ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
சிவராம் கொலையாளி வடக்கு மாகாண சபை உறுப்பினரா ? வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு ஊடகவியலாளர் சிவராம் கொலையில் தொடர்பு இருக்கா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. மாகாணசபை உறுப்பினரின் அமைச்சுப் பதவிக் கோரிக்கையை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை வெடித்துள்ளது. வடக்கு மாகாண சபையில் வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை நிரப்புவதற்காக, தன்னை ஆதரிக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து சுயவிவரக் கோவையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார். சுயவிவரக் கோவை அனுப்பிய உறுப்பினர்களில் ஒருவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்ன…
-
- 0 replies
- 274 views
-
-
சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி – இந்திய தூதுவர் சிறிலங்கா மக்களின் நலன் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தொடர்ந்தும் செயற்படுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள, யாழ். பல்கலைக்கழக பொறியியல் மற்றும் விவசாய பீடங்களுக்கான புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இந்தியாவின் 600 மில்லியன் ரூபா உதவியின் கீழ் கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதிகளை சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, மற்றும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோருடன் இணைந்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் ச…
-
- 7 replies
- 553 views
-
-
ஐங்கரநேசன் பதவி இழந்தது தமிழ்மண்ணுக்கே பெரும் பாதிப்பு – தீபச்செல்வன் வேதனை அண்மையில் வடமாகாண அரசில் நடந்த குழப்பங்கள் காரணமாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகினார். அதையொட்டி எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள முகநூல் பதிவில், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த ஐங்கரநேசன், முன்னெடுத்த சிறந்த திட்டங்களில் ஒன்று அம்மாச்சி உணவகம் – வடக்கின் பாரம்பரிய உணவகம். ஓராண்டுக்கு முன்னர் முதன் முதலாக முல்லைத்தீவில் அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டபோது எடுத்த படங்கள் இவை. முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றிய நினைவுகள். கார்த்திகைப் பூக்களைச் சூடியபடி கார்த்திகை மாத மரநடுகைத் திட்டத்தையும் முன்னெடுத்த ஐங்கரநேசன், சீரியதொரு சூழலியளானும் தமிழ்த் தேசியவாதியும்…
-
- 0 replies
- 411 views
-
-
13ஐ எதிர்ப்பதாலேயே என்னை விரட்டச் சதி! ஒற்றையாட்சி எம்மை என்றென்றைக்குமே அடிமைகள் ஆக்கிவிடும். எமது தனித்துவம் பேணப்பட வேண்டும் என்றால் வெறும் 13ஆவது திருத்தச் சட்டத்துடனான தீர்வை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்க வேண்டும். இதையே அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர் ராஜீவ் காந்திக்கு வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தியதை நான் இன்று வலியுறுத்துவதால் என்னை ஓரம் கட்டி அரசியலில் இருந்து விரட்டிவிட பலநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிலர் சவால்களில் ஈடுபடவும் முன்வந்துள்ளார்கள். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சா் க.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஆறுமுகநாவலா் சிலை திறப்பு…
-
- 3 replies
- 617 views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இலங்கை தமிழரசு கட்சி பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்றது. வட மாகாண சபையில் இரண்டு அமைச்சர்களின் நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் இந்த எதிர்ப்பு நிலை தோன்றியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=92933
-
- 0 replies
- 407 views
-
-
News1st Tamil Prime Time, Saturday, July 2017, 8PM
-
- 0 replies
- 298 views
-
-
அரசமைப்பு, வடக்கு அரசியல் சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பு – காணொலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலும், வடக்கு அரசியல் தொடர்பிலும் கருத்துக்களைக் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின் முழுமையான காணொலி இணைக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/8805.html
-
- 2 replies
- 412 views
-
-
விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்! விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்! வடமாகாண முதலமைச்சர் தனிக்கட்சி ஆரம்பிக்க இருந்ததாகவும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கே அவர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில்இ கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்ன…
-
- 30 replies
- 1.6k views
-
-
அவலங்களுடன் வாழும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதில் தாமதம் வேண்டாம் ஏமாற்றங்களுடனும் அவலங்களுடனும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நீடித்துக் கொண்டிருக்கின்றது. காணாமல்போனோரைப் பொறுத்தவரையில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் களா? இல்லையா? அவர்களுக்கு என்ன நடந் தது என்பது கூட தெரியாமல் அவர்களது உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர். காணாமல்போனோரின் உறவினர்கள் பொருளாதாரப் பிரச்சினை, பாதுகாப்பு பிரச்சினை, சமூகப் பிரச்சினை என்பவற் றினால் பாதிக்கப்பட்டுள் ளனர். தமது காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே இந்த மக்கள் அழுத்தங்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றனர் அரச…
-
- 0 replies
- 256 views
-
-
முஸ்லிம்களை யாழில் குடியேற்றுவதா? இல்லையா? முடிவை மேற்கொண்டு பகிரங்கமாக அறிவியுங்கள் யாழ்.முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையையும் தமிழ் மக்களின் சிக்கல்களையும் முடிச்சுப் போட வேண்டாம் என்கிறார் அமைச்சர் ரிஷாட் (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை யும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல் வதற்கு இந்த மாவட்டத்தின் சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப் பினர்களும், முஸ்லிம்களை அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதி…
-
- 3 replies
- 371 views
-
-
வினைத்திறனான செயற்பாட்டுக்கு அடித்தளமிடப்படும் நேர்காணல்: ஆர்.ராம் மூன்று மாத காலப்பகுதியில் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சின் திணைக்களங்கள், நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கான அடித்தளத்தை இடுவதே பிரதான நோக்கமென வடமாகாணசபையில் புதிதாக அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றுள்ள அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சுப்பதவியை பொறுப்பேற்ற பின்னர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி: அனந்தி சசிதரன் வடமாகாண மகளிர் விவகா ரம்,சமூக சேவை, புனர் வாழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி, உணவுவழங்கல் விநியோகம் மற்றும் தொழில் துறை அமைச…
-
- 0 replies
- 247 views
-
-
உடனடியாக நிருவாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நேர்காணல்: ஆர்.ராம் நிருவாக இயந்திரம் சரியாக செயற்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் அனைத்து விடயங்களும் சீராக நடைபெறும் என்பது பொதுவான நோக்காகும். அதனடிப்படையில் உடனடியாக எனக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சில் நிருவாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என வடமாகாண கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். புதிதாக அமைச்சுப்பதவியினை பொறுப்பு ஏற்றதன் பின்னர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்…
-
- 0 replies
- 211 views
-
-
விஜேதாச ராஜபக்சவின் கருத்துகளை ஏற்க முடியாது ; அமைச்சர் மனோ கணேசன் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பௌத்த விகாரைகள் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தொடர்ச்சியாக தெரிவித்துவரும் கருத்துகளை ஏற்க முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த கருத்துகள் சிறுபான்மை மக்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் நமது அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்துகின்றன. கடந்த தேர்தல் காலங்கள…
-
- 0 replies
- 297 views
-
-
மக்களின் இயல்புநிலையை பாதிக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் வேலைநிறுத்தப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை காணமுடிகின்றது. குறிப்பாக பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டங்கள், சத்தியாக்கிரக போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ச்சியாக மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. சைட்டம் விவகாரத்தை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அவ்வப்போது வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சைட்டம் விவகா…
-
- 0 replies
- 340 views
-
-
சிறப்பு அதிகாரங்களுடன் இரண்டாவது தடவையும் அரச தலைவராக மைத்திரி சுதந்திரக் கட்சி யோசனை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர், அவருக்கு மீண்டுமொருமுறை அரச தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத்திடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரச தலைவருக்குரிய நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மைத்திரிபால சிறிசேனவின் பத…
-
- 0 replies
- 643 views
-
-
அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கனடா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் ( Shelley Whiting ) தெரிவித்துள்ளார். 150ம் கனேடிய தின நிகழ்வுகளை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத, இன, பால் நிலை அல்லது மொழி அடிப்படையில் இலங்கையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் மிக நீண்ட கால உறவுகள் நீடித்து வருவதாகவும் …
-
- 1 reply
- 317 views
-
-
இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை – மனோ கணேசன் இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் இடம்பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 100 தமிழ் அரசியல் கைதிகளே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/31428
-
- 6 replies
- 462 views
-
-
அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட்டத்தில் : சந்திரிகா புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட் டத்தில் உள்ளன. பிரதான கட்சிகள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் அரசியல் அமைப்பின் இறுதி திட்ட வரைவு கொண்டுவரப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமான ஒரு காரியம் அல்ல. ஆனால் அதை உருவாக்குவது அரசியல் தலைமைகளின் கைகளில் மாத்திரமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், பண்டாரநாயக்க வெளிநாட்டு கற்கைகளுக்கான நிலையம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்…
-
- 1 reply
- 222 views
-
-
காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என கண்டறிந்து கூறவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிந்து கூறவேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் அதிலிருந்து விலகிச்செல்ல முடியாது என காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். காணாமல்போனோரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலைமையில் அதுதொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், …
-
- 1 reply
- 265 views
-
-
எல்லை தாண்டி மீன்பிடித்தால் தமிழக படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்: இலங்கை மந்திரி பேட்டி Share எல்லை தாண்டி மீன் பிடித்தால், தமிழக படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி தெரிவித்தார். கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை தொடர்பான விவாதம் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள், குறைகள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மஹிந்த அமரவீரா, இலங்கையின் தென்பகுதி…
-
- 0 replies
- 185 views
-
-
3 மாதங்கள் நிறைவில் அமைச்சர்கள் தொடர்பில் மீளாய்வு - முதலமைச்சர் June 30, 2017 09:26 am வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தெரிவிற்கு தமிழரசு கட்சி வழங்கிய பரிந்துரைகளையும் கவனத்தில் எடுப்பதற்காகவே தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று புதிய அமைச்சர்கள் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து …
-
- 0 replies
- 255 views
-
-
சிறிலங்காவுக்கு ஜிபார்ட் போர்க்கப்பல்களை கடனுக்கு விற்க ரஷ்யா முயற்சி சிறிலங்காவுக்கு ஜிபார்ட் வகை போர்க்கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பேச்சுக்களை நடத்தி வருவதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவை தெரிவித்துள்ளது. ஜிபார்ட் வகையைச் சேர்ந்த 5.1 போர்க்கப்பல்களை அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்பாட்டின் கீழ் ஏற்றுமதி கடன் திட்ட அடிப்படையில், சிறிலங்காவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவையின் பெண் பேச்சாளர் மரியா வொரொப்யேவா தெரிவித்தார். ரஷ்ய நிதி அமைச்சு உள்ளிட்ட ரஷ்ய அரசாங்கமே இந்த விவகாரத்தைக் கையாளும். என்றும் அவர் கூறியுள்ளார். இந…
-
- 0 replies
- 212 views
-
-
நாளை மறுநாள் திருகோணமலையில் மகிந்த அணியின் அரச எதிர்ப்புப் பேரணி சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக தகவல் வெளியிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, நாட்டின் சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தின் முடிவை மீளாய்வு செய்வதற்கு அரசுக்கு எதிரான சக்திகள் அனைத்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சீனக் குடா எண்ணெய்க் குதங்களுடன், திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை…
-
- 0 replies
- 266 views
-
-
பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவி சிறிலங்காவில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. சிறிலங்காவின் நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகநுமாவும், நிதியமைச்சின் செயலரும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த உதவியின் கீழ் பொத்துவிலிலும், புத்தளத்திலும் இரண்டு ராடர் நிலையங்கள் அமைக்கப்படும். இங்கு டொப்ளர் ராடர்கள் பொருத்தப்பட்டு துல்லியமான காலநிலைத் தகவல்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த ராடர் நிலையங்களுக்கும், வ…
-
- 0 replies
- 241 views
-
-
அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சீன நிறுவனங்களுடன், கட்டமைப்பு உடன்பாட்டுக்கு செல்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்த…
-
- 0 replies
- 270 views
-