Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது தலைவர்கள் குறித்தும் பல ஆதாரங்கள் கைவசமுண்டு வெளியிட்டால் அவர்கள் பதவியிலிருக்கமாட்டார்கள் என டெனீஸ்வரன் எச்சரிக்கை “எங்­க­ளு­டைய தலை­வர்­கள் தொடர்­பாக, அவர்­கள் என்ன செய்­தார்­கள் என்­பது தொடர்­பாக பல ஆதா­ரங்­கள் உள்­ளன. சந்­தர்ப்­பம் வரு­மாக இருந்­தால் அவற்றை நான் ஆதா­ரங்­க­ளு­டன் வெளி­யி­டு­வேன். அதற்­குப் பின்­னர் அவர்­கள் பத­வி­க­ளில் இருக்க முடி­யாது” இவ்­வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெ…

    • 1 reply
    • 434 views
  2. வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழரசு கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியிருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் முல்லை…

  3. "சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தேவையற்றது" டிலான் வடக்கு முத­ல­மைச் சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அவ­சி­ய­மில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக வடக்கு முதல்­வரை பதவி நீக்­க­மு­டி­யாது. ஆனால் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் நினைத்தால் ஆளு­ந­ருக்கு கடிதம் எழுதி முத­ல­மைச்­சரை மாற்­றலாம். அதுவே சட்­டத்தில் காணப்­படும் விட­ய­மாகும். இது­கூட தெரி­யாமல் இவர்கள் அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பது வியப்­ப­ளிக்­கின்­றது என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். …

    • 3 replies
    • 350 views
  4. எதிர்ப்பு மனுவை திரும்பப் பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும் என்கிறார் முதல்வர் தன் மீது நம்­பிக்­கை­யில்லை எனத் தெரி­வித்து மாகாண சபை உறுப்­பி­னர்­கள் வட மாகாண ஆளு­ந­ரி­டம் கைய­ளித்த மனு­வைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டால் தற்­போ­தைய பிரச்­சி­னை­யைத் தீர்த்­துக்­கொள் ள­லாம் எனத் தெரி­வித்­த◌ார் வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். தனக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்­றி­பெ­றாது என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். ‘‘அவர்­கள் ஒரு மனுக் கொடுத்­துள்­ள­னர் ஆளு­ந­ரி­டம், அந்த மனு­வைத் திரும்ப வாங்­க­வேண்­டும், இந்­தக் கொந்­த­ளிப்­புத் தானா­கவே நிறுத்­தப்­ப­டும். ஏனென்­றால் மனு­வைத் திரும்­பப் பெற்­ற­வு­டன் அத…

  5. புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா..? என் மீதான அர்த்தமில்லாத விசாரணை (ஆர்.யசி) புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. அர்த்தமில்லாத விசாரணைகளில் என்னை தொடர்புபடுத்தி விட்டு என்னை தொல்லை செய்ய வேண்டாம் என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். http://www.virakesari.lk/article/20952

  6. விக்கிக்கு ஆதரவான பேரணியில் ‘உதயனுக்கு’ எதிரான கோசங்கள் வடக்கு மாகாண முத­ல­மைச் சர் சி.வி.விக்­னேஸ்­வரனை ஆத­ரித்து யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட கவ­ன­வீர்ப்­புப் பேர­ணி­யில், உத­யன் பத்­தி­ரி­கைக்கு எதி­ரா­க­வும் கோசங்­கள் எழுப்­பப்­பட்­டன. நல்­லூர் கோவில் முன்றி­லில் நேற்­றுக் காலை இந்­தப் பேரணி ஆரம்­ப­மா­னது. இதன்­போது அங்கு வைத்து கோசங்­கள் எழுப்­பப்­பட்­டன. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ளர் செல்­வ­ராஜா கஜேந்­தி­ரன் அந்­தக் கட்­சி­யின் தலை­வர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்து ஒலி வாங்கி ஊடாக அந்தக் கட்சியின் ஆதரவாளர்களான சக்தி ம…

    • 1 reply
    • 332 views
  7. முதல்வர்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதவி விலகுவாரா? அமைச்சர் டெனீஸ்வரன் காட்டம் “வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச் சாட்­டு­களை ஆராய்­வ­தற்கு புதிய விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­ப­டும் என முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் கூறி­னார். விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்டு அது சரி­யா­ன­தாக இருந்­தால் முத­ல­மைச் சருக்கு எதி­ரா­க­வும் எத்­த­னையோ பேர் முறை­யி­டத் தயா­ராக உள்­ள­னர். முதலமைச்சர் தன் மீது முறைப்பாடு வந்துள்ளது என்ப தற்காகத் தனது பத வியிலிருந்து முதல்வர் மீது…விலகுவாரா? இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் க…

  8. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து கிழக்கு மாகாண முதலiமைச்சராக முன்னர் கடமையாற்றிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்குத் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்தக் கொலை …

  9. இலங்கையுடன் நெருக்கமாகும் கனடா ? இனி என்ன இலங்கை தொடர்பில் கனடாவின் ஆளும் லிபரல் அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கனேடிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இறுதியில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. செஸ்கட்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த கொன்சவேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis இலங்கை விவகாரம் தொடர்பில் லிபரல் கட்சியினர் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் இந்த இரண்டு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நடைமுறைகளை உரிய வகையில் முன்னெடுப்பதற்கும் பாதிக்கப…

    • 0 replies
    • 262 views
  10. ஒரே குடும்­பத்தில் தொடரும் மர­ணங்கள்.. சகோ­த­ரிகள் இருவர் ஏற்­கெ­னவே பாம்பு தீண்டி உயி­ரி­ழந்­துள்ள நிலையில், சகோ­தரன் திடீர் மார­டைப்பால் மர­ண­மாக அந்தத் துயரம் தாளாது அண்ணன் தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்ள சம்­பவம் வாகரைப் பிர­தே­சத்தை துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது மட்­டக்­க­ளப்பு – வாகரை 5ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த தெய்­வேந்­திரன் – லோகி­த­ராணி தம்­ப­தி­யி­னரின் குடும்­பத்­துக்கே இந்த தொடர்ச்­சி­யான துயரம் இடம்­பெற்று வந்­துள்­ளது. இவர்­க­ளுக்கு ஏழு பிள்­ளைகள். அதில் இரண்­டா­வது மக­ளான மோக­ன­ராணி (வயது 16) என்­பவர் உயர்­தரம் கற்றுக் கொண்­டி­ருக்­கும்­போது 1996 ஆம் ஆண்டு பாம்பு தீண்­டி­யதில் மர­ண­மானார். அதன் பின்னர் அவ­ரது தங்­கை­ய…

    • 0 replies
    • 254 views
  11. சம­ரச முயற்சியும் தொ­டர்­கின்­றது மாவை­யுடன் சித்­தார்த்தன் சந்­திப்பு முத­ல­மைச்­ச­ருடன் சிறி­தரன் பேச்சு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக இலங்கை தமி­ழ­ர­சுக் கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை அடுத்து ஏற்­பட்­டுள்ள முறுகல் நிலைக்கு தீர்­வு­காண தொடர்ந்தும் சம­ரசமுயற்சி இடம்­பெற்று வரு­கின்­றது. நேற்று முன்­தினம் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­ போதும் இன்­னமும் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. புௌாட் அமைப்பின் தலை­வரும் யாழ். ம…

  12. எனக்கு எதிராக சதி : தெற்கு அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே குழப்பம் :சரியான பாதையிலேயே பயணிக்கின்றேன் - விக்கி தெற்கு அரசின் சதித்­திட்டம் ஒன்­றுக்கு அமைவா­கவே வடக்கு மாகாண சபையில் குழப்­பங்கள் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளன. அதன் ஒரு அங்­க­மா­கவே என் மீது நம்­பிக்­கை­யில் லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கண்­டித்தும் முத­ல­மைச்­ச­ருக்­கான தங்கள் பேரா­த­ரவை வெளிப்­ப­டுத்­து­மு­க­மா­கவும் தமிழ் மக்கள் பேர­வை­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கவ­ன­யீர்ப்புப் பேரணி…

  13. ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது என்கிறார் மஹிந்த ராஜபக் ஷ இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு புதிய சட்­டங்கள் அவ­சி­ய­மில்லை. அமு­லி­லுள்ள சட்ட ஏற்­பா­டு­களின் பிர­காரம் அதனைச் செய்ய முடியும். மேலும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை அர­சாங்­கமே மறைத்து வைத்­துள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ ­பக் ஷ ஏற்­பா­டு­செய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் இரவு கொழும்­பி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்­றது. அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இத­னைத் தெரி­வித்தார். …

  14. கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து கனகபுரம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம் பிரதான பாதை ஊடாக டிப்போ சந்திப்பக்கமாக திரும்பிய வேன்னின் பின்பகுதியில் மோதியதனாலையே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டர் சைக்கிளில் வந்தவர்களின் அதிவேகமே இவ் விபத்துக்குக் காரணம் என தெரிவிகும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன…

  15. முதல்வர் சீ.வி. விக்­னேஸ்­வரனுக்கு எமது ஆத­ரவு எப்­போ­துமே உண்டு வட மாகாண சபையின் இன்­றைய இக்­கட்­டான சூழ்­நிலை மிக சுமு­க­மா­கவும் அதே­வேளை மிக சீக்­கி­ரத்­திலும் தீர்க்­கப்­பட­ வேண்டும். அவ்­வாறு இல்­லை­யெனில் தமிழ் சமூ­கத்தை கூறு­போட்டு சீர­ழிக்கக் காத்­தி­ருக்கும் பேரி­ன­வா­தி­க­ளுக்கு இது இன்­னொரு சந்­தர்ப்பமாக ஆகி­விடும். ஏற்­க­னவே மூன்று தசாப்த கால யுத்­தத்தால் சொல்­லொணா துய­ரங்­க­ளுக்கு முகங் கொடுத்­து­வரும் தமிழ் சமூ­கத்­துக்கு இன்­ற­ள­விலும் எந்­த­வி­த­மான நியா­ய­மான தீர்­வு­களும் கிடைக்­காத பட்­சத்தில், அதை நோக்கி பய­ணிக்க வேண்­டிய தரு­ணத்தில் தமது சுய­நல அர­சியல் சித்­தாத்­தங்­க­ளுக்­காக சீ.வி.விக்­னேஸ்­வரன் போன்ற ஆளு­மை­மிக…

  16. புலிகளின் தளபதி விதுசாவை தந்த கப்பூது கிராமம் கேட்பாரற்றுப் போனது – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:- வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்டது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும். யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் யாழ் வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி; பகுதிகளுக்கு செல்வதற்கான இடைப் பிரதேசமாக கப்பூது வெளி வழிகாட்டி நின்ற பெருமை இருக்கிறது. கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் …

  17. அமெரிக்க நிவாரணக் கப்பலுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வெள்ளநிவாரணப்பணிகளை மேற்கொள்ள வந்த அமெரிக்க கப்பலான யூ.எஸ்.எஸ். லேக் எரிக்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம் செய்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததை அடுத்து வெள்ள நிவாரணப்பணிகளில் அமெரிக்க கடற்படை வீரர்கள் உதவிக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன ஆகியோர் யூ.எஸ்.எஸ். லேக் எரி என்ற கப்பலிற்கு விஜயம் செய்தனர். அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பும் இவர்களுடன் இணைந்திருந்தார். கப்பலின் கப்டன்…

  18. கொழும்பில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்றும் பணிகள் தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கொழும்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் அகற்­றப்­ப­டாமல் வீதி­யோ­ரங்­களில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்­று­வ­தற்­கான பணி­களை தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பாரிய நகரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். குப்பை முகா­மைத்­து­வத்­துக்­கான தனி­யா­ன­தொரு பொறுப்­ப­தி­காரி நிய­மிக்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் மக்­களும் தமது பொறுப்­பு­ணர்ந்து குப்­பை­களை வகைப்­பி­ரித்து சேக­ரித்தால் மாத்­தி­ரமே நாட்டில் எழுந்­துள்ள குப்பை பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வொ…

  19. உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் : வடக்கு ஆளுநர் வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான் முத­ல­மைச்­ச­ரிடம் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார். தற்­போது வடக்கில் என்ன நடக்­கின்­றது என்று நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறிக்­கை­யிட்டு வரு­கின்றேன். சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டு­மாறு ஜனா­தி­பதி என்னை பணித்­துள்ளார் என்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சுட்­டிக்­காட்­டினார். வடக்கு…

  20. சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? -எம்.றொசாந்த் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

  21. முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. வடமாகாண சபையின் உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் விசாரணைக்குழுவுக்கு செய்த முறைப்பாட்டில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டபோதும் விசாரணைக்குழு அதனை உள்ளடக்கியிருக்கவில்லை. கடந்த 09 – 02 – 2016 அன்று விந்தனை சந்தித்த அஸ்மின் முதல்வர் விக்கினேஸ்வரனை விலக்கவேண்டும் என்றும் அதற்கு அவரது வலக்கையை உடைக்கவேண்டும் என ஆசனத்தின் கைப்பிடியை காட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக வடமாகாண சபையின் இன்னொரு உறுப்பினரான ஜிரி லிங்கநாதனை அழைத்து உங்களுக்கு விவசாய அமைச்சராக கொண்டுவரவேண்டும் என சுமந்திரன் சேர் விரும்புகின்றார். …

    • 0 replies
    • 361 views
  22. மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!! மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது. அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறு…

    • 25 replies
    • 1.3k views
  23. சக்தி டிவி செய்திகள் 8PM (16/06/2017)

  24. முதலமைச்சருக்கு ஆதரவான வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு http://globaltamilnews.net/archives/29906

  25. தமிழ் மக்களின் அபிமானம் பெற்றவொரு தலைவராகவும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய முயல்வது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயலாகவே அமையும் என நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தமிழ் அமைப்புகளும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் தனது தோழமை கலந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிற…

    • 0 replies
    • 370 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.