ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சுவிஸ் புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களை நாடு திரும்புமாறும் நாட்டுக்கு திரும்பி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து வாழ் இலங்கைச் சமூகம், சுவிட்சர்லாந்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்…
-
- 4 replies
- 486 views
-
-
சாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (1) பிற…
-
- 4 replies
- 395 views
-
-
வடமராட்சியில் 13 இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை, நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை, பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 504 views
-
-
இளைஞர்களின் வன்முறைகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்பாளி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ் நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களின் வன்முறைச் செயற்பாடுகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். ஊடகங்களிற்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஏறத்தாழ ஏழு இலட்சம் மக்கள் வாழும் யாழ் மாவட்டத்தில் ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்களெனத் தெற்கில் ப…
-
- 1 reply
- 348 views
-
-
நல்லூரில் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் வியாபாரிகளுக்கு ஆணையாளர் எச்சரிக்கை நல்லூர் ஆலய சுற்றாடலில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டாலும் சிலர் தடையை மீறியும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் பொ.வாகீசன். தடை உத்தரவை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிலையங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக சில வியாபார நிலையங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்…
-
- 1 reply
- 366 views
-
-
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது பெண்கள் ஏனையவை..Mஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்…
-
- 1 reply
- 635 views
-
-
சக்தி டிவி செய்திகள் Wednesday, August 2017, 8PM (02/08/2017)
-
- 0 replies
- 416 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 02-08-2017
-
- 0 replies
- 147 views
-
-
இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு உத்தரவு இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்தான வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது 2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் …
-
- 0 replies
- 604 views
-
-
தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழில் வன்முறைகள் கட்டவிழ்ப்பு கூட்டமைப்பு தெரிவிப்பு தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வன்முறைகள் முன்னரை விடத் தற்போது ஒரு படி அதிகரித்துள்ளன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பருத்தித்துறை திக்கம் கலாசார மண்டபத்தில் பிரதேச இளையோருடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. அதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், ச.சுகிர்தன் ஆகியோரும் கலந்துகொண்டி…
-
- 19 replies
- 647 views
-
-
2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்போம் : ரணில் 2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்போம். தற்போது கடன் செலுத்தி வருகின்றோம். அடுத்த தலைமுறையினரை கடனாளியாக மாற்ற என்னால் இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் புத்தக படிப்பிற்கு அப்பால் நவீன தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தும் பொருளாதாரத்தை உருவாக்கவுள்ளோம். இதன்படி உயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணினி வழங் கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மொரட்டுவை வேல்ஸ் குமர கல்லூரியின் நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண…
-
- 1 reply
- 203 views
-
-
புளொட்டின் உறுமலையும் மீறி ஜெயசேகரன் இன்று பதவியேற்பு வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை சுழற்சி முறையில் யாழ். வணிகர் சங்கத் தலைவர் ஆர். ஜெயசேகரனுக்கு வழங்க புளொட் அமைப்பின் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதனையும் மீறி ஜெயசேகரம் இன்று பதவியேற்கிறார். இந்த ஆசனத்தை முறைகேடாக வழங்கும் தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலும், ஆர்.ஜெயசேகரன் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த இரண்டு நியமன ஆசனங்களில்…
-
- 1 reply
- 361 views
-
-
‘வட, கிழக்கு கல்வி நிலைமை முள்ளிவாய்க்காலுடன் தலைகீழானது’ வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலைமை, தற்போது தலைகீழாக மாறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா, அதிபர் ரீ.ஜெயப்பிரதீபன் தலைமையில், நேற்று (01) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வியால் வளர்ந்த, அடையாளப்படுத்தப்பட்ட சமூகம…
-
- 0 replies
- 241 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்துக்கு இரு புதிய கட்டடங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் குறிப்பிட்டதன் பிரகாரம், யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொகுதி, தொழில்நுட்ப பிரிவு என்பவற்றுக்காக புதிய கட்டடம் ம…
-
- 0 replies
- 192 views
-
-
யாழ். வாள்வெட்டு: எழுவர் அடையாளம் காணப்பட்டனர் யாழ்ப்பாணம் கோப்பாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவரை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் பிரதா…
-
- 0 replies
- 348 views
-
-
“வடக்கு நிலைமை தெரிந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோருகின்றது சர்வதேசம்“ தெற்கில் மாணவர்கள், வைத்தியர்கள், பேராசிரியர்கள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களை முடக்குவதற்கு பொலிஸாரும் படைப்பிரிவினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும் வடக்கில் நிலைமை வேறுவகையில் உள்ளது. அங்கு பொலிஸார் மீதும் படைப்பிரிவு மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் சர்வதேசத்தின் தேவைகளுக்காக பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கூட…
-
- 3 replies
- 425 views
-
-
மக்களின் தவறல்ல இது கொக்குவிலில் பொலிஸார் மீது பட்டப் பகலில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு. அதில் இருவர் படுகாயம். தாக்கு தல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுவிட்டனர். வடக்கில் பொலிஸார் மீது இரண்டு வாரங்களுக்குள் நிகழ்த்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதையடுத்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் பரபரப்பாகியிருக்கின்றனர். பொலிஸ் மா அதிபர் நேரடியாக யாழ்ப்பாணம் வந்து நிலமைகளை அவதானித்தார். பொலிஸார் பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டனர், எத்த கையை விலை கொடுத்தாயினும் பாதுகாப்பை, அமைதியை நிலைநாட்டுவோம் என்று அவர் செய்திய…
-
- 0 replies
- 281 views
-
-
இலட்சங்களில் புரள்கின்ற மாகாணசபை உறுப்பினர்கள் வடக்கு மாகாணசபை என்பது, அதன் உறுப்பினர் கள் பல அணிகளாகப் பிளவுபட்டு தமக்குள் மோதிக் கொள்ளுமொரு இடம் என்பதற்கு அப்பால், அதன் உறுப்பினர்களுக்குத் தாரளமாக பணத்தை வாரி வழங்கும் ஒன்று என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தின் மூலமாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பல இலட்சம் ரூபாய்களைச் சம்பாதித்துள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை போன்று சமமான சலுகையை வழங்குமாறு நிதியமைச்சரி டம் அவர்கள் மனுவொன்றையும் கொடுத்துள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, …
-
- 0 replies
- 394 views
-
-
இரண்டாம் தவணைப் பரீட்சையில் வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற தரம் பதினொன்றுக்கான சமயப் பாட பரீட்சை வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலய பாடசாலைகளில் தற்போது இரண்டாம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் இன்றைய தினம் சைவசமய பரீட்சை இடம்பெற்றுள்ளது. பரீட்சைக்காக வினாத்தாள்கள் மாணவா்களுக்கு வழங்கப்படுவதற்கு வினாத்தாள் பொதி பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பிரிக்கப்பட்டு வழங்கிய போது விளாத்தாள்களுடன் விடைத்தாளும் காணப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அனைத்து வினாத்தாள்களிலும் காணப்பட்ட விடைத்தாள்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொலிஸார் மீதான வாள்வெட்டு: ஒருவர் கைது? யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும், அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. http://uthayandaily.com/story/15471.html
-
- 7 replies
- 515 views
-
-
‘நான் சொல்வதை செய்’ என்று அச்சுறுத்தும் தொனியில் அர்ஜுன மகேந்திரன் நடந்துகொண்டார் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் சாட்சியம் (பா.ருத்ரகுமார்) முன்னாள் மத்திய வங்கி ஆளு நர் அர்ஜுன மகேந்திரன் வாய்வார் த்தைகளின் மூலமாக என்னை அச்சுறுத்தினார், கத்தினார். எனது நேர்மையான செயற்பாடுகளுக்கு ஆளுநர் இடையூறு விளைவித்த மையினாலேயே அவர் என்னை அச்சுறுத்தினாரென சாட்சிய மளித் தேன் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் தெரிவித் தார். மத்திய வங்கியின் ஊழியர் சேம லாப நிதியத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதான இரு இட மாற்றங்கள் மிகவும் அநீதியானவை. அவர்களை இடமாற்றும் தேவை இருக்கவில்லை. இவை அனை…
-
- 0 replies
- 289 views
-
-
47 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு அரிசி, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட 47 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்க தீர்மானித்துள் ளது. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நேற்று நடைபெற்ற வாழ்க்கை செலவு தொடர்பாக அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களினடிப்படையிலேயே குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது நாட்டில் பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக எதிர்வரும் 2 மாதங்களுக்கு…
-
- 0 replies
- 381 views
-
-
அதிகார ஆசையில் இருக்கின்றவர்கள் 3 வருடங்களின் பின் முயற்சியுங்கள் ; ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறிருக்கையில் ஒரு சிலருக்கு மாத்தி ரம் குறுகிய காலத்தில் அதிகாரத்திற்கு வரவேண்டிய தேவை உள்ளது. எனவே, இவர்கள் நாட்டு மக்கள் பூரண ஜனநாயக சுதந்திரத்தினை நுகர்வதற்கு இடை யூறு செய்கின்றார்கள். 3 வருடங்களின் பின்பே அவர் கள் அதிகாரம் குறித்து சிந்திக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை துறைமுக அபி்விருத்தி அதிகாரசபையின் 38 ஆண்டுபூர்த்தி நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரை…
-
- 0 replies
- 144 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவே சீனாவுடன் உடன்படிக்கை : மஹிந்த சமரசிங்க "அம்பாந்தோட்டை துறைமுகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவும் திறைசேரிக்கு வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலுமே சீன நிறுவனத்துக்கு துறைமுகத்தை குத்தகைக்கு வழங்க அரசியல் ரீதியிலான தீர்மானம் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது" என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், …
-
- 0 replies
- 141 views
-
-
பொதுமக்களின் காணி விடுவிப்புக்கு பிரித்தானியா பாராட்டு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, பிரத்தானியா தன்னுடை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த வருடம் பிரித்தானியா மற்றும் இலங்கை ஆயுத படைகளுக்கிடையிலான தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டமையையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது. “பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, ஆயுதப் படைகளை பாராட்டுகின்றேன். மேலும், காணிகள் விடுவிக்கப்படின் இரண்டு சமுதாயத்தினருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்” என, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌறிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 2 replies
- 236 views
-