அர­சி­யல் நில­வ­ரங்­கள் குறித்து நான் ஆராய்ந்து வரு­கின்­றேன். முக்­கிய தேர்­த­லுக்­கு­ரிய அறி­விப்பு வெளி­யான பின்­னர் எனது அர­சி­யல் பய­ணம் மீண்­டும் ஆரம்­ப­மா­கும்’ என்று குறிப்­பிட்­டார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லரா­கப் பத­வி­வ­கித்த திஸ்ஸ அத்­த­நா­யக்க கடந்த அரச தலை­வர் தேர்­த­லின்­போது ஐக்…

  3. ஜனாதிபதி, பிரதமர் கலந்துகொண்டிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறிய மனோ நேற்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் இடைநடுவில் வெளியேறினார். இதுபற்றி இரவு தன் முகநூலில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது எ…

  4. இலங்கை வரு­கிறார் சுஷ்மா சுவராஜ் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர்­வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வர­வுள்ளார். மத்­திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ்பாபு மற்றும் வெளி­வு­றவுச் செயலாளர் எஸ்.ஜெய்­சங்கர் உள்­ளிட்­ட­வர்கள் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலை­மை­யி­லான இலங்கை விஜ­யத்தில் இடம்­பெ­ற­வுள்­ளனர். இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு எதிர்­வரும் 31 ஆம் திகதி இலங்­கையில் ஆரம்­ப­மாக உள்­ளது . இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்­கி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு இலங்கை வரு­கின்­றது. இந்த விஜ­யத்­தின்…

  5. தீ பற்றி எரியும் குப்பை மேடு : மட்டக்களப்பில் பதற்றம் மட்டக்களப்பு திருப்பெரும் துறை குப்பை மேட்டில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. தீ பரவலை கண்ட மக்கள் பொலிசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவலை வழங்கியத்தை அடுத்து தீயை அணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த தீ பரவல் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் இந்தக் குப்பைமேட்டில் ஏற்கனவே ஒரு தடவை தீவிபத்து ஏற்பட்டு பூரணமாக அணைக்க இருவாரம் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/23413

  6. படைத்­த­ள­ப­தி­க­ளுடன் இன்று பாரா­ளு­மன்றில் சந்­திக்­கின்றேன்.! வடக்கு, கிழக்கில் படைத்­த­ரப்­புக்கள் நிலை­கொண்­டி­ருக்கும் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­விப்­பது குறித்து தீர்க்­க­மா­ன முடி­வொன்று எட்­டப்­ப­ட­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சேன தலை­மையில் நேற்று திங்­கட்­கி­ழமை இரவு நடை­பெற்ற சந்­திப்பின் ஈற்றில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் சில நிமி­டங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து பிரத்­தி­யே­க­மாக உரை­யா­டி­யுள்­ளனர். …

  7. செப்டெம்பர் முதல் வார இறு­திக்குள் அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை வரைவு எதிர்­வரும் செப்டெம்பர் முதல்­வார இறு­திக்குள் வெளியி­டப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். அதே­நேரம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி செய்­யப்­பட்ட முன்­மொ­ழி­வுகள் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழ­மை­யன்று வழி­ந­டத்தல் குழு­வி­டத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. மேலும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக பிர­தான கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இணைந்த குழு­வினர் புதிய அர­சி­யல­மைப்பு குறித்த உரிய தெளிவு­ப­…

  8. வவுனியாவில் வாள்வீச்சு ; குடும்பஸ்தர் படுகாயம் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த குழுவொன்று வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 11மணியளவில் குருமன்காடு காளிகோவில் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் முற்றாக சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவரை கண்மூடித்தனமாக வாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். …

  9. தற்போதும் சுதந்திரக் கட்சியின் தலைவர் நானே – மகிந்த கூறுகின்றார் தற்போதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் தானே என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. பத்திரமுல்லையில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய உள்நாட்டு இறைவரிச் சட்ட வரைபு ஐ.தே.கட்சியின் கொள்கையுடன் இணக்கமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு இணக்கமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://newuthayan.com/story/21569.html

    • 1 reply
    • 211 views
  10. ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். – ஐரோப்பிய ஒன்றிம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிற்றர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டள்ளது. நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே அந்த நீதி கிடைக்க வேண்டும் . அதில் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதே சமூகமோ பாதிக்கப்பட்டவர்களோ வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்ட…

  11. அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள் -நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார். இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் ம…

  12. கிளி­நொச்சி குளக்­கட்­டு­களை ஆக்­கி­ர­மிக்­கும் ஆல­யங்­கள் விவ­சா­யி­கள் குற்­றச்­சாட்டு கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள பல குளங்­க­ளின் அருகே உள்ள ஆல­யங்­க­ளுக்­கான அபி­வி­ருத்­திக்­காக அண்மை நாள்களில் குளங்­கள் மற்­றும் குளக்­கட்­டு­ களை ஆக்­கி­ர­மிப்­ப­த­னால் விவ­சாய நட­வ­டிக்­கை­கள் பாதிப்­ப­டை­வ­தாக மாவட்ட விவ­சாய ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்­டத்­தில் விவ­சா­யி­க­ளி­னால் சுட்­டிக்­காட்­ட ப்­பட்­டது. இத­னால் எதிர்­கா­லத்­தில் விவ­சா­யம் பாதிப்­ப­டை­வ­தோடு நீரேந்­துப் பிரச்­ச­னை­க­ளும் ஏற்­ப­டு­கின்­றன. ஆல­யங்­க­ளின் இந்த நட­வ­டிக்­கை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த உரிய நட­வ­டிக்கை இடம்­பெற வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.…

  13. காணாமல்போனவர் நடமாடும் சேவையின் மூலம் மீட்பு களுத்துறையில் 42 வருடங்களுக்கு முன் காணாமல்போனவர் பொலிஸ் நடமாடும் சேவையின் மூலம் தர்மபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொதுமக்கள் சேவை கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது இது ஒரு மாதம் தொடர்சியாக இடம்பெற்று வரும் நிலையில் தர்மபுரத்தில் வசித்து வருகின்ற (பெரேரா வயது– 68) என்பவர் நடமாடும் சேவையில் பயன்பெற சென்ற சமயம் அவர் தமது சொந்த இடம் களுத்துறை என தெரி வித்துள்ளார். அதனை அடுத்து எவ்வாறு அங்கி ருந்து வந்தீர்கள் என விசாரிக்கப்பட்டபோதுதான் 42 வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்ததாகவும் தமிழர்களுடன் தாம் வசித்து வருவதாகவும் …

  14. வட-கிழக்கு பெண்களே வறுமை காரணமாக, பணிப்பெண்களாக வெளிநாடு செல்கின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசசெயலகத்தின் நடமாடும் சேவை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் வெளிநாட்டிற்கு பணியாளர்களாக செல்லும் 1400 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும், இவர்களில் 900 பேர் பெண்களாக காணப்படுவதாக அமைச்சர் தலதா அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார். http://thuliyam.com/?p=76800

    • 0 replies
    • 431 views
  15. கடும் இழுபறிக்குப் பிறகு விந்தனே ரெலோவின் தெரிவு Share ரெலோ சார்­பில் வடக்கு மாகாண அமைச்­சரவைக்கு க.விந்­த­னின் பெயரை அந்­தக் கட்சி ஏற்­க­னவே பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. இந்த நிலை ­யில் கட்­சி­யின் நேற்­றைய உயர்­மட்­டக் கூட் டத்­தில் அவ­ரைத் தெரிவு செய்­த­தற்கு எதி­ரப்பு வெளி­யி­டப்­பட்­டது. எனி­னும் கடும் இழு­ப­றிக் குப் பின்­னர் விந்­தனே தமது கட்­சி­யின் தெரிவு என ரெலோ­வின் உயர்­பீ­டம் இணக்­கத்­துக்கு வந்­தது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் ரெலோ சார்­பில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பில்…

  16. இனக் கலவரத்தை தொடர்ந்து 1984ம் ஆண்டு பண்டைய தமிழ் கிராமமான தென்னமரவாடி அழிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தசாப்தங்களாக இடப்பெயர்ந்திருந்த இக் கிராமத்தவர் தமது பூர்விக நிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 2010 ஆண்டுதான் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வந்த சில குடும்பங்களும், தென்னமரவாடி பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்த காரணத்தால், அங்கு மீளக் குடியேறுவதிலும், அதனை மீளக் கட்டுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். “பல தசாப்தகால இடம்பெயர்வின்பின் மீளக் குடியேறி, தம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப இக் குடும்பத்தினர் பெரும் ஆர்வம் காட்டினாலும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.” என்றார் தென்னமரவாடி கிரா…

    • 3 replies
    • 1.3k views
  17. சக்தி டிவி செய்திகள் 21 08 2017 , 8PM

  18. அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்புத் தொடர்கின்றது! அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வரும் உணவு ஒறுப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக நடத்த வேண்டும் என்றும், தமது வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக் கூடாது என்று தெரிவித்தும் அரசியல் கைதிகள் நேற்று உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்றும் அவர்களது பேராட்டம் தொடர்கின்றது. அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்து உணவைத் தவிர்த்தால் அவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக…

  19. பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்டவரே தமிழர்களின் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலின் கீழ் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பலர் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தகுதியுடையவர்கள் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். இதனால் தமிழர்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லை எ…

  20. ’எடுத்தேன் - கவிழ்த்தேன் அரசியல் விமோசனம் அளிக்காது’ 'எடுத்தேன் - கவிழ்த்தேன்' என்று உசார் மடையர்களாகி அரசியல் செய்வது பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒருபோதும் விமோசனம் பெற்றுத் தராதென, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் பற்றி, இன்று (21) அவர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “சிறுபான்மைச் சமூகங்களான தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு, ஒருமித்து உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல சூழ்ச்சி நிகழ்…

  21. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டில் சந்திரிக்கா, மஹிந்த (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகளும் பங்குகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு நிறைவு நிகழ்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டிற்கு சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக…

  22. கொள்ளையுடன் தொடர்புடைய 10 வயது சிறுவன் உட்பட மூவர் கைது வவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உட்பட மூன்று இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வேப்பங்குளம் பட்டக்காடு நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கேஸ்வரன் அனுசாந்தன் என்ற பத்து வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான இளங்கேஸ்வரன் விஜித்தகுமார் வயது 18 என்பவருடன் வவுனியா நெளுக்குளம் குகன் நகர் பகுதியைச் சேர்ந்த இருபது வயதான விஜயகுமார் விஜயசாந்தன் என்பவரும் சந்தேகத்தின் பேரில் பொல…

  23. அப்போ, மைத்­திரி யார்? முன்­னாள் அரச தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக்கு எதி­ராக 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தாக உரத்­துக் குரல் கொடுத்­த­வர்­க­ளில் ஒரு­வர் தற்­போ­தைய நீதி அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச. ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளில் முக்­கி­ய­மான ஒரு­வர் என்­கூ­டச் சொல்­ல­லாம். அதன் பின்­னர் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் போட்­டி­யிட்டு அமைச்­ச­ரா­க­வும் மாறி­ய­வர். அவ­ருக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக் கட்சி நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றது என்­கிற நிலமை ஏற்­பட்­டுள்­ளது. அது குறித்து ஆராய்ந்து செயற்­பட கட்­சி­யின் சார்­பில் குழு­வும் நிய­ம­னம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. இத…

  24. சர்­வ­தேச விசா­ர­ணைக்கான எதிர்ப்பே என்னை இலக்கு வைக்க காரணம் .! நாட்டின் 70 ஆண்­டு­கால தனிக்­கட்சி அர­சி­யலில் செய்ய முடி­யா­ததை தேசிய அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கவே கூட்­டாட்சி அர­சாங்­கத்தை அமைத்தோம். எனினும் தேசிய அர­சாங்­கத்­திலும் எதிர்­பார்த்­ததை செய்ய முடி­ய­வில்லை. சர்­வ­தேச தேவைக்­கா­கவே இந்த அர­சாங்­கமும் இயங்­கு­கின்­றது என நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்தார். சர்­வ­தேச விசா­ர­ணைக்கு நான் தடை­யாக உள்­ள­தா­லேயே என்னை இலக்கு வைத்­துள்­ளனர். ஆனால் நாட்டை சரி­யான திசை யில் திருப்பும் தேவைக்­காக அர­சியல் மாற்­றத்தை செய்து நாட்டை மீட்­டெ­டுக்க ஒரு­போதும் பின்­னிற்க மாட்டோம். அதில் மாநா­யக்க தேரர்­களின் பங்­க­ளிப்­பையே…

  25. டெனீஸ்வரன் கட்சியில் இருந்து விலக்கி வைப்பு வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/23372

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.