ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பிரபாகரனை விஞ்சுவதற்கு முயற்சிக்கும் விக்கினேஸ்வரன் அவரின் எண்ணம் பலிக்காது; ஒற்றையாட்சியே தீர்வு என்கிறது சு.க. (க.கமலநாதன்) தமிழ் மக்களிடத்தில் பிரபலமாகும் நோக்கிலேயே வடக்கு முதல்வர் நாட்டை பிளவுபடுத்துவது குறித்து பேசுகின்றார். சிறிது காலங்களுக்கு முன்பு அவரும் கொழும்பிலிருந்துதான் அரசியல் செயற்பாடுகளை பார்த்தார். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைப்பாராயின் அது கனவாக மாத்திரமே இருக்கும். ஒற்றையாட்சியே அரசாங்கத்தின் நிலைப்பாடு என சமூக வலுட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கேசரிக்கு தெரிவித்தார். வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் கொழும்ப…
-
- 0 replies
- 480 views
-
-
தமிழர் ஒருவர் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவோம் என்று சூளுரைக்கும் அரசாங்கம் தனது கூற்றுகள் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை கௌரவிக்கும் வகையில் தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமித்து மனச்சுமையுடன் வாழும் எமது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணத்தின் மக்கள் சந்திப்பு பணிமனையில்…
-
- 0 replies
- 375 views
-
-
9 கிலோ கஞ்சாவுடன் சுழிபுரத்தில் ஐவர் கைது சுழிபுரத்தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலையடுத்து வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நடத்திய திடீர் தேடுதலின்போது வீட்டின் பின்புறத்தில் கஞ்சா போதைப் பொருள் பொதிகளாக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வீட்டிலுள்ள 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொலிஸ் விசாரணையிலுள்ளனர். விசார…
-
- 0 replies
- 242 views
-
-
இலங்கை வரவுள்ள ஐ.நா.வின் நான்கு விசேட நிபுணர்கள் இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் என்பன தொடர்பில் மதிப்பீடு செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மூன்று விசேட நிபுணர்கள் இவ்வருடம் இலங்கை வரவுள்ளனர். அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயற்குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது. அந்தவகையில் மனித உரிமையை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான விசேட நிபுணர் ஒருவர் இம்மாதம் இலங்கை வரவிருக்கிறார். அத்துடன் சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பத…
-
- 0 replies
- 253 views
-
-
கீதாவை தவிர வேறு யாருமில்லை? எம்.பியான கீதா குமாரசிங்ஹவைத் தவிர, வேறெந்த உறுப்பினரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கின்ற உறுப்பினர்கள் இல்லையென, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்தார். எனினும், இந்த விவகாரம் தொடர்பில் இன்னுமின்னும் தேடிப் பார்ப்பதற்காக முழுமையான புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, தகவலறியும் சட்டத்தின் ஊடாக, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் அடங்கிய அறிக்கையை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் தி…
-
- 0 replies
- 691 views
-
-
கிண்டியெடுத்து களங்கப்படுத்தும் ஒரு சதி;சி.விக்கு சிவநேசன் கடிதம் “முதலமைச்சராகிய உங்களைப் பதவியிலிருந்து விலக்க முயன்ற நேரத்தில், உங்களை விலக்க முடியாதவாறு எனது கட்சியும் நானும் உங்களுக்கு உறுதுணையாக நின்றோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்று, நீதிமன்றத்தில் நிறைவுபெற்ற ஒரு சம்பவத்தை மீண்டும் கிண்டியெடுத்து உங்களையும் என்னையும், எனது கட்சியையும் களங்கப்படுத்தும் ஒரு சதிச்செயலே இதுவென நான் கருதுகின்றேன்” வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, கடிதமொன்றையும் நேற்று (02) அனுப்பிவைத்துள்ளார். அந்…
-
- 0 replies
- 199 views
-
-
‘இதுவரை தகவல் இல்லை’ - கொழும்பு -03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதாக ஊடகங்களில் வெளியான அறிக்கை தொடர்பில், எவ்விதமான தகவலும் இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கவில்லையென இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அது, அமெரிக்க அரசாங்கத்தால், இந்த நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பாக இருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். எனினும், அந்த அறிக்கை தொடர்பில் காரணங்களைத் தேடியறிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஊடங்களில் வெளியான அந்தச் செய்தி தொடர்பில், கூடுதலான …
-
- 0 replies
- 185 views
-
-
அமெரிக்காகூட செய்யாததைச் செய்வதற்கு துடிக்கிறது இலங்கை காணாமல் போனவர்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை இலங்கைக்குள் அமுல்படுத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் நபரொருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள், குற்றஞ்சாட்டப்பட்டோர் மற்றும் குற்றவாளிகள் ஆகிய எந்தவொரு நபர்களையும் தங்களிடம் கையளிக்குமாறு, எந்தவொரு வெளிநாடும் இலங்கையிடம் கோர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்டஎம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் நேற்று (02) அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கைய…
-
- 0 replies
- 231 views
-
-
நான்கு மாகாணங்களை வாட்டுகின்றது வரட்சி : 8 இலட்சம் பேர் அவதி நாட்டின் நான்கு மாகாணங்களில் நிலவுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக 8 இலட்சத்து 48 ஆயிரத்து 493 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமத்திய மாகணங்களிலுள்ள பகுதிகளைகளை சேர்ந்த மக்களே இவ்வாறு வறட்சியின் காரணமாக அவதிப்படுகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர. அம்பாறை மாட்டத்தில் 39 ஆயிரத்து 26 பேர் பாதிக்கப்ட்டுள…
-
- 0 replies
- 212 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்கள் பெளத்த மதத்தின் முன்னுரிமையை மட்டுப்படுத்த கோரவில்லை புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் போது பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை மட்டுப்படுத்துங்கள் என தமிழ், முஸ்லிம் மக்கள் என்றுமே கோரவில்லை. மாறாக தங்களது மதச்செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான உரிமைகளை மாத்திரமே கோரினர் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நேற்று களுத்துறை தொடங்கொடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடச் சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள் ளார். அவர் மேலும் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 336 views
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் அதாவுல்லா? கிழக்கு மாகாண ஆளுனராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, மைத்திரிபால சிறிசேனவின் செயலராகப் பதவி ஏற்கவுள்ளநிலையில் அவர் நாளை பதவி விலகவுள்ளார். இதனையடுத்தே கிழக்கு மாகாண ஆளுநரகா ஏ.எல்.எம்.அதாவுல்லா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இந்த நியமனம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு த…
-
- 3 replies
- 422 views
-
-
வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்துக்கு கூட்டமைப்பு நெருக்குதல்களைக் கொடுக்கவில்லை என்ற விசனம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவுவதாகவும் தேர்தலில் தோல்விகண்ட அரசியல்வாதிகள் கூட்டமைப்புக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதில் அரசாங்கம் மேலும் காலதாமதத்தைச் …
-
- 0 replies
- 272 views
-
-
தமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு விளக்கமளிப்பு - எஸ்.நிதர்ஷன் வட மாகாண சபை தொடர்பாக, அண்மையில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான, விசேட கலந்துரையாடல் ஒன்று, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று(02) காலை இடம்பெற்ற மேற்படிக் கலந்துரையாடல், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இளைஞர் அணி உறுப்பினர்கள் தவிர, இந்தக் கலந்துரையாடல…
-
- 1 reply
- 360 views
-
-
வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார். கேள்வி: கடந்த சில வாரங்கள் சிறிலங்கா முழுவதுமே வடமாகாண சபையின் பக்கம் தனது கவனத்தைக் குவித்திருந்தது. வடமாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தங்களால் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து வடமாகாண சபையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. உண்மையில் அங்கு என்ன நடந்தது? பதில்: எமது மாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் எமது மாகாண சபையைச் ச…
-
- 0 replies
- 410 views
-
-
ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்: - மு. திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” "an idle mind is the devil's workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ அற்றதாக மாகாணசபை இருப்பது மட்டுமன்றி கூடவே அத…
-
- 1 reply
- 599 views
-
-
சுமந்திரன் நாடாளுமன்றத்தை விட மாகாணசபைக்கே பொருத்தமானவர் – சுரேஸ் பிரேமச்சந்திரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்றக் கடமைகளைவிட மாகாண சபைக்குள்ளேயே அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் நடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சுமந்திரன் தனக்கும், விக்னேஸ்வரனுக்குமிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சர் சி.வி.வக்னேஸ்வரனுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி முதலமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டுமென்பதற்காகவே இக்குழப்பங்களை ஏற்படுத்தி வரு…
-
- 3 replies
- 603 views
-
-
வட மாகாண முதலமைச்சருக்கு இந்தியா ஆலோசனை? லியோ நிரோஷ தர்ஷன் வடக்கின் நிலையான அமைதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற் றுமை மிகவும் அவசியமாகும். ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். தற்போதைய நிலைமையில் தனித்து கட்சியமைத்து செயற்பட முயற்சிக்க வேண்டாம் என வட மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இந் தியா ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடக்கிற்கான முதலாவது பயணத்தை இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து கடந்த வியாழக்கிழமை மேற் கொண்டார். இதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளு நர் ரெஜினோல் குரே உள்ளிட்ட வட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளை …
-
- 0 replies
- 439 views
-
-
நீங்கள் மதிக்காததை அவர்கள் மதிப்பார்களா? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தலைமை கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களின் கடும் எதிர்ப்பினால் பிசுபிசுத்துப் போயிற்று. பரவாயில்லை முதலமைச்சர் விக்னேஸ் வரன் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அறிய முடியாதவர்கள் செய்த வேலை என்று விட்டுவிடலாம் என்றால் அதற்கும் உடன்பாடு இல்லாது உள்ளது. தமக்கு ஏற்பட்ட தோல்வியை சகிக்க முடியாதவர்கள் தேவையில்லாமல் கதைத்து தங்களின் செல்வாக்கை இழந்து வருகின்றனர். இவ்வாறு கதைப்பவர்களால் தமிழரசுக் கட்சிக்கு மக்களின் ஆதரவு மிக வேக…
-
- 0 replies
- 452 views
-
-
ஆசியாவின் மிக உயரமான இரட்டைக் கோபுரம் – கொழும்பில் அமைக்க உடன்பாடு! ஆசியாவின் மிக உயரமானதும், உலகின் ஒன்பதாவது உயரமானதுமான இரட்டைக் கோபுரக் கட்டடம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான 2 பில்லியன் டொலர் முதலீடு தொடர்பாக, சிறிலங்கா முதலீட்டுச் சபைக்கும், உலக கப்பிரல் நிலையத்துக்கும் இடையில், உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கொழும்பின் இதயத்தில் உள்ள வணிகப் பகுதியில், 117 தளங்களை கொண்ட, 625 மீற்றர் உயரமான நவீன வசதிகளுடன் கூடிய இரட்டைக் கோபுரம் அமைக்கப்படவுள்ளது. இதில் 1200 வதிவிட அலகுகள், 2000 விடுதி அறைகள், 3000 சில்லறை வணிகள் நிலையங்கள், 5000 வாகனங்களை நிறுத்தும் வசதி, 7 நட்சத்திர விடுதி…
-
- 0 replies
- 421 views
-
-
தமிழருக்கான தீர்வைக் குழப்பும் செயற்பாடுகள் திரைமறைவில் எச்சரிக்கிறார் விக்ரமபாகு கருணாரட்ண தமிழ்த் தேசியப் பிரச்சினைக் கான தீர்வைக் குழப்பும் நோக்குடன் திரைமறைவில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் சம உடைமையைக் கொண்டு வரப்போகின்றோம் என்று கூறுகின்ற புதிய சமவுடமைவாதிகளாகத் தம்மைக் கருதுகின்றவர்கள் தமிழ் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தயாராக இல்லை. இவர்களுடன் கைகோர்த்துச் செயற்பட எத்தனிக்கும் தமிழ்த் தேசியச் சக்திகள் இவ்விடயத்தில் தமிழ் மக்களுக்கு என்ன பதிலைக் கூறப்போகிறார்கள். எனவே பேரினவாத சக்திகள் மீண்டும் அர…
-
- 0 replies
- 417 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய பிளேக், கடந்தவாரம் வொசிங்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். செரன்டிபிடி எனப்படும், சிறிலங்காவில் பணியாற்றிய அமெரிக்க தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அங்கம் வகிக்கும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக், …
-
- 0 replies
- 592 views
-
-
மயிலிட்டி துறைமுகம் : ஏனைய பிரதேசங்களை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு வலிகாமம் வடக்கு மயிலிட்டி மீன்பிடித்துறைமுகமும் அதனை அண்டிய சுமார் 54 ஏக்கர் காணியும் நாளை காலை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை ஏனைய பகுதிகளை யும் விடுவிக்கக்கோரி மயிலிட்டி துறைமுகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார். இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடப்பெ…
-
- 0 replies
- 343 views
-
-
“மாகாண தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யாதுவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன்” சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்:- வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் நடைபெறுமானால் அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியத…
-
- 0 replies
- 229 views
-
-
மட்டக்களப்பில் காணி பிரச்சனை .இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது
-
- 14 replies
- 1.3k views
-
-
இலங்கை காவல்துறை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது – வடமாகாணத்திலும் தனியான காவல்துறை பிரிவு ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை காவல்துறை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய, மாகாண மற்றும் நகர காவல்துறை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் சாசனத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த யோசனைத் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒர் காவல்துறை நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காவல்துறை திணைக்களத்தை மூன்றாக பிரிப்பது பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பணிகளுக்கு…
-
- 0 replies
- 367 views
-