ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன் பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இரு…
-
- 29 replies
- 939 views
-
-
முல்லை மாவட்ட குடியேற்றங்களால் தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் இனப்பரம்பலைச் சீர்குலைக் கும் நோக்கத்துடன் குடியேற் றங்களை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவகின்றன என்று அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் அமைச்சர் ஒருவரே உள்ளார் என்றும் தெரிய வருகின்றது. வட மாகாணத்தைப் பொறுத்தவரையில், பிற இனத்தவர்கள் குடியேற்றப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களாகவே காணப்படுகின்றனர். இதில் முல்லைத்தீவு மாவட்டமே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்துட…
-
- 1 reply
- 450 views
-
-
30ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமானது. வரமாகவும், அதேநேரத்தில் சாபமாகவும் 30 வருடங்களுக்கு முன்னர் அந்த நாள் முகிழ்த்தது. 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளினதும் தலைவர்களும் கையெழுத்திட்டார்கள். இலங்கையின் சார்பில் அதன் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெவர்த்தனவும், இந்தியாவின் சார்பில் அதன் தலைமை அமைச்சர் ரஜீவ் காந்தியும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தமும், அதன் வழி உருவான மாகாண சபைகளும் இ…
-
- 1 reply
- 380 views
-
-
இந்திய மீனவர்கள் திங்கள் தாயகம் திரும்புவர் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 77 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை மறு தினம் தாயகம் திரும்பவுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 68 மீனவர்களையும் வவுனியா சிறையிலிருந்து 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு இந்திய கடற்படை அ…
-
- 0 replies
- 186 views
-
-
தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? அரசியல் கலந்தாய்வு வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? என்ற தலைப்பில் அரசியல் கலந்தாய்வு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வவுனியா சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் கலந்தாய்வு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் சி.அ.சோதிலிங்கம் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்க…
-
- 0 replies
- 250 views
-
-
ஷெல்லி வைற்றிங் – இரா.சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பு நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் காலை சந்திப்பு நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/14474.html
-
- 2 replies
- 518 views
-
-
மணல் கொள்ளையும் துப்பாக்கி கலாசாரமும் இளைஞன் பலியான சம்பவம் காரணமாக கிராமமே கிளர்ந்தெழுந்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கிராம மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் கைகலப்பும் ஏற்பட்ட நிலையில் கரடியனாறுப் பகுதியில் கடும் பதற்ற நிலையொன்று உருவாகியது. சூழலையும் இயற்கையையும் கொள்ளையடிப்போர், சிதைப்போர், கேடு விளைவிப்போர் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு கிராமமே ஆத்திரப்படுமளவுக்கு தண்டனை வழங்குவது குற்றம் செய்தவர்கள் என மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது தான் இந்நாட்டில் இனங்களுக்கு இடையில…
-
- 0 replies
- 442 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!! கோப்புப் படம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஐரோப்பிய நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/14056.html
-
- 36 replies
- 4k views
-
-
இந்தியா, ஜப்பான், சீனாவுடன் பொருளாதார உடன்படிக்கைகள் : ரணில் விக்கிரமசிங்க நாம் முன்னெடுத்துவரும் பொருளாதார நகர்வுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் நாம் செய்துகொண்டுள்ள பொருளாதார உடன்படிக்கைகளின் மூலமாக இலங்கை கடன் சுமைகளில் இருந்து விரைவாக விடுதலையடைய முடியும். 2020 ஆம் ஆண்டில் நாம் எமது கடன் சுமைகளை வெகுவாக குறைத்துக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2020 இல் நாட்டின் தேசிய உற்பத்தியை 3.3 வீதமாக மாற்றவே முயற்சிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். வலுவான பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற செய்தியாளர் சந்திப்பு நேற்று மத்திய வங்கியில் இடம்ப…
-
- 0 replies
- 1k views
-
-
ஆசிரியர்கள் பணத்தைமையப்படுத்தி செயற்படக்கூடாது : வடமாகாண ஆளுநர் ஆசிரியர்கள் பணத்தை மையப்படுத்தி தமது கடமைகளை செய்யக் கூடாது, மாறாக சேவையை முன்னிலைப்படுத்தி செயலாற்ற வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சினை நிறைவு செய்து ஆசியர்களாக நியமனம் பெற்ற மலையக மாணவ மாணவிகளுக்கான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆசிரியர் கலாசாலையில் நீங்கள் அனைவரும் உங்கள் பயிற்சிகளை முடித்துவிட்டு உங்கள் பிரதேசங்களில் ஆசிரியர்களாக சேவையா…
-
- 0 replies
- 385 views
-
-
புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, பலவ…
-
- 7 replies
- 1.6k views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெறுகின்றன – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவப் படையினர் போன்றோர் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வடக்கு கிழக்கில் இவ்வாறான சம்பவங்களின் எண்…
-
- 0 replies
- 424 views
-
-
காணாமல்போனோரின் உறவுகளின் கண்ணீரை துடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் (ரொபட் அன்டனி) காலத்தை கடத்திக் கொண்டிருக்கா மல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் கண்ணீரைத் துடைப்ப தற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். காணாமல் போனோருக்கு பதிலளிப்பதற்கான கடப்பாட்டை அரசாங்கம் புறக்கணித்து செயற்படமுடியாது என்று காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். காணாமல்போனோரின் உறவினர்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகள், வேதனைக்குரியவையாகும். அந்த மக்களின்…
-
- 0 replies
- 214 views
-
-
பாராளுமன்றில் விநோதம் கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் சபை அமர்வு சபாநாயகர் ஆசனத்தில் பிரியங்கர ஜயரட்ன (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிர்க்கட்சி அணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வொன்றை நடத்திய விநோத சம்பவமொன்று நேற்று பாராளுமன்றத்தில் அரங்கேறியிருந்தது. இதன்போது ஜனாதிபதி ஆசனத் தில் பிரசன்ன ரணவீர எம்.பி. யும், அக்கிராசனத்தில் பிரியங்கர ஜயரட்ன எம்.பியும் அமர்ந்திருக்க இரு உறுப்பினர்கள் தமது உரைகளை நிகழ்த்தியிருந்தனர். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்…
-
- 0 replies
- 283 views
-
-
மீண்டும் சபையில் வெடித்தது சர்ச்சை ஆகஸ்ட் 4 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்குள்ளும், வெளியிலும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது திட்டமிட்ட வகையில் குண்டர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நேற்று சபையில் ஏற்பட்டன. இதன்போது மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவாக கூட்டு எதிர்க்கட்சியும் போர்க்கொடி பிடித்து களமிறங்கியதால் சபையில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் பாராளுமன்ற…
-
- 0 replies
- 187 views
-
-
உடன்படிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் மைத்திரி்பால நிறைவேற்று ஜனாதிபதியா பெயரளவில் ஜனாதிபதியா? ஜே.வி.பி. கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு எதிராக முடியுமான அனைத்து போராட்டத்தையும் முன்னெடுப் போம். இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். ஜனாதிபதியின் விருப்பிற்கு மாறாக ஒப்பந்தம் இன்று கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியா? அல்லது பெயரளவிலான ஜனாதிபதியா? என்பதனை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. …
-
- 0 replies
- 194 views
-
-
ரவி கருணாநாயக்கவின் மனைத் தொகுதி தொடர்பில் அவரது நிறுவன சிரேஷ்ட முகாமையாளர் பரபரப்பு சாட்சியம் க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஷ்மி காந்தன் 2016 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 70 மில்லியன் ரூபாயும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 75 மில்லியன் ரூபாயும் கொடுத்தார். என்னிடம் அதிகமாகவே பணப்புழக்கம் இருக்கும். வழமையாக நிதிக்கூற்று அறிக்கையோ பற்றுச்சீட்டுக்களையோ நான் பேணுவதில்லை ஆகவே இந்த பணத்துக்கும் பற்றுச்சீட்டுக்கள் எவையும் பேணப்படவில்லை என க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளர் வி. ஜே சின்னையா தெரிவித்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வசித்தத…
-
- 0 replies
- 232 views
-
-
இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!! இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும். இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்றது. அதேவேளை, இலங்கை கடற்படைக்காக அமைக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்…
-
- 7 replies
- 567 views
-
-
வித்தியா கொலையில் பெரிய இரு கழுகுகள் கைது செய்யப்படாதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேருக்கும் அப்பால் இரு பெரிய கழுகுகள் உள்ளதாகவும், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார். மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாணவி வித்தியா படுக…
-
- 2 replies
- 447 views
-
-
பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் பேயாட்டத்தை கண்டு மாணவிகள் அஞ்சி ஓட்டம் வாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரணத்தினாலேயே கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை குழப்பினார்கள். எனவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகளிர் பாடசாலை மாணவிகள் சிலரும் கூட பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வந்திருந்த நிலையில் கூட்டு எதிரணியினரின் பேயாட்டத்தை கண்டு அஞ்சி ஓடினார்கள். பாடசாலை மாணவியர் மக்கள் பிரதிநிதிகளை பார்த்து அஞ்சி ஓடுவதென்பது பாரதூரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்றத்தில் இடம்ப…
-
- 0 replies
- 322 views
-
-
வடக்கு மாகாண சுழற்சிமுறை ஆசனம் புளொட்டின் கோரிக்கை நிராகரிப்பு ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சிமுறை நியமன ஆசன விடயத்தில், புளொட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரான ஆர்.ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தின் அடிப்படையில் பதவி வகித்த வவுனியா மாவட்ட உறுப்பினர் மயூரன், மாகாண சபையின் நேற்றைய நூறாவது அமர்வுடன் விடை பெற்றார். மாகாண சபையில் நன்றியுரையும் நேற…
-
- 2 replies
- 604 views
-
-
சக்தி டிவி செய்திகள் 28th July 2017, 8PM
-
- 0 replies
- 253 views
-
-
ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. 82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார். இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச தலைவராக இருந்த ரெமோன் மெக்செசேவின் ஞாபகர்த்தமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது. http://uthayandaily.com/story/14350.html
-
- 3 replies
- 603 views
-
-
வடக்குப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கருத்தரங்கு போருக்குப் பின்னரான சூழலில் வடபகுதிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தால் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தின் தலைவர் தே.தேவானந்த தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். பேராசிரியர் தயா.சோமசுந்தரம், வாசுகி ஜெய்சங்கர், கலாநிதி எஸ்.ஜீவசுதன் மற்றும் உதயனி நவரட்ணம் மற்றும் பொன்னம்பலம் ஜமுனாதேவி ஆக…
-
- 0 replies
- 266 views
-
-
நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியின் பின்னணி குறித்த சந்தேகங்கள் கடந்த 22ஆம் திகதி நல்லூரில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், யாழ்.குடாநாடு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளும் அதிர்ச்சியில் உறைந்தன. குறித்த தினத்தன்று மாலை 5 மணியளவில் நீதிமன்றில் கடமையை முடித்துக் கொண்டு புறப்பட்ட நீதிபதிக்குப் பாதுகாப்புக்காக ஒரு பொலிஸ் உத்தியோத்தர் நீதிபதியின் காருக்குள்ளும், வீதி ஒழுங்குப் பாதுகாப்புக்காக மற்றுமோர் பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் நீதிபதி பயணித்த வாகனத்தின் முன்னாலும் பயணித்துள்ளனர். நல்லூர் கோவில்வீதியும் பருத்தித்துறை வீதியும் இணை…
-
- 0 replies
- 330 views
-