ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143349 topics in this forum
-
விடுவிக்கும் காணிகளில் எமது காணிகள் எதுவும் இல்லை : அமைச்சரை வழி மறித்து போராட்டம் கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி இன்றுடன் 141 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் 180 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனால் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இன்றையதினம் காணிகள் பகுதியளவிலாவது விடுவிக்கப்படுமென்ற ஆவலுடன் காத்திருந்த மக்கள் இன்று விடுவிக்கப்படவிருக்கும் காணிகளில் தமது எந்த விதமான காணிகளும் அடங்கவில்லை மாறாக வேறு இடங்களை சேர்ந்த 6 ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழருக்கு சொந்தமான காடுகளை அழிக்கிறார்கள் என சில தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க முஸ்லிம் கட்சித்தலைவர்களும், குற்றம் சாட்டும் தமிழ் தரப்பும் கலந்து கொள்ளும் பகிரங்க மேடையை அமைக்க தமிழ் தரப்புக்களால் முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது, முப்பது வருடம் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டு அவற்றை அழித்து வாழ்ந்த சிலருக்கு இப்போது காடுகளின் மீது காதல் வந்துள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் காடுகளை அழிக்கிறார்கள் என சில சிங்கள இனவாதிகள் இ…
-
- 4 replies
- 486 views
-
-
கொக்குத்தொடுவாயில் விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் தமது பூர்வீக விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயக் காணிகளை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான அளவீட்டுப் பணிகள் நேற்றும் (18) நேற்று முன்தினமும் (17) முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டனர். கொக்குத்தொடுவாய் கோட்டக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து, மணல் இறக்கம் என்ற பகுதி வரை அளவீடு செய்யப்பட்டு, எல்லையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், காணி உரிமையாளர்களினால் வடமாகாண சபை உறுப்பினர் து.ர…
-
- 0 replies
- 257 views
-
-
சக்தி டிவி செய்திகள் 19th July 2017, 8PM
-
- 0 replies
- 270 views
-
-
முடிவுக்கு வந்தது வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் அரச வேலை கோரி வடமாகண வேலையற்ற பட்டதாரிகளினால் 143 நாட்களாக நடாத்தப்பட்ட தொடர் கவனவீர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கொழும்பு அரசு தீர்மானம் எடுத்ததையடுத்து தாம் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வருவதாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். இரண்டு மாத காலத்துக்குள் எமக்குரிய தீர்வு கிடைக்காதவிடத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். http://uthayandaily.com/story/12433.html
-
- 2 replies
- 264 views
-
-
கூட்டு அரசின் பயணம் தொடரவேண்டும் தற்போதைய கூட்டு அரசின் எதிர்காலம் குறித்து அச்சம் தரக்கூடிய சமிக்ஞைகளும் எதிர்வுகூறல்களும், ஊகங்களும் ஊடகங்களை ஆக்கிரமித்து வருவதைக் காணமுடிகின்றது. அரசின் இரு பிரதான கட்சிகள் மத்தியிலான முரண்பாடு கள் தீர்க்கமடைந்துள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெளியேறி எதிரணியில் அமரத் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் கசிகின்றன. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அப்படியான ஒரு வாய்ப்பு உருவாகாது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணி…
-
- 0 replies
- 199 views
-
-
தேசிய பாதுகாப்பு விடயத்தில் கைதானோருக்கு ’இலங்கையில் இன்றும் சித்திரவதை’ தேசிய பாதுகாப்புக் காரணங்களைக் கூறித் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக, இலங்கையால் இன்னமும் சித்திரவதை பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றம், மிகவும் மெதுவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் நோக்கில், இலங்கைக்கு விஜயம் கொண்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்ஸனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் நே…
-
- 1 reply
- 323 views
-
-
இது பற்றி பேச முடியாவிடின் அமைச்சர் பதவியிலிருந்து வேலையில்லை ; தயாசிறி இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் கிரிக்கட் தலைவர் அர்ஜுண ரணதுங்க எழுத்து மூலம் என்னிடம் கோரினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தவறிழைப்பவர் யாரையும் தான் காப்பாற்ற தயார் இல்லை எனவும், 2009 ஆம் ஆண்டு லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு அமைச்சராக இருந்து கொண்டு இதை பற்றி கேள்வி கேட்ட முடியாவிடின் விளையாட்டு…
-
- 0 replies
- 272 views
-
-
சிறை அதிகாரியை தாக்கி தப்பிச்சென்ற இரு கைதிகள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்காக மகர நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே தப்பிச்சென்றுள்ளனர். கை விலங்கிடப்பட்டிருந்த குறித்த சிறை கைதிகள் இருவரும் சிறை அதிகாரியின் காற்சட்டை பைக்குள் இருந்த சாவியை எடுத்து கை விலங்கை திறந்து கை விலங்கினாலேயே சிறை அதிகாரியை தாக்கியுள்ளனர். அதன்பின்னர், சிறை அதிகாரிக்கு கை விலங்கிட்டு வாயினுள் துணிகளை அடைத்து கொடூரமாக சித்திரவதை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். http://www.virakesari.lk/article/22074
-
- 0 replies
- 182 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 19-07-2017
-
- 0 replies
- 137 views
-
-
“நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்ட…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்பின் வருகை முக்கியமானதாக அமைந்துள்ளது. இவரின் வருகை இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவினை பலப்படுத்தும் முக்கிய அம்சமாக அமையும் என இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலம் மேலும் தெரிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு, விஞ்ஞா…
-
- 0 replies
- 310 views
-
-
வலுச் சமநிலையில் கவனம்வேண்டும் மைத்திரியிடம் எடுத்துரைத்தார் சிங்கப்பூர் அயலுறவு அமைச்சர் பலம்பொருந்திய அயல்நாடுகளுக்குப் பக்கத்தில் உள்ள சிறிய நாடுகள் என்ற வகையில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் வெளி உறவுகள் மற்றும் வலுச் சமநிலையில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும். இவ்வாறு சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது அவர் மேற்…
-
- 0 replies
- 319 views
-
-
யாழ். வருகின்றார் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்! இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளார். யாழ். நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யப்பட்டும் என்றும், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பியல் திணைக்களத்துக்கு சிங்கப்பூர் உதவ உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://uthayandaily.com/story/12249.html
-
- 2 replies
- 655 views
-
-
மாணவியை வீடு புகுந்து கடத்திச் செல்ல முயற்சி! மடக்கிப் பிடிக்கப்பட்டவர் நையப்புடைப்பு இமையாணனில் நேற்றுச் சம்பவம் வீடு புகுந்து மாணவியைக் கடந்த முயன்ற குழுவை ஊர் இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களை நன்றாகக் கவனித்த பின்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பதின்ம வயதுடைய மாணவி ஒருவரைத் திருமணம் செய்வேன் என்று கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளா. பெற்றோர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்தனர். இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த…
-
- 0 replies
- 590 views
-
-
இதுவே தருணம் புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் 'இலங்கை மக்கள்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ரணில் (க.கமலநாதன்) நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றினால் பிரச்சினைகளை தீர்க்கப் பார்த்தோம். சமாதானம் இல்லாத காரணத்தினால் அது சாத்தியப்படவில்லை. தற்போது ஒற்றுமையான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறான தருணத்திலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான பணிகளை மேற்கொள்கின்றோம். இதுவே எமக்கான சரியான தரு ணமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் நடத்தப்…
-
- 0 replies
- 484 views
-
-
வவுனியா, முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரன்டினா தொழில்வள நிலையத்தினால் புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்கள் வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். க.…
-
- 0 replies
- 239 views
-
-
1956 தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் போராட்டமும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
நாவற்குழி விகாரை சீரமைப்புக்கு வடக்கு அரசியல்வாதிகளே தடை குற்றம் சாட்டுகின்றார் விகாராதிபதி வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல் வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம் சுமத்தி யுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விகாரை அமைப்பதற்கு அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து, சாவகச்சேரிப் பிரதேச சபையினால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ…
-
- 1 reply
- 221 views
-
-
"அமைச்சரின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் வைத்திய கல்லூரியை நிறுவினேன்" முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்ணபாலவின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் நிறுவனத்தை நான் நிறுவினேன். எனவே இது இலாப நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கற்கை நிறுவனம் அல்லவென சைட்டம் நிறுவனத்தின் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்தார். நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையை அரச உடமையாக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலாபமீட்ட வேண்டும் என்ற நோக்கத்தினால் மாத்திரம் நாம் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்ச…
-
- 0 replies
- 174 views
-
-
விவியன் பாலகிருஸ்ணன் – சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாகிருஸ்ணனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மதியம் சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்ப நடைபெற்றுள்ளது. http://uthayandaily.com/story/12218.html
-
- 1 reply
- 339 views
-
-
திரவ இயற்கை வாயு தொழிற்சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம்திரவ இயற்கை வாயு தொழிற்சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம் இந்திய – ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் (நமது நிருபர்) திருகோணமலையில் இந்தியா, ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனம் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலையில் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பதற்…
-
- 0 replies
- 260 views
-
-
ஊடகவியலாளரிடம் சிஐடீ விசாரணை - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம், குற்றப்புலனாய்வுப் துறையினர் இன்று (18) இரண்டு மணிநேர விசாரணையை மேற்கொண்டனர். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது என்றும் முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெ…
-
- 1 reply
- 254 views
-
-
ஞானசார தேரருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் ; கொழும்பு மேலதிக நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றில் சாட்சியம் 'தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்ட தற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் உள்ளன. இந் நிலையில் நீதிமன்ற விசாரணையின் இடை நடுவே, நீதி வானுக்கு நேராக தனது விரல்களை நீட்டி, எக்னெலிகொட வழக்கின் சந்தேக நபர்களான இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிவானுக்கே கட்டளை இட்டும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும் நீதிமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனாலேயே நான் இந்த வழக்கை அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்துக்கு அமைய மேன் முறையீட்டு நீ…
-
- 0 replies
- 394 views
-
-
கூட்டமைப்பும் – ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு அரசமைத்தால் நாட்டுக்குப் பேராபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பது நாட்டுக்குப் பேராபத்தாக அமையும். இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அபாய எச்சரிக்கையை நேற்று விடுத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் மகிந்த சமரசிங்க கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது கூட்டு அரசில் அங்கம் வகிப்பவர்களெல்லாம் விரும்பி வந்தவர்களே தவிர, அழுத்தங்களால் சேர்ந்தவர்கள் அல…
-
- 0 replies
- 204 views
-