Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 27-07-2017

  2. “புலிகளுக்கு ஆதரவு என தமிழரின் கட்டடத்தை மகிந்த ராஜபக்ஷ பறித்தது செல்லாது” தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தை பறிமுதல் செய்ய, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்து செய்துள்ளது. படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இதன்படி பயங்கரவாத புலனாய்வு பிரிவு இந்த கட்டடத்தை எட்டு வாரங்களுக்குள் அதன் உரிமையாளரிடம் கையளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டடத்தை பறிமுதல் செய்ய முன்னாள் பாதுகாப்பு அம…

  3. இணைந்ததன் நோக்கங்கள் நிறைவேறாததால் விலகுகிறோம் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவிப்பு கேள்வி: நீங்­கள் கூட்­டாட்சி அரசை விட்டு வில­க­வுள்ளீர்கள் என்று கதை அடி­ப­டு­கி­றது. அது­பற்­றிய தங்­க­ளது கருத்­தென்ன? பதில்: நாம் நீண்ட கால­மாக மகிந்த ராஜ­பக்­ச­வு­டன் இணைந்து அர­சி­யல் செய்­த­வர்­கள்.கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த தோல்­வி­ய­டைந்­த­தும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் மூலம் அவரை தலைமை அமைச்­ச­ராக்­கி சுதந்­தி­ரக் கட்சி ஆட்­சியை அமைப்­ப­தற்கு நாம் முயற்­சித்­தோம்.அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. அதன் பின்­னர் அவரை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஆக்­கு­வ­தற்கு முயற்சி செய்­தோம். அந்த …

  4. சுழற்சி அடிப்படையில் பதவி;சபையிலிருந்து விடைபெற்றார் மயூரன் -எம்.றொசாந்த் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனின் பதவிக்காலம் முடிவடைந்ததையிட்டு, இன்றைய (27) அமர்வுடன் அவர், சபையிலிருந்து வெளியேறினார். வடமாகாண சபையின் 100ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில், இன்று (27) இடம்பெற்றது. இவ்வமர்வுடன், செந்தில்நாதன் மயூரன் அவையிலிருந்து வெளியேறினார். இதன்போது, “இன்றுடன் நான் சபையில் இருந்து வெளியேறினாலும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில…

  5. அமர்வுகளை திறமையாக நடத்தினோம் என்கிறார் அவைத்தலைவர். – பயனற்ற அமர்வுகள் என்கிறார் எதிர்க்கட்சி உறுப்பினர். சில சில சச்சரவுகள் இருந்தாலும் இதுவரை காலமும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சபை அமர்வுகளை சுமூகமாக முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 100ஆவது சபை அமர்வு இன்றையதினம் வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார். இதேவேளை கடந்த 100 அமர்வுகளும் பயனற்றதாகவே நடந்து முடிந்துள்ளது. இனியாவது 101ஆவது அமர்வில் இருந்தாவது , பயனுள்ள அமர்வுகளை நடாத்துவோம் எ…

  6. கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தமிழ் மகன் ஒருவரை ஏவி விட்டு மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டு…

  7. நல்­லூர் திரு­வி­ழா காலத்தில் பின்பற்ற வேண்டியவை மாந­கர சபை அறிவுறுத்தல் நல்­லூர் கந்­த­சு­வாமி ஆலய வருடாந் தத் திருவிழா நாளை வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது. திருவிழாக் காலங்க ளில் ஆலயத்துக்கு வரும் அடி­ய­வர்­க­ளின் நலன் கருதி யாழ்ப்­பாண மாந­க­ர­ச­பை­யி­ன் சுகா­தா­ரப் பிரி­வி­னர் பின்­வ­ரும் அறிவுறுத்தல்க ளைப் பின்­பற்­று­ மாறு கோரி­யுள்­ள­னர். உற்­ச­வ­கா­லத்­தில் கோயில் சுற்­றா­ட­ லி­லும் கோயி­லுக்கு வரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக்­கூ­டிய குடி­தண்­ணீர் மற்­றும் உண­வுப்­பொ­ருள்­கள் சுகா­தா­ர­மா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வ­தோடு அது தொடர்­பில் முறைப்­பா­டு­களை 021 222 2645 எனும் தொலை­ப…

    • 1 reply
    • 467 views
  8. மீள்குடியேற்ற அமைச்சருடன் கேப்பாப்பிலவு மக்கள் கலந்துரையாடல் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர். கேப்பாப்பிலவில் படையினர் வசமிருந்த 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக கடந்த 19 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருந்தது. எனினும், இந்த காணி வௌிமாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு நடுத்தர தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் அதில் உள்வாங்கப்படவில்லை எனவும் மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர். குறித்த தினம் காணி விடுவிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந…

    • 4 replies
    • 366 views
  9. துவா­ர­கேஸ்­வ­ரன் மீது பகி­ரங்­கப் பிடி­யாணை புதுக்­கடை நீதி­மன்று நேற்று உத்­த­ரவு யாழ்ப்­பாண வர்த்­த­கர் தி.துவா­ர­ கேஸ்­வ­ர­னுக்கு எதி­ராகப் பகி­ரங்­கப் பிடி­யாணை உத்­த­ரவு பிறப்­பித்­தது கொழும்பு, புதுக்­கடை நீதி­வான் மன்று. தேசி­யப் போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு உத்­தி­யோ­கத்­தர்­களை கடமை செய்­ய­வி­டாது அடா­வ­டி­யில் ஈடு­பட்­டார் என்ற குற்­றச்­சாட்­டில் அவ­ருக்கு எதி­ராக பொலி­ஸா­ரால் தாக்­கல் செய்த வழக்­கி­லேயே நீதி­மன்று இந்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­தது. இந்த வழக்­கில் கைது செய்­யப்­பட்ட, துவா­ர­கேஸ்­வ­ர­னின் போக்­கு­வ­ரத்­துச் சேவை­யில் பணி­யாற்­றும் பேருந்து சார­தியை விளக்­க­ம­றி­ய­லில் வைக்க நீதி­வான் …

  10. ராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் புங்குடுதீவு மாணவி கொலை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மகளிர் விவகார மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார், சம்பவம் இடம்பெற்ற போது ஊர் மக்களினால் சுற்றி வளைத்து மின் கம்பம் ஒன்றில் கட்டியிருந்ததாகவும் அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்காது விடுவித்தமை தொடர்பில் விஜயகலா மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விஜயகலாவிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய…

  11. 9 மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே தினத்­தில் தேர்­தல் ரணி­லின் பிரே­ர­ணைக்கு அமைச்­ச­ரவை அனு­மதி 9 மாகாண சபைத் தேர்­தல்­க­ளை­யும் ஒரே தினத்­தில் நடத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது. அரச தக­வல் திணைக்­க­ளத்­தின் கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ர­வைத் தீர்­மா­னங்­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் மாநாட்­டில் காணி மற்­றும் நாடா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ரும் அமைச்­ச­ர­வைத் துணைப் பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க இத­னைத் தெரி­வித்­தார். மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளைத் தனித்­த­னி­யாக நடத்­து­வ­த­னால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­களை உணர்ந்து, 9 மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தல்­களை ஓர…

  12. ‘போராளிகள் இலக்குவைப்பு’ -எஸ்.என். நிபோஜன் புனர்வாழ்வு பெற்று சமுகமயப்படுத்தப்பட்ட போராளிகளை இலக்குவைத்து, பல்வேறு சம்பவங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, ஜனநாயக போராளிகள் கட்சி, நேற்றுக் குற்றஞ்சாட்டியது. நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்தியிருக்கின்றமை மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டு, நுண்கலைக் கல்லூரியில் கடமையாற்றிய கண்ணதாசன் மீது பயங்கரவாதப்பிரிவு தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில், அவர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தினர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/போராளிகள்-இலக்குவைப்பு…

  13. ரவிராஜ் வழக்கு; நேவிசம்பத்துக்கு பிடியாணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை வழக்கின் முதன்மைச் சந்தேகநபரான நேவி சம்பத்துக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம், சிங்கள அறங்கூறும் சபையின் ஏகமனதான முடிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் விடுவித்து கடந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, நடராஜா ரவிராஜின் மனைவியால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் முதன்மைச் ச…

  14. காசு வாங்கி காடுகளை விடுவித்த ராணுவம் காணிகளை விட மீண்டும் காசு கேட்கின்றது கேப்­பா­பி­ல­வில் 111 ஏக்­க­ரில் நிலை கொண்­டுள்ள இரா­ணுவ முகாமை அகற்­று­வ­தற்­குப் பணம் வேண்­டும் என்று இரா­ணு­வத்­தி­னர் நேற்­றுக் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். முகாம்­களை அகற்றி மக்­கள் காணி­களை விடு­விப்­ப­ தாக ஏற்­க­னவே பணம் வாங்­கிய இரா­ணு­வத்­தி­னர், 180 ஏக்­கர் காட்­டுப் பகு­தி­யையே விடு­வித்­தி­ருந் த­னர். இந்த நிலை­யி­லேயே மீண்­டும் முகாம்­களை இட­மாற்­றப் பணம் வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ள­னர். கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­கும், அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யில் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. இதன்…

  15. யாழ்.நீதவான் நீதிமன்றில் இருந்து கைதி தப்பியோட்டம் – விரட்டுகின்றனர் சிறைக்காவலர்கள் திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியல் விதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை சிறைக் காவலர்கள் தற்போது விரட்டிச் சென்றுள்ளனர் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார். அவரைச் சிறைக்காவலர்கள் பொறுப்பேற்றுச் சென்றபோது கைது நழுவித் தப்பியோடியுள்ளார். http://uthayandaily.com/story/14095.html

  16. அம்­பாந்­தோட்­டை­யில் 112 கோடி டொலர் முத­லி­டு­கி­றது சீனா உடன்படிக்கை நேற்­று சபை­யில் சமர்ப்­பிப்பு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தைச் சீனா­வின் மேர்ச்­சன்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்­குக் குத்­த­கைக்கு வழங்­கும் ஒப்­பந்­தத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்த நிலை­யில், அது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. துறை­மு­கங்­கள் மற்­றும் கப்­பற்­துறை அமைச்­ச­ரான மகிந்த சம­ர­சிங்­க­வி­னால் சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட குறித்த ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் அம்­பாந்­தோட்­டைத் முறை­மு­கத்­தில் சீனா 112 கோடி அமெ­ரிக்க டொலர்­கள்­வரை முத­லீ­டு­க­ளைச் செய்­ய­வுள்­ளது. இலங்கை துறை­முக அதி­கா­ரச்­ச­பைக்­க…

  17. ‘சாப்பிட்டுவிட்டு முடிவெடுத்தால் அடிபணியோம்’ அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்... ? நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் முட்டாள்தனமான முடிவு என்கின்றனரே? ராஜித: முட்டாள்தனமான முடிவு குறித்து எனக்குத் தெரியாது. வைத்தியசாலையை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். தேநீர் கடையைக் கூட நடத்தாதவர்களுக்கு அது பற்றித் தெரியாது. ? நன்கொடை செய்தது ஏன்? ராஜித: அவரிடம் கேளுங்கள். ? ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? ராஜித: அவை அமைச்சரவைப் பத்திர…

  18. 36 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவர். யுத்தக் காலத்தில் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள் 36 பேர் இன்று (27) நாடு திரும்ப உள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 850 பேர் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை இவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/36-இலங்கைத்-தமிழர்கள்-நாடு-திரும்புவர்/175-201371

  19. தாக்­கு­தல் இலக்கு தானே என நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் திடம் பொலி­ஸார் திசை திருப்­பு­வது ஏன் என­வும் கேள்வி நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் இலக்­குத் தான் தான் என்­பதை மீண்­டும் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன். நீதி­பதி தாக்­கு­தல் இலக்கு அல்ல, அது ஒரு தற்­செ­ய­லான சம்­ப­வம் என்று பொலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் நீதி­பதி நேற்று மீண்­டும் தாக்­கு­த­லின் இலக்­குத் தானே என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­னார். சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் சரத் ஹேமச்­சந்­தி­ர­வின் இறு­திக் கிரி­யை­க­ளில் நீதி­பதி நேற்­றுக் கலந்­து­கொண்­டார். அப்­போது ச…

  20. ‘கொக்கெய்னுக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ - இரத்மலானை, பொருளாதார மத்திய நிலையத்தில், சீனிக் கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட 218 கிலோ 600 கிராம் நிறையுடைய கொக்கெய்ன், சதொச நிறுவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமைக்கும் எமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என, கைத்தொழி வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று (24) தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “விலைமனுக் கோரலின் அடிப்படையிலேயே சதொச நிறுவனத்துக்கு ஒவ்வொரு வாரமும் சீனி கொள்வனவு செய்யப்படுகிறது. அந்த வகையில், ரஞ்சிதா பிரைவைட் லிமிட்டட் நிறுவனத்திடமிருந்து க…

  21. வடமராட்சி – அல்வாய்ப் பகுதியில் இன்று காலை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 22 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இகைசிய தகவலை அடுத்து அவர்களின் உதவியுடன் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். http://uthayandaily.com/story/14076.html

  22. ‘2 நாட்களில் தெரியும்’ ராஜபக்ஷர்களை கைதுசெய்வதைத் தடுக்கும் முயற்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரியுமென, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முழுமையாக மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலபேயிலுள்ள…

  23. மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது. குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக …

  24. கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம் மேலோங்­கிச்­செல்­வதால் அதனை மீட்கும் போராட்­டத்தில் இணை­யு­மாறு முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமி­ழர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளன. இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும். குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழ…

  25. யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழுவொன்று சற்று முன்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். துன்னாலை பகுதியில் வைத்து 3 இளைஞர்கள் கொண்ட குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடிகாமம் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை. இத் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் அதிகாரி வீடு திரும்பும் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன…

    • 0 replies
    • 257 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.