Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுவிக்கும் காணிகளில் எமது காணிகள் எதுவும் இல்லை : அமைச்சரை வழி மறித்து போராட்டம் கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி இன்றுடன் 141 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் 180 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனால் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இன்றையதினம் காணிகள் பகுதியளவிலாவது விடுவிக்கப்படுமென்ற ஆவலுடன் காத்திருந்த மக்கள் இன்று விடுவிக்கப்படவிருக்கும் காணிகளில் தமது எந்த விதமான காணிகளும் அடங்கவில்லை மாறாக வேறு இடங்களை சேர்ந்த 6 ப…

    • 3 replies
    • 1.3k views
  2. முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌மிழ‌ருக்கு சொந்த‌மான‌ காடுக‌ளை அழிக்கிறார்க‌ள் என‌ சில‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள் தெரிவிப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிப்ப‌துட‌ன் இத‌ன் உண்மைத்த‌ன்மையை நிரூபிக்க‌ முஸ்லிம் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளும், குற்ற‌ம் சாட்டும் த‌மிழ் த‌ர‌ப்பும் க‌ல‌ந்து கொள்ளும் ப‌கிர‌ங்க‌ மேடையை அமைக்க‌ த‌மிழ் த‌ர‌ப்புக்க‌ளால் முடியுமா என‌வும் கேள்வி எழுப்பியுள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்திருப்ப‌தாவ‌து, முப்ப‌து வ‌ருட‌ம் காடுக‌ளுக்குள் வாழ்ந்து கொண்டு அவ‌ற்றை அழித்து வாழ்ந்த‌ சில‌ருக்கு இப்போது காடுக‌ளின் மீது காத‌ல் வ‌ந்துள்ள‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் காடுக‌ளை அழிக்கிறார்க‌ள் என‌ சில‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் இ…

    • 4 replies
    • 486 views
  3. கொக்குத்தொடுவாயில் விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் தமது பூர்வீக விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயக் காணிகளை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான அளவீட்டுப் பணிகள் நேற்றும் (18) நேற்று முன்தினமும் (17) முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டனர். கொக்குத்தொடுவாய் கோட்டக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து, மணல் இறக்கம் என்ற பகுதி வரை அளவீடு செய்யப்பட்டு, எல்லையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், காணி உரிமையாளர்களினால் வடமாகாண சபை உறுப்பினர் து.ர…

  4. சக்தி டிவி செய்திகள் 19th July 2017, 8PM

  5. முடிவுக்கு வந்தது வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் அரச வேலை கோரி வடமாகண வேலையற்ற பட்டதாரிகளினால் 143 நாட்களாக நடாத்தப்பட்ட தொடர் கவனவீர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கொழும்பு அரசு தீர்மானம் எடுத்ததையடுத்து தாம் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வருவதாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். இரண்டு மாத காலத்துக்குள் எமக்குரிய தீர்வு கிடைக்காதவிடத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். http://uthayandaily.com/story/12433.html

  6. கூட்டு அரசின் பயணம் தொடரவேண்டும் தற்­போ­தைய கூட்டு அர­சின் எதிர்­கா­லம் குறித்து அச்­சம் தரக்­கூ­டிய சமிக்­ஞை­க­ளும் எதிர்­வு­கூ­றல்­க­ளும், ஊகங்­க­ளும் ஊட­கங்­களை ஆக்­கி­ர­மித்து வரு­வ­தைக் காண­மு­டி­கின்­றது. அர­சின் இரு பிர­தான கட்­சி­கள் மத்­தி­யி­லான முரண்­பா­டு ­கள் தீர்க்­க­ம­டைந்­துள்­ளன. அர­சில் அங்­கம் வகிக்­கும் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் வெளி­யேறி எதி­ர­ணி­யில் அம­ரத் தீர்­மா­னித்­துள்­ள­னர் எனத் தக­வல்­கள் கசி­கின்­றன. சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இத­னைப் பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்­ள­னர். அப்­ப­டி­யான ஒரு வாய்ப்பு உரு­வா­காது என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணி…

  7. தேசிய பாதுகாப்பு விடயத்தில் கைதானோருக்கு ’இலங்கையில் இன்றும் சித்திரவதை’ தேசிய பாதுகாப்புக் காரணங்களைக் கூறித் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக, இலங்கையால் இன்னமும் சித்திரவதை பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றம், மிகவும் மெதுவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் நோக்கில், இலங்கைக்கு விஜயம் கொண்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்ஸனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் நே…

  8. இது பற்றி பேச முடியாவிடின் அமைச்சர் பதவியிலிருந்து வேலையில்லை ; தயாசிறி இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் கிரிக்கட் தலைவர் அர்ஜுண ரணதுங்க எழுத்து மூலம் என்னிடம் கோரினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தவறிழைப்பவர் யாரையும் தான் காப்பாற்ற தயார் இல்லை எனவும், 2009 ஆம் ஆண்டு லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு அமைச்சராக இருந்து கொண்டு இதை பற்றி கேள்வி கேட்ட முடியாவிடின் விளையாட்டு…

  9. சிறை அதிகாரியை தாக்கி தப்பிச்சென்ற இரு கைதிகள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்காக மகர நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே தப்பிச்சென்றுள்ளனர். கை விலங்கிடப்பட்டிருந்த குறித்த சிறை கைதிகள் இருவரும் சிறை அதிகாரியின் காற்சட்டை பைக்குள் இருந்த சாவியை எடுத்து கை விலங்கை திறந்து கை விலங்கினாலேயே சிறை அதிகாரியை தாக்கியுள்ளனர். அதன்பின்னர், சிறை அதிகாரிக்கு கை விலங்கிட்டு வாயினுள் துணிகளை அடைத்து கொடூரமாக சித்திரவதை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். http://www.virakesari.lk/article/22074

  10. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 19-07-2017

  11. “நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்ட…

  12. இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்பின் வருகை முக்கியமானதாக அமைந்துள்ளது. இவரின் வருகை இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவினை பலப்படுத்தும் முக்கிய அம்சமாக அமையும் என இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலம் மேலும் தெரிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு, விஞ்ஞா…

  13. வலுச் சமநிலையில் கவனம்வேண்டும் மைத்திரியிடம் எடுத்துரைத்தார் சிங்கப்பூர் அயலுறவு அமைச்சர் பலம்­பொ­ருந்­திய அயல்­நா­டு­க­ளுக்­குப் பக்­கத்­தில் உள்ள சிறிய நாடு­கள் என்ற வகை­யில் சிங்­கப்­பூர் மற்­றும் இலங்கை போன்ற நாடு­கள் வெளி உற­வு­கள் மற்­றும் வலுச் சம­நி­லை­யில் மிகுந்த கவ­னத்­து­டன் செயற்­பட வேண்­டும். இவ்­வாறு சிங்­கப்­பூர் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஸ்­ணன், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் எடுத்­து­ரைத்­துள்­ளார். இலங்­கைக்கு வந்­துள்ள சிங்­கப்­பூர் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­றுச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார். இதன்­போது அவர் மேற்…

  14. யாழ். வருகின்றார் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்! இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளார். யாழ். நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யப்பட்டும் என்றும், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பியல் திணைக்களத்துக்கு சிங்கப்பூர் உதவ உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://uthayandaily.com/story/12249.html

  15. மாண­வியை வீடு புகுந்து கடத்­திச் செல்ல முயற்சி! மடக்­கிப் பிடிக்கப்பட்டவர் நையப்புடைப்பு இமை­யா­ண­னில் நேற்­றுச் சம்­ப­வம் வீடு புகுந்து மாண­வி­யைக் கடந்த முயன்ற குழுவை ஊர் இளை­ஞர்­கள் மடக்­கிப் பிடித்­த­னர். அவர்­களை நன்­றா­கக் கவ­னித்த பின்­னர் வல்­வெட்­டித்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது. இமை­யா­ணன் கிழக்­குப் பகு­தி­யைச் சேர்ந்த பதின்ம வய­து­டைய மாணவி ஒரு­வ­ரைத் திரு­ம­ணம் செய்­வேன் என்று கூறி இளை­ஞர் ஒரு­வர் அழைத்­துச் சென்­றுள்ளா. பெற்­றோர் வல்­வெட்­டித்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் அது தொடர்­பில் முறைப்­பாடு செய்­த­னர். இரு­வ­ரும் பொலிஸ் நிலை­யத்­தில் சர­ண­டைந்­த…

  16. இதுவே தருணம் புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் 'இலங்கை மக்கள்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ரணில் (க.கம­ல­நாதன்) நாட்டில் யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினால் பிரச்­சி­னை­களை தீர்க்கப் பார்த்தோம். சமா­தானம் இல்­லாத கார­ணத்­தினால் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. தற்­போது ஒற்­று­மை­யான ஒரு சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இவ்­வா­றான தரு­ணத்­தி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான பணி­களை மேற்­கொள்­கின்றோம். இதுவே எமக்­கான சரி­யான தரு ­ண­மாகும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். தேசிய கலந்­து­ரை­யாடல், சக­வாழ்வு மற்றும் அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்­சினால் நடத்­தப்­…

  17. வவு­னியா, முல்­லைத்­தீவு , கிளி­நொச்சி மாவட்­டங்­களைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு ஓர் அரிய வாய்ப்பு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு பெரன்­டினா தொழில்­வள நிலை­யத்­தினால் புலமைப் பரிசில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா, முல்­லைத்­தீவு , கிளி­நொச்சி மாவட்­டங்­களைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கே இப் புல­மைப்­ப­ரிசில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதா­ரண பரீட்­சைக்குத் தோற்றி சித்­தி­ய­டைந்து உயர்­த­ரத்தில் கல்வி கற்கும் வறுமைக் கோட்­டிற்கு உட்­பட்ட மாண­வர்கள் வவு­னியா, முல்­லைத்­தீவு,கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்­க­ளா­கவும் இருத்தல் வேண்டும். க.…

  18. 1956 தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் போராட்டமும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. …

  19. நாவற்­குழி விகாரை சீர­மைப்­புக்கு வடக்கு அர­சி­யல்­வா­தி­களே தடை குற்­றம் சாட்­டு­கின்­றார் விகா­ரா­தி­பதி வடக்­கில் உள்ள சில தீவி­ரப் போக்­கு­டைய அர­சி­யல் வா­தி­களே நாவற்­கு­ழி­யில் உள்ள சிறீ சமிதி சுமண விகா­ரை­யின் அபி­வி­ருத்­திக்­குத் தடை­யாக இருப்­ப­தாக, அதன் விகா­ரா­தி­ப­தி­யான ஹன்­வெல்ல ரத்­ன­சிறி தேரர் குற்­றம் சுமத்­தி­ யுள்­ளார். கொழும்பு ஆங்­கில ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். விகாரை அமைப்­ப­தற்கு அனு­மதி பெறப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்து, சாவ­கச்­சே­ரிப் பிர­தேச சபை­யி­னால் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. இவ…

  20. "அமைச்சரின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் வைத்திய கல்லூரியை நிறுவினேன்" முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்­ண­பா­லவின் கோரிக்­கையை ஏற்றே சைட்டம் நிறு­வ­னத்தை நான் நிறு­வினேன். எனவே இது இலாப நோக்­கத்தில் உரு­வாக்­கப்­பட்ட கற்கை நிறு­வனம் அல்­ல­வென சைட்டம் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் வைத்­தியர் நெவில் பெர்னாண்­டோ தெரி­வித்தார். நெவில் பெர்னாண்­டோ தனியார் வைத்­தி­ய­சா­லையை அரச உட­மை­யாக்கும் நிகழ்வில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இலாப­மீட்ட வேண்டும் என்ற நோக்கத்­தினால் மாத்­திரம் நாம் சைட்டம் தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை ஆரம்­பிக்­க­வில்லை. 2007 ஆம் ஆண்டில் சுகா­தார அமைச்­ச…

  21. விவியன் பாலகிருஸ்ணன் – சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாகிருஸ்ணனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மதியம் சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்ப நடைபெற்றுள்ளது. http://uthayandaily.com/story/12218.html

  22. திரவ இயற்கை வாயு தொழிற்­சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம்திரவ இயற்கை வாயு தொழிற்­சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம் இந்திய – ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் (நமது நிருபர்) திரு­கோ­ண­ம­லையில் இந்­தியா, ஜப்பான் இணைந்த கூட்டு நிறு­வனம் திரவ இயற்கை வாயு தொழிற்­சா­லையை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்ற முற்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது திரு­கோ­ண­ம­லையில் திரவ இயற்கை வாயு தொழிற்­சா­லையை அமைப்­ப­தற்கு இந்­திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறு­வ­னத்­திற்கு அனு­மதி அளிப்­ப­தற்­…

  23. ஊடகவியலாளரிடம் சிஐடீ விசாரணை - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம், குற்றப்புலனாய்வுப் துறையினர் இன்று (18) இரண்டு மணிநேர விசாரணையை மேற்கொண்டனர். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது என்றும் முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெ…

  24. ஞானசார தேரருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் ; கொழும்பு மேலதிக நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றில் சாட்சியம் 'தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்ட தற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் உள்ளன. இந் நிலையில் நீதிமன்ற விசாரணையின் இடை நடுவே, நீதி வானுக்கு நேராக தனது விரல்களை நீட்டி, எக்னெலிகொட வழக்கின் சந்தேக நபர்களான இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிவானுக்கே கட்டளை இட்டும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும் நீதிமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனாலேயே நான் இந்த வழக்கை அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்துக்கு அமைய மேன் முறையீட்டு நீ…

  25. கூட்­ட­மைப்பும் – ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு அர­ச­மைத்­தால் நாட்­டுக்­குப் பேரா­பத்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து, ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆட்சி அமைப்­பது நாட்­டுக்­குப் பேரா­பத்­தாக அமை­யும். இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அபாய எச்­ச­ரிக்­கையை நேற்று விடுத்­தது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு அந்­தக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர் மகிந்த சம­ர­சிங்க கருத்­துத் தெரி­வித்­தார். அவர் மேலும் கூறி­ய­தா­வது: தற்­போது கூட்டு அர­சில் அங்­கம் வகிப்­ப­வர்­க­ளெல்­லாம் விரும்பி வந்­த­வர்­களே தவிர, அழுத்­தங்­க­ளால் சேர்ந்­த­வர்­கள் அல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.