Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிர­பா­க­ரனை விஞ்­சு­வ­தற்கு முயற்­சிக்கும் விக்­கி­னேஸ்­வரன் அவரின் எண்ணம் பலிக்­காது; ஒற்­றை­யாட்­சியே தீர்வு என்­கி­றது சு.க. (க.கம­ல­நாதன்) தமிழ் மக்­க­ளி­டத்தில் பிர­ப­ல­மாகும் நோக்­கி­லேயே வடக்கு முதல்வர் நாட்டை பிளவுபடுத்­து­வது குறித்து பேசு­கின்றார். சிறிது காலங்­க­ளுக்கு முன்பு அவரும் கொழும்­பி­லி­ருந்­துதான் அர­சி­யல் செயற்பாடுகளை பார்த்தார். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைப்­பா­ராயின் அது கன­வாக மாத்­தி­ரமே இருக்கும். ஒற்­றை­யாட்­சியே அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என சமூக வலுட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி.திசா­நா­யக்க கேச­ரிக்கு தெரி­வித்தார். வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி. விக்­கி­னேஸ்­வரன் கொழும்ப…

  2. தமிழர் ஒருவர் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவோம் என்று சூளுரைக்கும் அரசாங்கம் தனது கூற்றுகள் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை கௌரவிக்கும் வகையில் தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமித்து மனச்சுமையுடன் வாழும் எமது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணத்தின் மக்கள் சந்திப்பு பணிமனையில்…

  3. 9 கிலோ கஞ்­சா­வு­டன் சுழி­பு­ரத்­தில் ஐவர் கைது சுழி­பு­ரத்­தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதி­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் 5 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். தமக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து வட்­டுக்­கோட்டை சுழி­பு­ரம் பகு­தி­யில் வீடு ஒன்­றில் நடத்­திய திடீர் தேடு­த­லின்­போது வீட்­டின் பின்­பு­றத்­தில் கஞ்சா போதைப் பொருள் பொதி­க­ளாக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன. அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் குறித்த வீட்­டி­லுள்ள 5 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் பொலிஸ் விசா­ர­ணை­யி­லுள்­ள­னர். விசா­ர­…

  4. இலங்கை வர­வுள்ள ஐ.நா.வின் நான்கு விசேட நிபு­ணர்கள் இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலை­மைகள், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் என்­பன தொடர்பில் மதிப்­பீடு செய்யும் நோக்கில் ஐக்­கிய நாடு­களின் மூன்று விசேட நிபு­ணர்கள் இவ்­வ­ருடம் இலங்கை வர­வுள்­ளனர். அத்­துடன் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு ஒன்றும் இலங்­கைக்கு வர­வுள்­ளது. அந்­த­வ­கையில் மனித உரி­மையை பாது­காப்­ப­தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்­கு­மான விசேட நிபுணர் ஒருவர் இம்­மாதம் இலங்கை வர­வி­ருக்­கிறார். அத்­துடன் சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்கும் பாது­காப்­ப­த…

  5. கீதாவை தவிர வேறு யாருமில்லை? எம்.பியான கீதா குமாரசிங்ஹவைத் தவிர, வேறெந்த உறுப்பினரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கின்ற உறுப்பினர்கள் இல்லையென, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்தார். எனினும், இந்த விவகாரம் தொடர்பில் இன்னுமின்னும் தேடிப் பார்ப்பதற்காக முழுமையான புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, தகவலறியும் சட்டத்தின் ஊடாக, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் அடங்கிய அறிக்கையை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் தி…

  6. கிண்டியெடுத்து களங்கப்படுத்தும் ஒரு சதி;சி.விக்கு சிவநேசன் கடிதம் “முதலமைச்சராகிய உங்களைப் பதவியிலிருந்து விலக்க முயன்ற நேரத்தில், உங்களை விலக்க முடியாதவாறு எனது கட்சியும் நானும் உங்களுக்கு உறுதுணையாக நின்றோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்று, நீதிமன்றத்தில் நிறைவுபெற்ற ஒரு சம்பவத்தை மீண்டும் கிண்டியெடுத்து உங்களையும் என்னையும், எனது கட்சியையும் களங்கப்படுத்தும் ஒரு சதிச்செயலே இதுவென நான் கருதுகின்றேன்” வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, கடிதமொன்றையும் நேற்று (02) அனுப்பிவைத்துள்ளார். அந்…

  7. ‘இதுவரை தகவல் இல்லை’ - கொழும்பு -03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதாக ஊடகங்களில் வெளியான அறிக்கை தொடர்பில், எவ்விதமான தகவலும் இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கவில்லையென இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அது, அமெரிக்க அரசாங்கத்தால், இந்த நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பாக இருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். எனினும், அந்த அறிக்கை தொடர்பில் காரணங்களைத் தேடியறிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஊடங்களில் வெளியான அந்தச் செய்தி தொடர்பில், கூடுதலான …

  8. அமெரிக்காகூட செய்யாததைச் செய்வதற்கு துடிக்கிறது இலங்கை காணாமல் போனவர்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை இலங்கைக்குள் அமுல்படுத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் நபரொருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள், குற்றஞ்சாட்டப்பட்டோர் மற்றும் குற்றவாளிகள் ஆகிய எந்தவொரு நபர்களையும் தங்களிடம் கையளிக்குமாறு, எந்தவொரு வெளிநாடும் இலங்கையிடம் கோர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்டஎம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் நேற்று (02) அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கைய…

  9. நான்கு மாகா­ணங்­களை வாட்­டு­கின்­றது வரட்சி : 8 இலட்சம் பேர் அவதி நாட்டின் நான்கு மாகா­ணங்­களில் நில­வு­கின்ற வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக 8 இலட்­சத்து 48 ஆயி­ரத்து 493 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. அதன் அறிக்­கையின் பிர­காரம் வடக்கு, கிழக்கு, வட­கி­ழக்கு மற்றும் வட­மத்­திய மாக­ணங்­க­ளி­லுள்ள பகு­தி­க­ளை­களை சேர்ந்த மக்­களே இவ்­வாறு வறட்­சியின் கார­ண­மாக அவ­திப்­ப­டு­கின்­றார்கள் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 47 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர. அம்­பாறை மாட்­டத்தில் 39 ஆயி­ரத்து 26 பேர் பாதிக்­கப்ட்­டுள…

  10. தமிழ், முஸ்லிம் மக்கள் பெளத்த மதத்தின் முன்னுரிமையை மட்டுப்படுத்த கோரவில்லை புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் போது பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை மட்­டுப்­ப­டுத்­துங்கள் என தமிழ், முஸ்லிம் மக்கள் என்­றுமே கோர­வில்லை. மாறாக தங்­க­ளது மதச்­செ­யற்­பா­டு­களை சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்­கான உரி­மை­களை மாத்­தி­ரமே கோரினர் என பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார். நேற்று களுத்­துறை தொடங்­கொடை ஸ்ரீ முத்­து­மாரி அம்மன் ஆல­யத்தில் வழி­பா­டு­களில் ஈடு­படச் சென்­றி­ருந்த போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள் ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­…

  11. கிழக்கு மாகாண ஆளுநர் அதாவுல்லா? கிழக்கு மாகாண ஆளுனராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, மைத்திரிபால சிறிசேனவின் செயலராகப் பதவி ஏற்கவுள்ளநிலையில் அவர் நாளை பதவி விலகவுள்ளார். இதனையடுத்தே கிழக்கு மாகாண ஆளுநரகா ஏ.எல்.எம்.அதாவுல்லா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இந்த நியமனம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கிழக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு த…

    • 3 replies
    • 422 views
  12. வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்துக்கு கூட்டமைப்பு நெருக்குதல்களைக் கொடுக்கவில்லை என்ற விசனம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவுவதாகவும் தேர்தலில் தோல்விகண்ட அரசியல்வாதிகள் கூட்டமைப்புக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதில் அரசாங்கம் மேலும் காலதாமதத்தைச் …

    • 0 replies
    • 272 views
  13. தமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு விளக்கமளிப்பு - எஸ்.நிதர்ஷன் வட மாகாண சபை தொடர்பாக, அண்மையில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான, விசேட கலந்துரையாடல் ஒன்று, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று(02) காலை இடம்பெற்ற மேற்படிக் கலந்துரையாடல், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இளைஞர் அணி உறுப்பினர்கள் தவிர, இந்தக் கலந்துரையாடல…

    • 1 reply
    • 360 views
  14. வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார். கேள்வி: கடந்த சில வாரங்கள் சிறிலங்கா முழுவதுமே வடமாகாண சபையின் பக்கம் தனது கவனத்தைக் குவித்திருந்தது. வடமாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தங்களால் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து வடமாகாண சபையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. உண்மையில் அங்கு என்ன நடந்தது? பதில்: எமது மாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் எமது மாகாண சபையைச் ச…

    • 0 replies
    • 410 views
  15. ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்: - மு. திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” "an idle mind is the devil's workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ அற்றதாக மாகாணசபை இருப்பது மட்டுமன்றி கூடவே அத…

  16. சுமந்திரன் நாடாளுமன்றத்தை விட மாகாணசபைக்கே பொருத்தமானவர் – சுரேஸ் பிரேமச்சந்திரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்றக் கடமைகளைவிட மாகாண சபைக்குள்ளேயே அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் நடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சுமந்திரன் தனக்கும், விக்னேஸ்வரனுக்குமிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சர் சி.வி.வக்னேஸ்வரனுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி முதலமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டுமென்பதற்காகவே இக்குழப்பங்களை ஏற்படுத்தி வரு…

    • 3 replies
    • 603 views
  17. வட மாகாண முதலமைச்சருக்கு இந்தியா ஆலோசனை? லியோ நிரோஷ தர்ஷன் வடக்கின் நிலை­யான அமை­திக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஒற்­ றுமை மிகவும் அவ­சி­ய­மாகும். ஒற்­று­மையை பாது­காத்துக் கொள்­ளுங்கள். தற்­போ­தைய நிலை­மையில் தனித்து கட்­சி­ய­மைத்து செயற்­பட முயற்­சிக்க வேண்டாம் என வட மாகாண முத­ல­ மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு இந்­ தியா ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. வடக்­கிற்­கான முத­லா­வது பய­ணத்தை இந்­திய உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் சந்து கடந்த வியா­ழக்­கி­ழமை மேற் ­கொண்டார். இதன் போது முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மற்றும் ஆளு நர் ரெஜினோல் குரே உள்­ளிட்ட வட மாகா­ணத்தின் மக்கள் பிர­தி­நி­தி­களை …

  18. நீங்கள் மதிக்காததை அவர்கள் மதிப்பார்களா? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தலைமை கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களின் கடும் எதிர்ப்பினால் பிசுபிசுத்துப் போயிற்று. பரவாயில்லை முதலமைச்சர் விக்னேஸ் வரன் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அறிய முடியாதவர்கள் செய்த வேலை என்று விட்டுவிடலாம் என்றால் அதற்கும் உடன்பாடு இல்லாது உள்ளது. தமக்கு ஏற்பட்ட தோல்வியை சகிக்க முடியாதவர்கள் தேவையில்லாமல் கதைத்து தங்களின் செல்வாக்கை இழந்து வருகின்றனர். இவ்வாறு கதைப்பவர்களால் தமிழரசுக் கட்சிக்கு மக்களின் ஆதரவு மிக வேக…

    • 0 replies
    • 452 views
  19. ஆசியாவின் மிக உயரமான இரட்டைக் கோபுரம் – கொழும்பில் அமைக்க உடன்பாடு! ஆசியாவின் மிக உயரமானதும், உலகின் ஒன்பதாவது உயரமானதுமான இரட்டைக் கோபுரக் கட்டடம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான 2 பில்லியன் டொலர் முதலீடு தொடர்பாக, சிறிலங்கா முதலீட்டுச் சபைக்கும், உலக கப்பிரல் நிலையத்துக்கும் இடையில், உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கொழும்பின் இதயத்தில் உள்ள வணிகப் பகுதியில், 117 தளங்களை கொண்ட, 625 மீற்றர் உயரமான நவீன வசதிகளுடன் கூடிய இரட்டைக் கோபுரம் அமைக்கப்படவுள்ளது. இதில் 1200 வதிவிட அலகுகள், 2000 விடுதி அறைகள், 3000 சில்லறை வணிகள் நிலையங்கள், 5000 வாகனங்களை நிறுத்தும் வசதி, 7 நட்சத்திர விடுதி…

    • 0 replies
    • 421 views
  20. தமி­ழருக்­கான தீர்­வைக் குழப்­பும் செயற்­பா­டு­கள் திரை­ம­றை­வில் எச்­ச­ரிக்­கி­றார் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தமிழ்த் தேசி­யப் பிரச்­சி­னைக் கான தீர்­வைக் குழப்­பும் நோக்­கு­டன் திரை­ம­றை­வில் பல செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. நாட்­டில் சம உடை­மை­யைக் கொண்டு வரப்­போ­கின்­றோம் என்று கூறு­கின்ற புதிய சம­வு­ட­மை­வா­தி­க­ளா­கத் தம்­மைக் கரு­து­கின்­ற­வர்­கள் தமிழ் தேசி­யப் பிரச்­சி­னைக்­குத் தீர்வை வழங்­கத் தயா­ராக இல்லை. இவர்­க­ளு­டன் கைகோர்த்­துச் செயற்­பட எத்­த­னிக்­கும் தமிழ்த் தேசி­யச் சக்­தி­கள் இவ்­வி­ட­யத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு என்ன பதி­லைக் கூறப்­போ­கி­றார்­கள். எனவே பேரி­ன­வாத சக்­தி­கள் மீண்­டும் அர­…

  21. போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய பிளேக், கடந்தவாரம் வொசிங்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். செரன்டிபிடி எனப்படும், சிறிலங்காவில் பணியாற்றிய அமெரிக்க தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அங்கம் வகிக்கும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக், …

    • 0 replies
    • 592 views
  22. மயிலிட்டி துறைமுகம் : ஏனைய பிரதேசங்களை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு வலி­காமம் வடக்கு மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கமும் அதனை அண்­டிய சுமார் 54 ஏக்கர் காணியும் நாளை காலை இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்டு யாழ்.மாவட்ட அர­சாங்க அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதே­வேளை ஏனைய பகு­தி­க­ளை யும் விடு­விக்­கக்­கோரி மயி­லிட்டி துறை­மு­கத்­திற்கு முன்னால் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக வலி.வடக்கு மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு சங்கத் தலைவர் அ.குண­பா­ல­சிங்கம் தெரி­வித்தார். இத தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், யுத்தம் கார­ண­மாக குறிப்­பாக 1990 ஆம் ஆண்டு இடப்­பெ…

  23. “மாகாண தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யாதுவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன்” சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்:- வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் நடைபெறுமானால் அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியத…

  24. மட்டக்களப்பில் காணி பிரச்சனை .இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது

  25. இலங்கை காவல்துறை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது – வடமாகாணத்திலும் தனியான காவல்துறை பிரிவு ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை காவல்துறை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய, மாகாண மற்றும் நகர காவல்துறை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் சாசனத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த யோசனைத் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒர் காவல்துறை நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காவல்துறை திணைக்களத்தை மூன்றாக பிரிப்பது பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பணிகளுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.