ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
யாழ். வாள்வெட்டு: எழுவர் அடையாளம் காணப்பட்டனர் யாழ்ப்பாணம் கோப்பாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவரை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் பிரதா…
-
- 0 replies
- 349 views
-
-
“வடக்கு நிலைமை தெரிந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோருகின்றது சர்வதேசம்“ தெற்கில் மாணவர்கள், வைத்தியர்கள், பேராசிரியர்கள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களை முடக்குவதற்கு பொலிஸாரும் படைப்பிரிவினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும் வடக்கில் நிலைமை வேறுவகையில் உள்ளது. அங்கு பொலிஸார் மீதும் படைப்பிரிவு மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் சர்வதேசத்தின் தேவைகளுக்காக பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கூட…
-
- 3 replies
- 426 views
-
-
மக்களின் தவறல்ல இது கொக்குவிலில் பொலிஸார் மீது பட்டப் பகலில் துரத்தித் துரத்தி வாள்வெட்டு. அதில் இருவர் படுகாயம். தாக்கு தல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுவிட்டனர். வடக்கில் பொலிஸார் மீது இரண்டு வாரங்களுக்குள் நிகழ்த்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதையடுத்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் பரபரப்பாகியிருக்கின்றனர். பொலிஸ் மா அதிபர் நேரடியாக யாழ்ப்பாணம் வந்து நிலமைகளை அவதானித்தார். பொலிஸார் பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டனர், எத்த கையை விலை கொடுத்தாயினும் பாதுகாப்பை, அமைதியை நிலைநாட்டுவோம் என்று அவர் செய்திய…
-
- 0 replies
- 282 views
-
-
இலட்சங்களில் புரள்கின்ற மாகாணசபை உறுப்பினர்கள் வடக்கு மாகாணசபை என்பது, அதன் உறுப்பினர் கள் பல அணிகளாகப் பிளவுபட்டு தமக்குள் மோதிக் கொள்ளுமொரு இடம் என்பதற்கு அப்பால், அதன் உறுப்பினர்களுக்குத் தாரளமாக பணத்தை வாரி வழங்கும் ஒன்று என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தின் மூலமாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பல இலட்சம் ரூபாய்களைச் சம்பாதித்துள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை போன்று சமமான சலுகையை வழங்குமாறு நிதியமைச்சரி டம் அவர்கள் மனுவொன்றையும் கொடுத்துள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, …
-
- 0 replies
- 396 views
-
-
இரண்டாம் தவணைப் பரீட்சையில் வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற தரம் பதினொன்றுக்கான சமயப் பாட பரீட்சை வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலய பாடசாலைகளில் தற்போது இரண்டாம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் இன்றைய தினம் சைவசமய பரீட்சை இடம்பெற்றுள்ளது. பரீட்சைக்காக வினாத்தாள்கள் மாணவா்களுக்கு வழங்கப்படுவதற்கு வினாத்தாள் பொதி பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பிரிக்கப்பட்டு வழங்கிய போது விளாத்தாள்களுடன் விடைத்தாளும் காணப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அனைத்து வினாத்தாள்களிலும் காணப்பட்ட விடைத்தாள்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொலிஸார் மீதான வாள்வெட்டு: ஒருவர் கைது? யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும், அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. http://uthayandaily.com/story/15471.html
-
- 7 replies
- 516 views
-
-
‘நான் சொல்வதை செய்’ என்று அச்சுறுத்தும் தொனியில் அர்ஜுன மகேந்திரன் நடந்துகொண்டார் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் சாட்சியம் (பா.ருத்ரகுமார்) முன்னாள் மத்திய வங்கி ஆளு நர் அர்ஜுன மகேந்திரன் வாய்வார் த்தைகளின் மூலமாக என்னை அச்சுறுத்தினார், கத்தினார். எனது நேர்மையான செயற்பாடுகளுக்கு ஆளுநர் இடையூறு விளைவித்த மையினாலேயே அவர் என்னை அச்சுறுத்தினாரென சாட்சிய மளித் தேன் என மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் தெரிவித் தார். மத்திய வங்கியின் ஊழியர் சேம லாப நிதியத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதான இரு இட மாற்றங்கள் மிகவும் அநீதியானவை. அவர்களை இடமாற்றும் தேவை இருக்கவில்லை. இவை அனை…
-
- 0 replies
- 289 views
-
-
47 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு அரிசி, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட 47 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்க தீர்மானித்துள் ளது. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நேற்று நடைபெற்ற வாழ்க்கை செலவு தொடர்பாக அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களினடிப்படையிலேயே குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது நாட்டில் பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக எதிர்வரும் 2 மாதங்களுக்கு…
-
- 0 replies
- 382 views
-
-
அதிகார ஆசையில் இருக்கின்றவர்கள் 3 வருடங்களின் பின் முயற்சியுங்கள் ; ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறிருக்கையில் ஒரு சிலருக்கு மாத்தி ரம் குறுகிய காலத்தில் அதிகாரத்திற்கு வரவேண்டிய தேவை உள்ளது. எனவே, இவர்கள் நாட்டு மக்கள் பூரண ஜனநாயக சுதந்திரத்தினை நுகர்வதற்கு இடை யூறு செய்கின்றார்கள். 3 வருடங்களின் பின்பே அவர் கள் அதிகாரம் குறித்து சிந்திக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை துறைமுக அபி்விருத்தி அதிகாரசபையின் 38 ஆண்டுபூர்த்தி நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரை…
-
- 0 replies
- 145 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவே சீனாவுடன் உடன்படிக்கை : மஹிந்த சமரசிங்க "அம்பாந்தோட்டை துறைமுகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவும் திறைசேரிக்கு வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலுமே சீன நிறுவனத்துக்கு துறைமுகத்தை குத்தகைக்கு வழங்க அரசியல் ரீதியிலான தீர்மானம் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது" என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், …
-
- 0 replies
- 142 views
-
-
பொதுமக்களின் காணி விடுவிப்புக்கு பிரித்தானியா பாராட்டு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, பிரத்தானியா தன்னுடை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த வருடம் பிரித்தானியா மற்றும் இலங்கை ஆயுத படைகளுக்கிடையிலான தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டமையையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது. “பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, ஆயுதப் படைகளை பாராட்டுகின்றேன். மேலும், காணிகள் விடுவிக்கப்படின் இரண்டு சமுதாயத்தினருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்” என, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌறிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 2 replies
- 237 views
-
-
சுமந்திரன் கொலை முயற்சி! ஆஸி. விரைகிறது பொலிஸ் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சியின் முக்கிய சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்படும் ஆஸ்திரேலிய வாசியை நாடு கடத்துவதற்காக, விசாரணைக் குழுவினர் இந்த வாரம் அந்த நாட்டுக்குச் செல்லவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ய முயற்சித்தமை, உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருள்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் போராளிகள் சிலர் ஜனவரி மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் கிளிநொச்சி, வடமராட்சி மற்றும் மன்னாரைச் ச…
-
- 2 replies
- 605 views
-
-
‘சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு பொலிஸார் துணை’ -செல்வநாயகம் கபிலன் அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான், பலாலி பகுதிகளில், சட்டவிரோதமான சுண்ணாம்புக் கல் அகழ்வால் சூழலியல் பிரச்சினை ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பகுதிகளில் சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படுகின்றபோதும், பொலிஸாரின் துணையுடன், சட்டவிரோதமாக சிலர் பாரிய இயந்திரங்கள் மூலம் கல் அகழ்வில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. “அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட குறித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை, பொலிஸ் விசேட …
-
- 2 replies
- 560 views
-
-
யாழிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது : மகிந்த சமரசிங்க யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன. அவர்கள் தெரிவிப்பதுபோன்று அவசரப்பட்டு இராணுவ முகாம்களை அங்கிருந்து எங்களால் அகற்ற முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது ஆவா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந…
-
- 1 reply
- 294 views
-
-
புலம்பெயர் பிரதேச வாழ் மக்களால் சத்திர சிகிச்சை உபகரணங்கள் கையளிப்பு மந்திகை ஆதார மருத்துவமனை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. மருத்துவமனை நிர்வாகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதேச வாழ் மக்கள் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பியிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/15693.html
-
- 0 replies
- 190 views
-
-
மைத்திரி கேட்ட கேள்வி ‘‘கைப்பற்றுகின்ற போதைப் பொருள்களை என்ன செய்கின்றீர்கள்?’’ இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றுத் திடீரெனக் கேட்டார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடமே அவர் இந்தக் கேள்வியைக் கேட்டார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. போதைப் பொருள் பாவனை அதிகரிப்புத் தொடர்பான விடயம் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ‘‘பல இடங்களில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதாக அறிகின்றேன். அதனை நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?’’ என்றார் பாதுகாப்பு அமைச்சரை நோக்…
-
- 0 replies
- 246 views
-
-
அரச தலைவர் செயலக இழுபறியால் பாதிக்கப்படும் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கரவெட்டிப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களுள் ஒருவராக நியமிக் கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் சி.அகிலதா ஸூக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜன் மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான சர்சை – குழப்பத்தினால் மாவட்டத்தின் 4 பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் உரிய திகதியில் நடத்துவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கரவெட்டிப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களுள் ஒருவராக, நாடாள…
-
- 0 replies
- 321 views
-
-
இணையத்துக்கு எதிராக அரச உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு இணையத்தளம் ஒன்று தன்னைப் பற்றி அவதூறாகச் செய்தி வெளியிட்டுள்ளது என்று தெரிவித்து அரச உத்தி யோகத்தர் ஒருவர் வவுனியாப் பொலிஸ் நிலையத் தில் முறையிட்டுள்ளார். வவுனியா மாவட்டச் செயல ரின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா விடுதிக் காப்பாளராகப் பணியாற்றும் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் அவ்வாறு முறையிட்டுள்ளார். காணிகளுக்குத் திருட்டுத் தனமாகப் போலியான உறுதிகளைத் தயாரித்து காணிகளை விற்று வருவதாகவும் பொலிஸாரின் உதவியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதுடன் இவரத…
-
- 0 replies
- 221 views
-
-
13 ஆம் திருத்தத்தை மஹிந்த ஏன் ரத்துச் செய்யவில்லை? இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப்போன்று அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் காட்டிக்கொடுப்பு என்றால் மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்தச்சட்டத்தை ஏன் நீக்கவில்லை என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது துறைமுக ஒப்பந்தமானது இந்திய இலங்கை ஒப்பந்தம் போன்றதொரு காட்டிக்கொடுப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இ…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கை கடற்படையிடம் யுத்தக் கப்பல் இன்று ஒப்படைப்பு இலங்கைக் கடற்படைக்காக, இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட அதிதொழில்நுட்பத்துடன் கூடிய ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடும் முதலாவது கப்பல், உத்தியோகபூர்வமான முறையில், கடற்படையிடம், இன்று (02) ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த வைபவம், கொழும்பு துறைமுகத்தில், கிழக்கு கொள்கலன் யார்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இன்று மாலை நடைபெறும். இலங்கை கடற்படையின் தேவைக்காக, வெளிநாட்டு கப்பல்கட்டும் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது கப்பல் இதுவாகும். அதேபோல, இந்தியாவால், வெளிநாட்டுப் படைக்காகத் தயாரிக்கப்பட்ட மிகவும் விசாலமான ய…
-
- 0 replies
- 128 views
-
-
மைத்திரி-, ரணில் மீது சீறிச் சினந்த கலா மருதங்கேணியில் காரசாரமான பேச்சு அதிர்ந்து போயினர் அதிகாரிகள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை யும் அவர்களது அலுவலக அதிகாரிகளையும் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நேற்று வாங்கு வாங்கு என்று வாங்கினார். கடுமையாகச் சாடினார். கொந்தளிப்பான அவரது பேச்சால், அதிகாரிகள் ஆடிப்போனார்கள். குழம்பிப் போனார்கள். மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான திருமதி விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று…
-
- 0 replies
- 284 views
-
-
முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் மழை பெய்துள்ளமையானது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/22616
-
- 0 replies
- 244 views
-
-
ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் சேறுபூச முற்பட்டதாலேயே நான் அவ்வாறு நடந்தேன் : திகா ஊடகங்களுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எனது அரசியல் பணிகளுக்கு தனிப்பட்ட முறையில் சேறு பூச முற்பட்டமையினாலேயே நான் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. தனிப்பட்ட முறையில் ஊடகங்களை தாக்குவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். தேசிய தாய்ப்பால் வாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் பேரணி மற்றும் செயலமர்வு அன்மையில் இடம்பெற்றிருந்தது. அதனை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 185 views
-
-
யாழ்.நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்குச் சென்ற பாதயாத்திரைக் குழுவுக்கு பொலிஸாரால் இடையூறு நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்களுக்குப் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அரச தலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட12 தரப்பினருக்கு இந்து சமயத் தொண்டர் சபை கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி 45 சிவனடியார்கள் சிவனொ…
-
- 1 reply
- 380 views
-
-
இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…
-
- 7 replies
- 627 views
-