Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த சுதந்­திர கட்­சியை சுய­வி­ருப்­பத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடத்தில் கைய­ளித்து விட்டு கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல முற்­படும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கட்­சியின் வளர்ச்­சிக்கு முர­ணாக செயற்­ப­டு­கின்றார். மஹிந்­த­வுக்கு தனது மக­னான நாமல் ராஜ­பக்­ ஷவை ஜனா­ தி­பதி பத­வியில் அமர்த்­து­வ­தற்­கான தேவை இருக்­கின்­றது போலவே தெரி­வ­தாக அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். ஹங்­கு­ராங்­கெத்த பகு­தியில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு சுதந்­திர கட்சி தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வி…

  2. சர்­வ­ஜன வாக்­கு­ரிமை கோரப்­பட வேண்டும்.! உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை பிற்­போட்­டு­விட்டு மாகாண சபை­களின் கால எல்­லை­யையும் நீடிக்க முனை­வது மக்கள் இறை­மையை மீறும் செயற்­பா­டாகும். எனவே இதற்கு சர்­வ­ஜன வாக்­கு­ரிமை கோரப்­பட வேண்டும் என குறிப்­பிட்டு உயர் நீதி­மன்­றத்தில் வழக்­கொன்­றை தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துளார். முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச மாகாண சபை தேர்­தல்­களை காலம் தாழ்த்­து­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் நேற்று விடுத்­துள்ள விசேட ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­படி விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். …

  3. வெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்.! எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­படும் வெளி­நா­டு­க­ளு­ட­னான ஒப்­பந்தத்தின் போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­காக இல ங்­கையின் ஒரு அங்­குல நில­வு­ரி­மையை கூட வழங்க முடி­யாது என்ற விட­யத்தை சேர்க்க வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இலங்கை சீன நட்­பு­றவுச் சங்­கத்­திற்கு அறு­பது ஆண்­டுகள் பூர்­தி­யா­வ­தை­யிட்டு கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பூர்­தி­யா­வ…

  4. ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் முடி­யாது.! பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொரு­ளா­தார ரீதியில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­புவார் என்­கின்ற மக்கள் அபிப்­பி­ராயம் தற்­போது பொய்ப்­பித்­துள்­ளது. எனவே இளைய சமூ­கத்­தி­னரை போதைக்கு அடி­மை­யாக்­கி­விட்டு தமது ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ரணில் விக்­கி­ர­ம­ச…

  5. சாவகச்சேரி நகரைக் கண்காணிக்க விரைவில் சி.சி.ரி.விக் கமராக்கள் வணிகர் மன்றத் தலைவர் தெரிவிப்பு சாவ­கச்­சேரி நகர வர்த்­தக நிலை­யங்­க­ளைப் பாது­காப்­ப­தற்­கும், அங்கு நடக்­கும் குற்­றச் செயல்­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தற்­கும் நக­ரப் பகு­தி­யில் கண்­கா­ணிப்­புக் கம­ராக்­கள் பொருத்­தப்­ப­டும் என்று சாவ­கச்­சேரி கைத்­தொ­ழில் வணி­கர் மன்­றத் தலை­வர் ந.சிவ­பா­லன் தெரி­வித்­தார். நாட்­டில் அதி­க­ரித்து வரும் திருட்­டுக்­கள் மற்­றும் சாலை விபத்­துக்­க­ளைத் தவிர்க்­கும் வழி­மு­றை­கள் தொடர்­பாக சாவ­கச்­சேரி நக­ரப் பகுதி வணி­கர்­க­ளுக்­கான நட­மா­டும் சேவை நேற்று நடத்­தப்­பட்­டது. அதில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கும் போதே அவர் இத…

  6. ’அரசமைப்பு சபையிலிருந்து வெளியேறியமை சபையை பாதிக்காது’ “அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறியமை, அச்சபையின் நடவடிக்கையில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில், நேற்று (09) அறிவித்தார். நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். முன்னதாக எழுந்த அவர், “புதிய அரசமைப்பு திருத்தத்தை உருவாக்குவதற்கான அசரமைப்பு நிர்ணய சபையிலிருந்து, தான் உள்ளிட்ட, …

  7. ராஜி­த­வுக்­கும் நெருக்­கடி மருத்­து­வக் கல்­வி­யின் குறைந்­த­பட்ச தகை­மை­க­ளைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தும் வர்த்­த­மானி அறி­வித்­தலை எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழ­மைக்கு முன்­ன­தாக, சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன வெளி­யி­டத் தவ­றி­னால் அவர் உட­ன­டி­யாக பதவி வில­க­வேண்­டும் என்று அரச மருத்­து­வர் சங்­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. மருத்­து­வர் சங்­கத்­தின் தலை­மை­ய­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடந்த பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில், அந்­தச் சங்­கத்­தின் செய­லா­ளர் ஹரித அளுத்கே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வர்த்­த­மானி அறி­வித்­தல் அடுத்த சில வாரங்­க­ளில் நிச்­ச­ய­மாக வெளி­வ­ரு­மென சுகா…

  8. 20ஆவது திருத்தத்தின் மீது அக்கறை கொள்வது அவசியம் வடக்கு மாகாண சபைக் குழப்பங்களுக்கு மத்தியில் மாகாண சபை விடயத்தில் கொழும்பு அரசு எடுத்திருக் கும் நடவடிக்கை ஒன்று கவனத்தை ஈர்க்காமல் அக்கறை செலுத்தப்படாமல் விடப்பட்டுவிட்டது. சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கத் துடன் அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு கொழும்பு நடவடிக்கை எடுத்துள்ள விடயம்தான் அது. இது தொடர்பாக – மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கான அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான- வர்த்தமானி அறிவித்தல் தலைமை அமைச்சர் ரணில் விக்கி ரமசிங்கவால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன டிப்படையில் கடைசியாகத் தேர்தல் நடந்த மாகாண சபை யின் பதவிக் காலம் …

  9. சக்தி டிவி செய்திகள் 09 08 2017 , 8PM

  10. வறட்சி நிவாரணத்துடன் ரஷ்ய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய நாட்டில் இருந்து வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்களை சுமந்து கொண்டு அந் நாட்டு சிறப்பு விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ரஷ்ய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட உதவிப்பொருட்களை சுமந்த சிறப்பு விமானம் இன்று நண்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ரஷ்யாவிலிருந்து வந்த குறித்த உதவிப்பொருட்களை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகார…

  11. பிரித்தானிய நாடாளுமன்ற குழுவுடன் சம்பந்தன் சந்திப்பு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்றைய தினம் குறித்த சந்திப்பு எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்தும், விடுவிக்காத காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகள் எதிர்நொக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/UK-Cross-party-Delegation-Meets-Hon--Sampanthan

  12. கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது. பஸ்ஸின் சாரதி கைது செய்…

  13. ஆவாகுழு வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுவதாக சந்தேகம் கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வெளிநாடொன்றிலிருந்தே 'ஆவா' குழு இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளபோதும் அதை உறுதி செய்யும் வகையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதனடிப்படையில் 'ஆவா' குழுவுக்க…

  14. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 09-08-2017 IBC

  15. ’மாகாண சபை தொடர்பான சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் “மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவது என்ற பெயரில், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவ…

  16. மைத்திரி, ரணில், ரவி சந்தித்துப் பேச்சு?! அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கலந்துரையாடினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டதுக்குப் பின்னர் இந்த சந்திப்பு அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகின்றது. ரவி கருணாநாயக்க மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். http://newuthayan.com/story/17853.html

  17. மஹிந்தவும் நானும் இணைவோம் ; சம்பந்தன் (க.கமலநாதன்) எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…

  18. பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும் நான் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­க­மாட்­டேன். முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருந்­தால் அதைப் பயன்­ப­டுத்தி என்னை நீக்­கட்­டும். அவர் நீதி­ய­ர­சர் என்­றால் நான் சட்­டத்­த­ரணி. என்­னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­னால் என்ன செய்ய வேண்­டும் என்­பது எனக்­குத் தெரி­யும். இவ்­வாறு ஆணித்­த­ர­மா­கச் சவால் விட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன். வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப் போவ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னான கூட்­டத்­தில் தெரி­வி…

  19. வடக்கு மாகாண சபையைக் கலைக்கப் பரிந்துரையுங்கள் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையிலிருந்து தமிழ் அர­சுக் கட்சி ஒதுங்­கு­மா­யின், வடக்கு மாகாண சபை­யைக் கலைப்­ப­தற்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பரிந்­து­ரைக்கவேண்­டும் என எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா கோரிக்கை விடுத்­துள்­ளார். வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகா­ண­சபை மக்­கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்­ய­வில்லை. ஆளும் கட்­சி­யைச் சேர்ந்த 30 பேரும் ஒத்­தி­ருந்த போதே முத­ல­மைச்­ச­ரி­னால் எத­னை­யும் செய்­ய­மு­டி­ய­வில்லை. முத­ல­மைச்­சர் உட­ன­டி­யாக மதிப்­பார்ந்த முடிவை எடுக்க …

  20. யாழில் ஹாவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – காவல்துறை மா அதிபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஹாவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் குழுவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். கைது செய்பய்பட்டவர்களில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் சிலர் உள்ளடங்குவதாகவும் இந்தக் குழுவினர் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் மா அதி…

  21. கனடாவிலிருந்து வந்தவரைக் காணவில்லை கனடாவிலிருந்து, வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்த 19 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (09) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். ஆதிகோயிலடி பகுதியில் உள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கி நின்றபோது இரவு நேரத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கனடாவிலிருந்து-வந்தவரைக்-காணவில்லை/71-202081

  22. மனித உரிமை ஆணைக்குழுவில் துன்னாலை மக்கள் முறைப்பாடு - எஸ்.நிதர்ஷன் துன்னாலை, குடத்தனை பகுதியில் கைது செய்யப்பட்ட 42 பேரின் உறவினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண், பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதேவேளை, கடலோரப் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு முகாம் திரும்பிய கடற்படையினர் மீது, வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தோர் தாக்குதல் மேற்கொண்டிர…

  23. வேலையற்ற பட்டதாரிகள் - முதலமைச்சர், ஆளுநர் சந்திப்பு - எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகம் ஆகியோரை இன்று (09) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். பட்டதாரிகளின் பணி நியமனம் தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பாக வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், “நாடாளாவிய ரீதியில் தேசிய கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சால் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் 21 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை விண்ண…

  24. சுஐப் எம் காசிம் `எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` இவ்வாறு மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான விஜயம் செய்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சிலாவத்துறை பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள வைத்தியசாலையின் தேவைகள், மற்றும் குறைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் ராஜித அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கும் சென்றார். அங்கு வாழும் சிங்கள மக்களை …

    • 2 replies
    • 484 views
  25. வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது Share யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 6ஆம் திகதி யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று பேர் கைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.