ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
எமது தலைவர்கள் குறித்தும் பல ஆதாரங்கள் கைவசமுண்டு வெளியிட்டால் அவர்கள் பதவியிலிருக்கமாட்டார்கள் என டெனீஸ்வரன் எச்சரிக்கை “எங்களுடைய தலைவர்கள் தொடர்பாக, அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாக பல ஆதாரங்கள் உள்ளன. சந்தர்ப்பம் வருமாக இருந்தால் அவற்றை நான் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். அதற்குப் பின்னர் அவர்கள் பதவிகளில் இருக்க முடியாது” இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெ…
-
- 1 reply
- 434 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழரசு கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியிருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் முல்லை…
-
- 0 replies
- 253 views
-
-
"சி.வி.விக்கினேஸ்வரனை பதவி நீக்கவேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையற்றது" டிலான் வடக்கு முதலமைச் சர் சி.வி.விக்கினேஸ்வரனை பதவி நீக்கவேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக வடக்கு முதல்வரை பதவி நீக்கமுடியாது. ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நினைத்தால் ஆளுநருக்கு கடிதம் எழுதி முதலமைச்சரை மாற்றலாம். அதுவே சட்டத்தில் காணப்படும் விடயமாகும். இதுகூட தெரியாமல் இவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பது வியப்பளிக்கின்றது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். …
-
- 3 replies
- 350 views
-
-
எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார் முதல்வர் தன் மீது நம்பிக்கையில்லை எனத் தெரிவித்து மாகாண சபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுநரிடம் கையளித்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் தற்போதைய பிரச்சினையைத் தீர்த்துக்கொள் ளலாம் எனத் தெரிவித்த◌ார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். தனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ‘‘அவர்கள் ஒரு மனுக் கொடுத்துள்ளனர் ஆளுநரிடம், அந்த மனுவைத் திரும்ப வாங்கவேண்டும், இந்தக் கொந்தளிப்புத் தானாகவே நிறுத்தப்படும். ஏனென்றால் மனுவைத் திரும்பப் பெற்றவுடன் அத…
-
- 1 reply
- 231 views
-
-
புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா..? என் மீதான அர்த்தமில்லாத விசாரணை (ஆர்.யசி) புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. அர்த்தமில்லாத விசாரணைகளில் என்னை தொடர்புபடுத்தி விட்டு என்னை தொல்லை செய்ய வேண்டாம் என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். http://www.virakesari.lk/article/20952
-
- 1 reply
- 409 views
-
-
விக்கிக்கு ஆதரவான பேரணியில் ‘உதயனுக்கு’ எதிரான கோசங்கள் வடக்கு மாகாண முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரனை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட கவனவீர்ப்புப் பேரணியில், உதயன் பத்திரிகைக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன. நல்லூர் கோவில் முன்றிலில் நேற்றுக் காலை இந்தப் பேரணி ஆரம்பமானது. இதன்போது அங்கு வைத்து கோசங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்து ஒலி வாங்கி ஊடாக அந்தக் கட்சியின் ஆதரவாளர்களான சக்தி ம…
-
- 1 reply
- 332 views
-
-
முதல்வர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதவி விலகுவாரா? அமைச்சர் டெனீஸ்வரன் காட்டம் “வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகளை ஆராய்வதற்கு புதிய விசாரணைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் கூறினார். விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அது சரியானதாக இருந்தால் முதலமைச் சருக்கு எதிராகவும் எத்தனையோ பேர் முறையிடத் தயாராக உள்ளனர். முதலமைச்சர் தன் மீது முறைப்பாடு வந்துள்ளது என்ப தற்காகத் தனது பத வியிலிருந்து முதல்வர் மீது…விலகுவாரா? இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் க…
-
- 0 replies
- 320 views
-
-
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து கிழக்கு மாகாண முதலiமைச்சராக முன்னர் கடமையாற்றிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்குத் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்தக் கொலை …
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கையுடன் நெருக்கமாகும் கனடா ? இனி என்ன இலங்கை தொடர்பில் கனடாவின் ஆளும் லிபரல் அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கனேடிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இறுதியில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. செஸ்கட்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த கொன்சவேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis இலங்கை விவகாரம் தொடர்பில் லிபரல் கட்சியினர் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் இந்த இரண்டு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நடைமுறைகளை உரிய வகையில் முன்னெடுப்பதற்கும் பாதிக்கப…
-
- 0 replies
- 262 views
-
-
ஒரே குடும்பத்தில் தொடரும் மரணங்கள்.. சகோதரிகள் இருவர் ஏற்கெனவே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ள நிலையில், சகோதரன் திடீர் மாரடைப்பால் மரணமாக அந்தத் துயரம் தாளாது அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாகரைப் பிரதேசத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது மட்டக்களப்பு – வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் – லோகிதராணி தம்பதியினரின் குடும்பத்துக்கே இந்த தொடர்ச்சியான துயரம் இடம்பெற்று வந்துள்ளது. இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அதில் இரண்டாவது மகளான மோகனராணி (வயது 16) என்பவர் உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும்போது 1996 ஆம் ஆண்டு பாம்பு தீண்டியதில் மரணமானார். அதன் பின்னர் அவரது தங்கைய…
-
- 0 replies
- 254 views
-
-
சமரச முயற்சியும் தொடர்கின்றது மாவையுடன் சித்தார்த்தன் சந்திப்பு முதலமைச்சருடன் சிறிதரன் பேச்சு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்கு தீர்வுகாண தொடர்ந்தும் சமரசமுயற்சி இடம்பெற்று வருகின்றது. நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இணக்கப்பாடு எட்டப்பட்ட போதும் இன்னமும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. புௌாட் அமைப்பின் தலைவரும் யாழ். ம…
-
- 0 replies
- 160 views
-
-
எனக்கு எதிராக சதி : தெற்கு அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே குழப்பம் :சரியான பாதையிலேயே பயணிக்கின்றேன் - விக்கி தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே என் மீது நம்பிக்கையில் லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டித்தும் முதலமைச்சருக்கான தங்கள் பேராதரவை வெளிப்படுத்துமுகமாகவும் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி…
-
- 1 reply
- 273 views
-
-
ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது என்கிறார் மஹிந்த ராஜபக் ஷ இனவாதத்தை கட்டுப்படுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்கு புதிய சட்டங்கள் அவசியமில்லை. அமுலிலுள்ள சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அதனைச் செய்ய முடியும். மேலும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 191 views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதை ஊடாக டிப்போ சந்திப்பக்கமாக திரும்பிய வேன்னின் பின்பகுதியில் மோதியதனாலையே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டர் சைக்கிளில் வந்தவர்களின் அதிவேகமே இவ் விபத்துக்குக் காரணம் என தெரிவிகும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன…
-
- 0 replies
- 198 views
-
-
முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எமது ஆதரவு எப்போதுமே உண்டு வட மாகாண சபையின் இன்றைய இக்கட்டான சூழ்நிலை மிக சுமுகமாகவும் அதேவேளை மிக சீக்கிரத்திலும் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தமிழ் சமூகத்தை கூறுபோட்டு சீரழிக்கக் காத்திருக்கும் பேரினவாதிகளுக்கு இது இன்னொரு சந்தர்ப்பமாக ஆகிவிடும். ஏற்கனவே மூன்று தசாப்த கால யுத்தத்தால் சொல்லொணா துயரங்களுக்கு முகங் கொடுத்துவரும் தமிழ் சமூகத்துக்கு இன்றளவிலும் எந்தவிதமான நியாயமான தீர்வுகளும் கிடைக்காத பட்சத்தில், அதை நோக்கி பயணிக்க வேண்டிய தருணத்தில் தமது சுயநல அரசியல் சித்தாத்தங்களுக்காக சீ.வி.விக்னேஸ்வரன் போன்ற ஆளுமைமிக…
-
- 0 replies
- 304 views
-
-
புலிகளின் தளபதி விதுசாவை தந்த கப்பூது கிராமம் கேட்பாரற்றுப் போனது – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:- வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்டது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும். யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் யாழ் வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி; பகுதிகளுக்கு செல்வதற்கான இடைப் பிரதேசமாக கப்பூது வெளி வழிகாட்டி நின்ற பெருமை இருக்கிறது. கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் …
-
- 0 replies
- 421 views
-
-
அமெரிக்க நிவாரணக் கப்பலுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வெள்ளநிவாரணப்பணிகளை மேற்கொள்ள வந்த அமெரிக்க கப்பலான யூ.எஸ்.எஸ். லேக் எரிக்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம் செய்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததை அடுத்து வெள்ள நிவாரணப்பணிகளில் அமெரிக்க கடற்படை வீரர்கள் உதவிக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன ஆகியோர் யூ.எஸ்.எஸ். லேக் எரி என்ற கப்பலிற்கு விஜயம் செய்தனர். அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பும் இவர்களுடன் இணைந்திருந்தார். கப்பலின் கப்டன்…
-
- 0 replies
- 150 views
-
-
கொழும்பில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக இராணுவத்தினரிடம் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படாமல் வீதியோரங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கான பணிகளை தற்காலிகமாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். குப்பை முகாமைத்துவத்துக்கான தனியானதொரு பொறுப்பதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் மக்களும் தமது பொறுப்புணர்ந்து குப்பைகளை வகைப்பிரித்து சேகரித்தால் மாத்திரமே நாட்டில் எழுந்துள்ள குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொ…
-
- 0 replies
- 303 views
-
-
உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் : வடக்கு ஆளுநர் வட மாகாண சபையின் 38 உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தமது நிலைப்பாட்டை என்னிடம் தெரிவித்ததும் நான் முதலமைச்சரிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். தற்போது வடக்கில் என்ன நடக்கின்றது என்று நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையிட்டு வருகின்றேன். சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு ஜனாதிபதி என்னை பணித்துள்ளார் என்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டினார். வடக்கு…
-
- 0 replies
- 397 views
-
-
சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? -எம்.றொசாந்த் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
-
- 31 replies
- 2.8k views
- 1 follower
-
-
முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. வடமாகாண சபையின் உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் விசாரணைக்குழுவுக்கு செய்த முறைப்பாட்டில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டபோதும் விசாரணைக்குழு அதனை உள்ளடக்கியிருக்கவில்லை. கடந்த 09 – 02 – 2016 அன்று விந்தனை சந்தித்த அஸ்மின் முதல்வர் விக்கினேஸ்வரனை விலக்கவேண்டும் என்றும் அதற்கு அவரது வலக்கையை உடைக்கவேண்டும் என ஆசனத்தின் கைப்பிடியை காட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக வடமாகாண சபையின் இன்னொரு உறுப்பினரான ஜிரி லிங்கநாதனை அழைத்து உங்களுக்கு விவசாய அமைச்சராக கொண்டுவரவேண்டும் என சுமந்திரன் சேர் விரும்புகின்றார். …
-
- 0 replies
- 361 views
-
-
மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!! மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது. அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறு…
-
- 25 replies
- 1.3k views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (16/06/2017)
-
- 0 replies
- 321 views
-
-
முதலமைச்சருக்கு ஆதரவான வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு http://globaltamilnews.net/archives/29906
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களின் அபிமானம் பெற்றவொரு தலைவராகவும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய முயல்வது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயலாகவே அமையும் என நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தமிழ் அமைப்புகளும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் தனது தோழமை கலந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிற…
-
- 0 replies
- 370 views
-