ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
அதிரடிப் படை சிறப்புப் பிரிவு யாழ்ப்பாணத்துக்கு விரைவு பொலிஸார் மீதான தாக்குதல் – வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள நிலையில், அதிரடிப் படையின் அதி சிறப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாதம் 21ஆம் திகதி மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். மறுநாள் 22ஆம் திகதி நல்லூரில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. அதில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரி…
-
- 0 replies
- 585 views
-
-
தனு ரொக் மீதும் வாள்வெட்டு மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் மீது, மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல் நேற்று மதியம் வாளால் வெட்டினர். வாள்வெட்டில் தனு ரொக் குழுவைச் சேர்ந்த தனு என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “தனு ரொக் குழுவைச் சேர்ந்த தனுவை நேற்று முற்பகல் 11 மணிக்கு மோட்டார் சைக்கிள் வாள்வெட்டுக் கும்பல் சென்று தேடியுள்ளது. இதன் பின்பு அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் வாள்வெட்டுக் கும்பல் மீண்டும் மானிப்பாய்க்கு வந்துள்ளது. தனு ரொக் தனது வீட்டிலிர…
-
- 1 reply
- 639 views
-
-
கடற்படையினர் மீது தாக்குதல் ; 5 பேர் கைது யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனடிப்படையில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/22543
-
- 0 replies
- 263 views
-
-
மஹிந்தவுக்கு ‘நோ’ சொன்ன மங்கள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கத்துக்கு உதவி வழங்குவதற்குத் தயாரெனத் தெரிவித்த போதிலும், அவ்வாறான உதவியேதும் தேவைப்படவில்லை என, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில், தனது டுவிட்டர் தளத்தில் கேள்வி - பதில் நிகழ்ச்சியொன்றை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டின் தேவைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட, எவருடனும் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள, “வேண்டாம், நன்றி. நாட்டை எப்ப…
-
- 0 replies
- 332 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையே சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கும் இடையே தற்போது சந்திப்பு நடைபெற்று வருகின்றது. வடக்கு முதலமைச்சர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/15014.html
-
- 1 reply
- 435 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு மனைவி கொடுத்த பார்சலில் ‘ரெஸ்ரர்’ நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபர் என்று பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சிவராசா ஜெயந்தனுக்குக் கொடுப்பதற்காக அவரது மனைவி கொண்டு வந்த பார்சலில் இருந்து மின்சாரக் கடத்தலைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ’ரெஸ்ரர்’, சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயந்தனின் மனைவி சிறைச்சாலை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். நல்லூர் கோயில் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
பன்னாட்டுச் சமூகத்தின் தலையீட்டின் சாதகம்! தமிழர்களின் பிரச்சினைக்கு கொழும்பு அரசு இழுத்தடிக்காமல் தீர்வை வழங்க வேண்டும். அதற்குப் பன்னாட்டு அழுத்தமே மிக அவசியம். இவ்வாறு வலியுறுத்தியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கனடா நாட்டின் கொழும்புக்கான தூதர் ஷெல்லி வைற்றிங் நேற்றுமுன்தினம் அவரை நேரில் சந்தித்துப் பேசியபோது அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இப்போது மட்டும் என்றில்லை போருக்குப் பின்னரான எல்லாக் காலத்திலும் பன்னாட்டு அழுத்தம் ஒன்றே தீர்வைத் தரும், பன்னாட்டுச் சமூகத்தையே நம்பியிருக்கின்றோம் என்று சம்பந்…
-
- 1 reply
- 497 views
-
-
‘பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தீர்மானங்கள் அவசியம்’ மாகாண சபைகள், தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டுமென, இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “மாகாணசபைகள் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும். இதன்மூலமே மாகாணசப…
-
- 0 replies
- 227 views
-
-
குடாநாட்டில் பரவலாக மழை குடாநாட்டின் பல பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்கின்றது. கடும் வெப்பமான காலநிலை இதுவரை காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்கின்றது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கின்றது. வடக்கின் பல பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவியதால் மக்களும், விவசாயிகளும் கடும் இடர்களை எதிர்கொண்டிருந்தனர். தற்போது சிறியளவில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. http://uthayandaily.com/story/15153.html
-
- 0 replies
- 275 views
-
-
1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற கலவரங்களில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இதனை அறிவித்தது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் இறந்த, காயமடைந்த மற்றும் காணாமற்போன தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வசித்த மாவட்டங்களின்படி தனித்தனியாக தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடம் கோரியிருந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு …
-
- 11 replies
- 654 views
-
-
சக்தி டிவி செய்திகள் 30th July 2017, 8PM
-
- 0 replies
- 636 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பட்டியல் இணைப்பு:- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை, பயணிகள் பஸ்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை, தாக்குதல்கள் நடத்தியமை, அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையி…
-
- 0 replies
- 528 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை:- ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை என சீன அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான சீனத் தூதரகத்திடம் சீன அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. பங்குகள் தொடர்பில் சீன அரசாங்கம் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானிப்பதற்கு சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/34850
-
- 0 replies
- 208 views
-
-
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்.. Madawala News 7/27/2017 11:43:00 PM NFGGஊடகப் பிரிவு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) தலைமைத்துவத்துடன் மேற்கொண்டது. இச்சந்திப்பில் TNA சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ( பா.உ) அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், NFGG சார்பாக அதன் த…
-
- 5 replies
- 511 views
-
-
இலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன? இந்திய-இலங்கை உடன்பாட்டில் (1987 ஜூலை) பிரதமர் ராஜீவ் காந்தி, அதிபர் ஜெயவர்தனே கையெழுத்திட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன; இடையில் இரு நாடுகளின் உறவுகளையும் இரு இன மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டன. இந்த உடன்பாட்டின் கதையே இரு நாடுகளின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இடம் பிடித்துவிட்டது. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறிவிட்டதா? இதற்கான விடை ‘ஆம்’ – ‘இல்லை’ என்ற இரண்டுமாகும். 1987-க்குப் பிறகு இலங்கையில் நட…
-
- 1 reply
- 612 views
-
-
கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம் கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. கொக்குவில், பொற்பதிப் பகுதியிலேயே வாள்வெட்டுச் சம்பவம் நடந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட குழு ஒன்றே மோட்டார்சைக்கிள்களில் வந்து வாள்வெட்டை நடத்தியுள்ளது என்று கூறப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். http://uthayandaily.com/story/15042.html
-
- 2 replies
- 1.3k views
-
-
பௌத்தத்தைத் திணிக்க அரசுக்கு உரிமையில்லை – வடக்கு முதல்வர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு, கிழக்கில் சகல மதங்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பௌத்தத்தை வடக்கு, கிழக்கில் திணிக்க எந்த அரசுக்கும் தார்மீக உரித்து கிடையாது – இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை யாழ்.நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் தறி கெட்டும், தடைபட்டும், தாமதப்பட்டும் இருக்கும் இந்த நேரத்தில் எமது சிந்தனைகளும் சிரத்தைகளும் சீராக அமைய வேண…
-
- 1 reply
- 320 views
-
-
கோஷ்டி மோதல்: இளைஞன் மீது வாள்வெட்டு -செல்வநாயகம் கபிலன் நவக்கிரி, மாணிக்கப்பிள்ளையார் கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம், நேற்று (29) இடம்பெற்றுள்ளது. புத்தூர் - மேற்கு நவக்கரி பகுதியைச் சேர்ந்த, ஞானேஸ்வரன் நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே, வெட்டுக்காயங்களுக்கு இலக்கானார். சம்பவத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இளைஞன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்…
-
- 0 replies
- 342 views
-
-
தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் – ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமக்கு தேவை என்றால் நாளையே புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும் எனவும், எனினும் குப்பையான தூய்மையற்ற அரசாங்கமொன்றை அமைக்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூய்மையற்ற அரசாங்கம் என்பதனாலேயே தாம் கடந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்த அவர் தற்போது இருக்கும் அரசாங்கமும் தூய்மையற்றது என்றால் அதிலிருந்தம் வெளியேற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/archives/34646
-
- 1 reply
- 388 views
-
-
வியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு வத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். விஷ்ணுதர்சன் என்ற தமிழ் மாணவனே குறித்த முச்சக்கர வண்டியை தாயாரித்துள்ளார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட் முச்சக்கரவண்டியானது எவ்வித எரிபொருளோ, மின்சக்தியோ அன்றி முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கக்கூடிய ஆற்றல் உடையது என்பது இதன் முக்கிய அம்சமாகும். Tags http://www.virakesari.lk/article/22481
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை கிளைக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை கிளைக் கூட்டம் இன்று தமிழரசுக் கட்சி பருத்தித்துறைக் கட்சி அலுவலகத்தில் தொகுதிகிளைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பருத்தித்துறை தொகுதிச் கிளைச் செயலாளர் பி.ஜி.தங்கவேலு, ”15 வருடத்திற்கு முன்னர் நம்மிடத்திலிருந்த ஒற்றுமை தற்போது இல்லை. கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு கட்சிக்கான உதவிகள் கிடைப்பதில்லை.எமது கட்சி அர்ப்ப சந்தோசத்துக்காக கிடைக்கபபோகும் உரிமைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது தமிழர்களின் உரிமையை வெல்லுவது எப்படி என்ற இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம்”.என்று தெரிவித்தார். இக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்…
-
- 0 replies
- 258 views
-
-
நீதிபதி மீதான சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – வடக்கு ஆளுநர் குரே யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதியைக் கொலை செய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். ஜீ.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 9ஏ பெறுபேறு பெற்ற மாணவர்களக் கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பிராந்திய இராணுவத்தினர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ரெஜினோல்ட் குரே இவ்வாறு…
-
- 0 replies
- 367 views
-
-
15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது (ஆர்.யசி) அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் இருநாட்டு துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. இன்று காலை 10. 43 மணிக்கு இலங்கையின் துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர் துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். தென் இலங்கையின் பிரதானமான…
-
- 6 replies
- 592 views
-
-
மாகாண சபை உறுப்பினர்களுக்கு 75,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு சகல மாகாண சபை உறுப்பினர்களுக்குமான தொலைபேசி கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபாவும் அலுவலகமொன்றை நடத்திச்செல்ல 50,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேல் மற்றும் தென் மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு தற்போதும் தொலைபேசி கொடுப்பனவாக 25,000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. மாகாணசபை உறுப்பினர்கள் அலுவலகத்தை நடத்திச் செல்ல 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில்…
-
- 0 replies
- 350 views
-
-
சட்டிக்குள் இருந்து தவறி அடுப்புக்குள் விழும் கதையே சம்பந்தனுக்கு மாற்றீடு வவுனியா நேற்று நடந்த கலந்துரையாடலில் கூறினார் புளோட் உறுப்பினர் லிங்கநாதன் சம்பந்தனுக்கு எதிராக இன்னொருவரைக் கொண்டு வருவது என்பது, சட்டிக்குள்ளிருந்து தவறி அடுப்புக்குள் விழுந்த கதையாகவே முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான புளொட் அமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். தமிழ் மக்களைப் பொறுப்பேற்பது யார் என்ற தலைப்பில் வவுனியாவில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்…
-
- 0 replies
- 249 views
-