Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். வாள்வெட்டு: எழுவர் அடையாளம் காணப்பட்டனர் யாழ்ப்பாணம் கோப்பாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவரை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் பிரதா…

  2. “வடக்கு நிலைமை தெரிந்தும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கக்­கோ­ரு­கின்­றது சர்­வ­தேசம்“ தெற்கில் மாண­வர்கள், வைத்­தி­யர்கள், பேரா­சி­ரி­யர்கள், பொது அமைப்­புகள் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் போராட்­டங்­களை முடக்­கு­வ­தற்கு பொலி­ஸாரும் படைப்­பி­ரி­வி­னரும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். எனினும் வடக்கில் நிலைமை வேறு­வ­கையில் உள்­ளது. அங்கு பொலிஸார் மீதும் படைப்­பி­ரிவு மீதும் தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில் சர்­வ­தே­சத்தின் தேவை­க­ளுக்­காக பயங்­க­ர­வாதச் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­களும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன என்று முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். கூட…

  3. மக்களின் தவறல்ல இது கொக்­கு­வி­லில் பொலி­ஸார் மீது பட்­டப் பக­லில் துரத்­தித் துரத்தி வாள்­வெட்டு. அதில் இரு­வர் படு­கா­யம். தாக்கு ­தல் நடத்­தி­ய­வர்­கள் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் தப்­பிச் சென்­று­விட்­ட­னர். வடக்­கில் பொலி­ஸார் மீது இரண்டு வாரங்­க­ளுக்­குள் நிகழ்த்­தப்­பட்ட மூன்­றா­வது தாக்­கு­தல் சம்­ப­வம் இது­வா­கும். இதை­ய­டுத்து பொலிஸ் மற்­றும் பாது­காப்­புத் தரப்­பி­னர் பர­ப­ரப்­பா­கி­யி­ருக்­கின்­ற­னர். பொலிஸ் மா அதி­பர் நேர­டி­யாக யாழ்ப்­பா­ணம் வந்து நில­மை­களை அவ­தா­னித்­தார். பொலி­ஸார் பொறு­மை­யின் எல்­லையை அடைந்­து­விட்­ட­னர், எத்த கையை விலை கொடுத்­தா­யி­னும் பாது­காப்பை, அமை­தியை நிலை­நாட்­டு­வோம் என்று அவர் செய்­தி­ய…

  4. இலட்சங்களில் புரள்கின்ற மாகாணசபை உறுப்பினர்கள் வடக்கு மாகா­ண­சபை என்­பது, அதன் உறுப்­பி­னர் கள் பல அணி­க­ளா­கப் பிள­வு­பட்டு தமக்­குள் மோதிக் கொள்­ளு­மொரு இடம் என்­ப­தற்கு அப்­பால், அதன் உறுப்­பி­னர்­க­ளுக்­குத் தார­ள­மாக பணத்தை வாரி வழங்கும் ஒன்று என்பதும் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. தீர்­வை­யற்ற வாகன இறக்­கு­ம­திக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தின் மூல­மாக வடக்கு மாகா­ண­ சபை உறுப்­பி­னர்­கள் பல இலட்­சம் ரூபாய்­க­ளைச் சம்­பா­தித்­துள்­ள­னர். இதே­வேளை கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டமை போன்று சமமான சலுகையை வழங்­கு­மாறு நிதி­ய­மைச்­ச­ரி ­டம் அவர்­கள் மனு­வொன்­றை­யும் கொடுத்துள்ளனர். இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது, …

  5. இரண்டாம் தவணைப் பரீட்சையில் வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற தரம் பதினொன்றுக்கான சமயப் பாட பரீட்சை வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலய பாடசாலைகளில் தற்போது இரண்டாம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் இன்றைய தினம் சைவசமய பரீட்சை இடம்பெற்றுள்ளது. பரீட்சைக்காக வினாத்தாள்கள் மாணவா்களுக்கு வழங்கப்படுவதற்கு வினாத்தாள் பொதி பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பிரிக்கப்பட்டு வழங்கிய போது விளாத்தாள்களுடன் விடைத்தாளும் காணப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அனைத்து வினாத்தாள்களிலும் காணப்பட்ட விடைத்தாள்க…

  6. பொலிஸார் மீதான வாள்வெட்டு: ஒருவர் கைது? யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும், அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. http://uthayandaily.com/story/15471.html

  7. ‘நான் சொல்­வதை செய்’ என்று அச்­சு­றுத்தும் தொனியில் அர்­ஜுன மகேந்­திரன் நடந்­து­கொண்டார் மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் சாட்­சியம் (பா.ருத்­ர­குமார்) முன்னாள் மத்­திய வங்கி ஆளு நர் அர்­ஜுன மகேந்­திரன் வாய்வார் த்­தை­களின் மூல­மாக என்னை அச்­சு­றுத்­தினார், கத்­தினார். எனது நேர்மையான செயற்­பா­டு­க­ளுக்கு ஆளுநர் இடை­யூறு விளை­வித்த மையினாலேயே அவர் என்னை அச்­சு­றுத்­தினாரென சாட்சிய மளித் தேன் என மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் தெரி­வித் தார். மத்­திய வங்­கியின் ஊழியர் சேம லாப நிதி­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பிர­தான இரு இட­ மாற்­றங்கள் மிகவும் அநீ­தி­யா­னவை. அவர்­களை இட­மாற்றும் தேவை இருக்­க­வில்லை. இவை அனை…

  8. 47 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு அரிசி, சீனி, உரு­ளைக்­கி­ழங்கு, பெரி­ய ­வெங்­காயம் உள்­ளிட்ட 47 வகை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு அர­சாங்கம் வரி­வி­லக்கு அளிக்க தீர்­மா­னித்துள் ளது. பொது­மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக நேற்று நடை­பெற்ற வாழ்க்கை செலவு தொடர்­பாக அமைச்­ச­ரவை உப­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­க­ளி­ன­டிப்­ப­டை­யி­லேயே குறித்த தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் தற்­போது நாட்டில் பல மாவட்­டங்­களில் நிலவும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளுக்கு நிவா­ர­ண­ம­ளிப்­ப­தற்­கென ஜனா­தி­ப­தி­யினால் வழங்­கப்­பட்ட ஆலோ­ச­னைக்­க­மை­வாக எதிர்­வரும் 2 மாதங்­க­ளுக்கு…

  9. அதி­கார ஆசையில் இருக்­கின்­ற­வர்கள் 3 வரு­டங்­க­ளின் பின் முயற்­சி­யுங்கள் ; ஜனா­தி­பதி நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் இந்த நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் முழு­மை­யாக பாது­காக்கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கையில் ஒரு சில­ருக்கு மாத்­தி ரம் குறு­கிய காலத்தில் அதி­கா­ரத்­திற்கு வர­வேண்­டிய தேவை உள்­ளது. எனவே, இவர்கள் நாட்டு மக்கள் பூரண ஜன­நா­யக சுதந்­தி­ரத்­தினை நுகர்­வ­தற்கு இடை ­யூறு செய்­கின்­றார்கள். 3 வரு­டங்­களின் பின்பே அவர் கள் அதி­காரம் குறித்து சிந்­திக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இலங்கை துறை­முக அபி்­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் 38 ஆண்­டு­பூர்த்தி நிகழ்வில் நேற்று கலந்­துக்­கொண்டு உரை­…

  10. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­கவே சீனா­வுடன் உடன்­ப­டிக்கை : மஹிந்த சம­ர­சிங்க "அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­கவும் திறை­சே­ரிக்கு வரு­மா­னத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்­தி­லுமே சீன நிறு­வ­னத்­துக்கு துறை­மு­கத்தை குத்­த­கைக்கு வழங்க அர­சியல் ரீதி­யி­லான தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது" என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், …

  11. பொதுமக்களின் காணி விடுவிப்புக்கு பிரித்தானியா பாராட்டு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, பிரத்தானியா தன்னுடை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த வருடம் பிரித்தானியா மற்றும் இலங்கை ஆயுத படைகளுக்கிடையிலான தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டமையையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது. “பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, ஆயுதப் படைகளை பாராட்டுகின்றேன். மேலும், காணிகள் விடுவிக்கப்படின் இரண்டு சமுதாயத்தினருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்” என, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌறிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…

  12. சுமந்திரன் கொலை முயற்சி! ஆஸி. விரைகிறது பொலிஸ் குழு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் மீதான கொலை முயற்­சி­யின் முக்­கிய சூத்­தி­ர­தாரி எனச் சந்­தே­கிக்­கப்­ப­டும் ஆஸ்­தி­ரே­லிய வாசியை நாடு கடத்­து­வ­தற்­காக, விசா­ர­ணைக் குழு­வி­னர் இந்த வாரம் அந்த நாட்­டுக்­குச் செல்­ல­வுள்­ள­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரைக் கொலை செய்ய முயற்­சித்­தமை, உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தும் வெடி­பொ­ருள்­கள் வைத்­தி­ருந்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னாள் போரா­ளி­கள் சிலர் ஜன­வரி மாதம் 15ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­னர். இவர்­கள் கிளி­நொச்சி, வட­ம­ராட்சி மற்­றும் மன்­னா­ரைச் ச…

  13. ‘சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு பொலிஸார் துணை’ -செல்வநாயகம் கபிலன் அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான், பலாலி பகுதிகளில், சட்டவிரோதமான சுண்ணாம்புக் கல் அகழ்வால் சூழலியல் பிரச்சினை ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பகுதிகளில் சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படுகின்றபோதும், பொலிஸாரின் துணையுடன், சட்டவிரோதமாக சிலர் பாரிய இயந்திரங்கள் மூலம் கல் அகழ்வில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. “அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட குறித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை, பொலிஸ் விசேட …

  14. யாழிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது : மகிந்த சமரசிங்க யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன. அவர்கள் தெரிவிப்பதுபோன்று அவசரப்பட்டு இராணுவ முகாம்களை அங்கிருந்து எங்களால் அகற்ற முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது ஆவா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந…

  15. புலம்பெயர் பிரதேச வாழ் மக்களால் சத்திர சிகிச்சை உபகரணங்கள் கையளிப்பு மந்திகை ஆதார மருத்துவமனை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. மருத்துவமனை நிர்வாகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதேச வாழ் மக்கள் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பியிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/15693.html

  16. மைத்­திரி கேட்ட கேள்வி ‘‘கைப்­பற்­று­கின்ற போதைப் பொருள்­களை என்ன செய்­கின்­றீர்­கள்?’’ இவ்­வாறு அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் நேற்­றுத் திடீ­ரெ­னக் கேட்­டார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்நா­யக்க­வி­டமே அவர் இந்­தக் கேள்­வி­யைக் கேட்­டார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. போதைப் பொருள் பாவனை அதி­க­ரிப்­புத் தொடர்­பான விட­யம் பேசப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தது. அப்­போது திடீ­ரென ‘‘பல இடங்­க­ளில் போதைப் பொருள் கைப்­பற்­றப்­ப­டு­வ­தாக அறி­கின்­றேன். அதனை நீங்­கள் என்ன செய்­கின்­றீர்­கள்?’’ என்­றார் பாது­காப்பு அமைச்­சரை நோக்…

  17. அரச தலை­வர் செய­லக இழு­ப­றி­யால் பாதிக்­கப்­ப­டும் ஒருங்­கி­ணைப்­புக் கூட்­டங்­கள் கர­வெட்­டிப் பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் இணைத்­த­லை­வர்­க­ளுள் ஒரு­வ­ராக நிய­மிக் கப்­பட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர் சி.அகி­ல­தா­ ஸூக்­குப் பதி­லாக, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இரா­ம­நா­தன் அங்­க­ஜன் மீள­வும் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ளார். இந்த நிய­ம­னம் தொடர்­பான சர்சை – குழப்­பத்­தி­னால் மாவட்­டத்­தின் 4 பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­கள் உரிய திக­தி­யில் நடத்­து­வ­தில் இழு­பறி ஏற்­பட்­டுள்­ளது. கர­வெட்­டிப் பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் இணைத் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ராக, நாடா­ள…

  18. இணை­யத்­துக்கு எதி­ராக அரச உத்­தி­யோ­கத்­தர் பொலி­ஸில் முறைப்­பாடு இணை­யத்­த­ளம் ஒன்­று தன்­னைப் பற்றி அவ­தூ­றா­கச் செய்தி வெளி­யிட்­டுள்­ளது என்று தெரி­வித்து அரச உத்­தி­ யோ­கத்­தர் ஒரு­வர் வவு­னியாப் பொலிஸ் நிலை­யத் தில் முறை­யிட்­டுள்­ளார். வவு­னியா மாவட்டச் செயல ரின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள சுற்­றுலா விடு­திக் காப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றும் ஒரு­வரே பொலிஸ் நிலை­யத்­தில் அவ்­வாறு முறை­யிட்­டுள்­ளார். காணி­க­ளுக்குத் திருட்­டுத் தன­மா­கப் போலி­யான உறு­தி­க­ளைத் தயா­ரித்து காணி­களை விற்று வரு­வ­தா­க­வும் பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் பொது­மக்­களை அச்­சு­றுத்­து­வ­தா­க­வும் பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்பு இருப்­ப­து­டன் இவ­ரத…

  19. 13 ஆம் திருத்­தத்தை மஹிந்த ஏன் ரத்துச் செய்­ய­வில்லை? இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தைப்­போன்று அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் காட்­டிக்­கொ­டுப்பு என்றால் மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஏன் நீக்­க­வில்லை என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது துறை­முக ஒப்­பந்­த­மா­னது இந்­திய இலங்கை ஒப்­பந்தம் போன்­ற­தொரு காட்­டிக்­கொ­டுப்பு என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருப்­பது தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் வின­வி­ய­தற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இ…

  20. இலங்கை கடற்படையிடம் யுத்தக் கப்பல் இன்று ஒப்படைப்பு இலங்கைக் கடற்படைக்காக, இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட அதிதொழில்நுட்பத்துடன் கூடிய ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடும் முதலாவது கப்பல், உத்தியோகபூர்வமான முறையில், கடற்படையிடம், இன்று (02) ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த வைபவம், கொழும்பு துறைமுகத்தில், கிழக்கு கொள்கலன் யார்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இன்று மாலை நடைபெறும். இலங்கை கடற்படையின் தேவைக்காக, வெளிநாட்டு கப்பல்கட்டும் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது கப்பல் இதுவாகும். அதேபோல, இந்தியாவால், வெளிநாட்டுப் படைக்காகத் தயாரிக்கப்பட்ட மிகவும் விசாலமான ய…

  21. மைத்திரி-, ரணில் மீது சீறிச் சினந்த கலா மருதங்கேணியில் காரசாரமான பேச்சு அதிர்ந்து போயினர் அதிகாரிகள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை­யும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வை­ ­யும் அவர்­க­ளது அலு­வ­லக அதி­கா­ரி­க­ளை­யும் இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நேற்று வாங்கு வாங்கு என்று வாங்­கி­னார். கடு­மை­யா­கச் சாடி­னார். கொந்­த­ளிப்­பான அவ­ரது பேச்­சால், அதி­கா­ரி­கள் ஆடிப்­போ­னார்­கள். குழம்­பிப் போனார்­கள். மரு­தங்­கேணி பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம், இணைத் தலை­வர்­க­ளான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், அங்­க­ஜன் இரா­ம­நா­தன், எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் தலை­மை­யில் நேற்று…

  22. முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் மழை பெய்துள்ளமையானது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/22616

  23. ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் சேறுபூச முற்பட்டதாலேயே நான் அவ்வாறு நடந்தேன் : திகா ஊடகங்களுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எனது அரசியல் பணிகளுக்கு தனிப்பட்ட முறையில் சேறு பூச முற்பட்டமையினாலேயே நான் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. தனிப்பட்ட முறையில் ஊடகங்களை தாக்குவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். தேசிய தாய்ப்பால் வாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் பேரணி மற்றும் செயலமர்வு அன்மையில் இடம்பெற்றிருந்தது. அதனை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …

  24. யாழ்.நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்­குச் சென்ற பாத­யாத்­தி­ரைக் குழு­வுக்கு பொலி­ஸா­ரால் இடை­யூறு நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு யாத்­திரை சென்ற பக்­தர்­க­ளுக்­குப் பொலி­ஸா­ரால் இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கண்­ட­னம் தெரி­வித்­தும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி­யும் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் உள்­ளிட்ட12 தரப்­பி­ன­ருக்கு இந்து சம­யத் தொண்­டர் சபை கடி­தம் அனுப்­பி­யுள்­ளது. அந்­தக் கடி­தத்­தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­தி­லி­ருந்து கடந்த ஏப்­ரல் மாதம் 20 ஆம் திகதி 45 சிவ­ன­டி­யார்­கள் சிவ­னொ­…

  25. இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…

    • 7 replies
    • 627 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.