ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
மாவை – விக்கி சந்திப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசாவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சற்று முன்னர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின், யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/7939.html
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
''என்னுடன் இருக்கும் வரை அரசனென்று கூறியவர்கள் இன்று குற்றம் சாட்டுகின்றனர்'' என்னை இன்று குற்றம் கூறும் நபர்கள் அன்று எனது அமைச்சரவையில் இருந்தவர்கள். என்னால் ஏதேனும் குற்றம் இடம்பெற்று இருப்பின் அதற்கு அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரிவித்த முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று என்னுடன் இருக்கும் வரையில் என்னை அரசன் என கூறியவர்கள் இன்று என்னை குற்றவாளி என கூறுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. குற்றங்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாளி அல்ல. என்னுடன் இருந்த அனைவரும் குற்றவாளிகள் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்…
-
- 0 replies
- 267 views
-
-
ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறமாட்டாது (ஆர்.யசி) இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த சகல விடயங்களையும் ஏற்க முடியாது என்கிறது சு.க. புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் இடம் பெற்றுள்ள அதிகாரப்பகிர்வு குறித்த சகல விடயங்களையும் ஏற்றுகொள்ள முடியாது. எல்லை தாண்டிய அதிகாரப்பகிர்வுக்கு ஒருபோதும் சாத்தியப்பாடுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறுபடாது, அதபோல் பெளத்த மதத்தை பிரதானப்படுத்தியே அரசியலமைப்பு அமையும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்பட்டாலும் புதிய அரசியலமைப்பை அங்கீகாரிப்பதா இல்லை தற்ப…
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கையின் இராஜதந்திர பொறிமுறையில் மாற்றம் -யொஹான் பெரேரா ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பல, விரைவில் மூடப்படும் என்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்றுத் தெரிவித்தார். குறித்த இராஜதந்திர நிலையங்களின் பெறுபேறுகளையும், அந்நிலையங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதன் காரணங்களையும் அறிந்த பின்னர், இவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என, கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, இராஜதந்திரப் பொறிமுறை தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் கூறினார். “சில தூதரகங்களை, நாங்கள் மூடவேண்டியிருக்கிறது. ஏனெனில், அவற்றின் மூலமாக, எந்தவிதப் பயனும் இல்லை என்…
-
- 1 reply
- 269 views
-
-
சுயநலமின்றி பிறர்நலம் பேணுவதிலேயே மனிதனது விடுதலை தங்கியுள்ளது :நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அடுத்தவர்களது கஷ்டங்களைப் புரிந்துகொள்வது டன் தமக்குத்தாம் நேர்மை யாக இருப்பதனால் மனி தம் வளம்பெறும் என்பதை ரமழான் நோன்பு எமக்கு நினைவுபடுத்துகின்றது. ஈதுல்பிதர் நோன் புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பௌதீக வளங்கள் மீது அளவு கடந்த பேராசையைக் கொண்டுள்ள நவ…
-
- 1 reply
- 247 views
-
-
யாழுக்கு பிக்குகள் படையெடுப்பு இரத்த தானம் வழங்குவதற்கென, பப்பிலியான பெளத்த விகாரையில் இருந்து 100 பிக்குமார் யாழ். போதான வைத்தியசாலையில் அமைந்துள்ள இரத்த வங்கிக்கு இன்று (25) சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள இரத்த வங்கியில், இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்தே, குறித்த பிக்குமார்கள், இன்று இரத்த தானம் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழுக்கு-பிக்குகள்-படையெடுப்பு/175-199280
-
- 3 replies
- 739 views
-
-
100 மாணவர்களுக்கு வலைவீச்சு சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார்கள் மற்றும் அங்கிருந்த சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர். இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மாணவர்களில் சிலர், தங்களது சொந்த இடங்களைவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்காக, பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் உயரதிகாரி ஒருவர்…
-
- 0 replies
- 209 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றிய எண்ணம் சிங்களவர்களிடம் மாற்றம் “அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிங்களவர்க ளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்பகுதி முதலமைச்சர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களுமே மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர்” இவ்வாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரம ரட்ண தெரிவித்தார். புதிய அரசமைப்பு உரு வாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நகரில் நே…
-
- 0 replies
- 315 views
-
-
மஹிந்தவுக்கு மட்டற்ற மரியாதை ஜப்பானுக்கு, இம்முறை தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தேவையான சகல நெறிமுறை உதவிகள் மற்றும் மரியாதைகளையும் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரசியல்வாதிகளின் வெளிநாட்டுக்கான விஜயம் தொடர்பான சுற்றறிக்கைக்கு முரணாக, அவருடைய தனிப்பட்ட விஜயத்தின் போது நடந்துக்கொள்ளுமாறு, ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவுரை வழங்கியுள்ள நிலையிலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக, மே மாதம் 29ஆம் திகதியன்று தனக்கு மின்நகலொன்று க…
-
- 0 replies
- 219 views
-
-
‘சம்பிக்கவை வெளியேற்றவும்’ -ஏ.எச்.ஏ.ஹுஸைன் “இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் இனவாத அமைப்புகளின் ஆதாரமற்ற கருத்துகளுக்குத் துணைபோகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு, அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்து வெளியேற்ற வேண்டும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில், நேற்று (25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போதும், பொது பல சேனா அமைப்புக்கு மிகப்பெரும் பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க என்பதை நாடே அறியும். மஹிந்தவின் ஆட்சி வீழ்வதற்கு, அதுவு…
-
- 0 replies
- 183 views
-
-
இலங்கையில் உணவுக்கு சிக்கல்? ஐ.நா எச்சரிக்கை கடுமையான வரட்சி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அதிக மழைவீழச்சியினால், இந்நாட்டின் வயல்நிலங்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால், இலங்கையில் 9 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள், உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியன வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இவ்வாண்டின் நெல் அறுவடை, 2.7 மில்லியன் தொன்களாக மாத்திரமே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளன. இது, கடந்த வருட அறுவடையுடன் ஒப்பிடப்படுமிடத்து, 40 சதவீத வீழ்ச்சியாகும் எ…
-
- 0 replies
- 234 views
-
-
5 எம்.பிக்கள் ஜேர்மனி பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜேர்மனியின் அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக 5 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளனர். இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த, ஜேர்மன் சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார். அரசியல் பார்வை என்ற தலைப்பில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. இந்தப் பயணத்தின்போது ஜேர்மனியின் அரசமைப்பு, அங்குள்ள நடைமுறைகள் தொடர்பில் நேரில் ஆராயப்படவுள்ளது. இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியா, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பின…
-
- 7 replies
- 595 views
-
-
கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம் -சண்முகம் தவசீலன் “கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வெகு விரைவில், கேப்பாப்புலவுக் காணிகள் விடுவிக்கப்படும். ஆனால், அது எப்போது எனும் காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கேப்பாப்புலவு மக்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் முன்பாக, தமது சொந்த நிலத்தைக் கோரி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம், நேற்று 117ஆவ…
-
- 0 replies
- 175 views
-
-
100 நாட்களை எட்டியும் தீர்வின்றித் தொடரும் போராட்டங்கள் - சண்முகம் தவசீலன் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 117ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது. 138 குடும்பங்கள், தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு, சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய மக்கள், இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. எனினும்…
-
- 1 reply
- 240 views
-
-
இந்தியாவின் அரவணைப்புக்குள் நகரும் பொதுபலசேனா? Published by RasmilaD on 2017-06-25 10:15:10 இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்படும் இந்து மஹா சபா மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் என்றழைக்கப்படும் ஆர். எஸ். எஸ் .ஆகிய இந்து தேசியவாத அமைப்புகளுடன் பொதுபலசேனா இணைந்து செயற்படுவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார். இதேவேளை ஞானசார தேரருக்கு எதிரான கைதினை தடுப்பதற்கு இந்து மஹாசபா மற்றும் ஆர் .எஸ் .எஸ். ஆகிய அமைப்புகள் ஊடாக பொதுபல சேனா இந்தியாவிடம் உதவிகள் கோரியமை உள்ளிட்ட தொடர்புகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக அரசாங்கத்தின…
-
- 2 replies
- 394 views
-
-
‘கிளிநொச்சியில் 6,000 விதவைகள் தலைமை தாங்குகின்றனர்’ -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் 1,717 விதவைகளும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,455 விதவைகளும் உள்ளதாக, மாவட்ட செயலகப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 43 ஆயிரம் வரையான குடும்பங்களில் போர் காரணமாக விதவைகளாக்கப்பட்ட 1,717 பேரும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,445 பேர் விதவைகளாகவும் காணப்படுகின்றனர். குறிப்பாக, கடந்த கால யுத்தம் காரணமாக, கணவனை இழந்த, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதற்கமைய, கரைச்சிப்பிரதேச…
-
- 0 replies
- 247 views
-
-
கூட்டமைப்புடன் சு.க. நேற்றிரவு முக்கிய பேச்சு அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கும் இடையே நேற்றிரவு இரண்டரை மணி நேரம் நடை பெற்ற பேச்சு சுமுகமாக – இணக்க மாக முடிவடைந்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்க விட யத்தில் முன்னேற்றகரமான நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், இரு தரப்பும் பேச்சுக்களில் திருப்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை – தடங்கலைச் சீர் செய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைவாக நேற்றுப் பேச்சு நடைபெற்றது. அரச தலைவரின் இ…
-
- 1 reply
- 364 views
-
-
தமிழர்களின் பூர்வீக பிரதேசôங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களது மருத்துவ மனைகளும் இன்று சிங்கள மயமாவதை அவதானிக்க முடிகிறது. இந்த வகையில் வடக்கின் 5 மாவட்டங்களது அரச மருத்துவ மனை களும் சிங்கள மருத்துவர்களது பரம்பலுக்குள்ளே அகப்படுகின்றன என்றால் அதற்கு நிச்சயமாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதிலிருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில் தற்போதைய சிங்கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்றும் அத்துறைசார் ஏனைய தர ஊழியர்களது பரம்பலுக்கு இவ்விதம் தமது மண்ணை விட்டு வெளியேறும் தமிழ் மருத்துவத் துறையினரே காரணமாகின…
-
- 0 replies
- 345 views
-
-
காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான ஒரு பார்வை காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை நம்பகமான சுயாதீன நிறுவனமொன்றிடம் ஒப்படைக்க வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிக்கமைய, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட போதிலும் அந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவில்லை. இந்த நிலையில், இம்ம…
-
- 0 replies
- 203 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (25/06/2017)
-
- 0 replies
- 334 views
-
-
’கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும்’ எஸ்.நிதர்ஷன் வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும், 'வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால்…
-
- 3 replies
- 376 views
-
-
விக்கி நன்றி அறிக்கை வெளியீடு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலிருந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, எனதினியதமிழ்நெஞ்சங்களே! அண்மையில்நடந்தவைகனவாகக்கடந்துவிட்டாலும், அவற்றின்தாற்பரியங்கள்சிலமேலோங்கிநிற்கின்றன. முதலாவதாகஎன்வாழ்க்கைக்குஒருஅர்த்தத்தைஅளித்துள்ளீர்கள். “கொழும்பில்இருந்துவந்தஇவருக்குமக்கள்பலம்இல்லை”என்றவர்கள்யாவரும்உங்கள்அன்பின்நிமித்தம்திகைத்துநிற்கின்றார்கள். உங்கள்உணர்வுகளின்வேகம்கண்டுமிரண்டுள்ளார்கள். என்னைக்காணவந்தவர்கள்சேர்க்கப்பட்டவர்கள்அல்ல. உணர்வுமேலீட்டால்சேர்ந்தவர்கள்என்பதைஉலகறிச்செய்துள்ளீர்கள். …
-
- 0 replies
- 489 views
-
-
சிவசக்தி ஆனந்தன் எம்.பி. நேற்று உண்மையை மறைத்து அறிக்கை முதலமைச்சரை மீண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றுதான் கூறினார் என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துகின்றனர் வடக்கு மாகாண முதலமைச்சராக அடுத்த தடவை சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்படுவ தற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதிர்ப்பு வெளியிட்டமையை மறுத்து, உண் மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார். அந்த அறிக்கை யில் தான் அப்படி எது வும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினா லும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவர் அப்படித் தெரிவித்தார் என்பதை உதயன் பத்திரிகையிடம…
-
- 3 replies
- 525 views
- 1 follower
-
-
மக்களுக்கு நன்றி எனதினிய தமிழ் நெஞ்சங்களே! அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன. முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள். இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனம…
-
- 0 replies
- 229 views
-
-
நள்ளிரவு 12 மணிக்கு பயங்கர விடயம் எனக் கூறி தாக்கல் செய்த பீ அறிக்கையை வாபஸ் பெற்றது ஏன்? கொழும்பு மேலதிக நீதிவான் திறந்த நீதிமன்றில் கேள்வி (எம்.எப்.எம்.பஸீர்) கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் முதலில் ஒரு 'பீ' அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை பார்த்தபோது நான் அதிர்ந்து போனேன். நாடே பற்றி எரியும் அளவுக்கு அச்சுறுத்தும் வண்ணம் அதில் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. எனினும் இன்று இடையீட்டு மனு ஊடாக புதிய விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஒரு விடயமேனும் இதில் கூறப்படவில்லை. இது ஏன் என்று கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல நேற்று திறந்த நீதிமன்றில் கேள்…
-
- 1 reply
- 299 views
-