Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பேச்சளவில் மட்டுமே பாதீனியக் கட்டுப்பாடு யாழ். மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருக்­கின்ற அனைத்து அரச அதி­கா­ரி­க­ளும் பாதீனியத்தை அழிப்­போம் என்று பேசிக் கொண்­டி­ருக்­கின்­றோமே தவிர அதனைச் செயற் ப­டுத்த யாரும் முழு அள­வில் ஆர் வம் காட்­டு­வ­தில்லை. இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் சுட்­டிக்­காட்­டி­னார். யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் விவ­சாய அபி­வி­ருத்­திக் குழுக் கூட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தலை­மை­யில் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது, பாதீ­னி­யத்தை முழு­மை­யாக அழி…

  2. இலங்கையின் இன அழிப்பிற்கான சமூக அரசியல் கட்டமைப்பு (Structural Genocide) - மு.திருநாவுக்கரசு சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். இது பற்றிய கோட்பாட்டு விளக்கத்தை புரிந்து கொண்டால் தான் இதற்கான அரசியலை சரிவர முன்னெடுக்க முடியும். இப்பதபிரயோகம் முதலில் இனப்பிரச்சனைகளின் பெயரால் பிரயோகிக்கப்பட்டதல்ல. பதிலாக மனித குலத்தில் ஏற்படும் அழிவுகளுக்கு சமூக பொருளாதார கட்டமைப்பு எப்படி காரணமாக இருக்கிறது என்பதிலிருந்து இதற்கான பதம் பிரயோகிக்கப்படும் நிலை உருவானது. ஆட்கொல்லி நோ…

    • 0 replies
    • 331 views
  3. தமிழர்­க­ளின் வாக்­கு­களை கூட்­ட­மைப்பு சித­ற­டிக்­காது முன்­னாள் எம்.பி. அரி­ய­நேந்­தி­ரன் தெரி­விப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பி­னர் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­களைச் சித­ற­டிக்­க தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்று இன்­னோ­ரி­னம் சார்ந்­த­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வரு­வ­தற்கோ ஒரு­போ­தும் துணை போன­வர்­கள் அல்ல. இவ்­வாறு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பட்­டி­ருப்­புத் தொகு­தி­யின் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான பா.அரி­ய­நேத்­தி­ரன் தெரி­வித்­தாா். பட்­டி­ருப்­புத் தொகுதி ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பா­ளர் சோ.கணே­ச­மூர்த்தி கடந்த சனிக்­கி­ழமை கொக்­கட்­டி­சோ­லை­யில் தெரி­வித்த கருத்து தொடர்­பில்…

  4. ஊர்­கா­வற்­றுறை கர்ப்­பிணிப் பெண் படு­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­பர்­கள், அடை­யாள அணி­வ­குப்­பில் தங்­களை அடை­யா­ளம் காட்­டா­து­விட்­டால் 5 இலட்­சம் ரூபா பணம் வழங்­கு­வோம் என்று பேரம் பேசி­யமை தொடர்­பில் விசா­ரணை நடத்தி அறிக்கை முன்­வைக்­கு­மாறு நீதி­மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது. ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லை­யில் இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. வழக்­கின் கண்­கண்ட சாட்­சி­ய­மாக உள்ள வாய் பேச முடி­யாத சிறு­வன் தம்மை அடை­யா­ளம் காட்­டாது விட்­டால் அந்த சிறு­வ­னின் குடும்­பத்­துக்கு 5 இலட்­சம் ரூபா பணம் தரு­வோம் என்று சந்­தே­க­ந­பர்­கள் கூறி­ய­தாக பாதிக்­கப்­பட்டோர் நலன்­சார்­பில் முன…

    • 2 replies
    • 538 views
  5. 4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்க முற்­பட்­டால், அது முத­ல­மைச்­ச­ரின் பத­விக்கு ஆபத்­தாக அமை­யும் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. அமைச்­ச­ர­வையை மாற்­று­வ­தாக இருந்­தால் முத­ல­மைச்­சர் உட்­பட 5 அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வது குறித்­துப் பங்கா­ளிக் கட்­சி­க­ளும் தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்று தமிழ் அர­சுக் கட்சி எச்­ச­ரித்­துள்­ளது. “நான்கு அமைச்­சர்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீக்க முற்­பட்­டால், ஒட்­டு­மொத்­த­மாக 5 பேரை­யும் நீக்­கி­விட்டு புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்க வேண்­…

  6. விஷ இர­சா­யன காகி­தத்தால் அச்­சி­டப்­பட்ட புத்­த­கங்கள் பாட­சா­லை­க­ளுக்கு விநி­யோகம் பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மான குறித்த புவி­யியல் புத்­த­கங்­களை மீளப்­பெ­று­வ­தற்கு ஜனா­தி­பதி விரை­வான நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அச்­சங்­கத்தின் பிரதிச் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அளுத்கே தெர…

  7. இன,மத கலகக்காரரை அடக்க அதிரடிப் படை நாட்­டில் இன, மதக் கல­வ­ரங்­க­ளைத் தூண்­டு­ப­வர்­க­ளை­யும், நடத்­து­ப­வர்­க­ளை­யும் கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தும் பொறுப்பு சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரி­டம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலிஸ் தலை­மை­ய­கம் தெரி­வித்­துள்­ளது. நாளாந்­தம் அதி­க­ரித்­து­வ­ரும் இத்­த­கைய இனக் கல­வ­ரங்­க­ளால் நாட்­டின் அமைதி குலைக்­கப்­பட்டு வருவதாகவும், ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது சிறப்பு அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம் முதல் நாடு முழுவதும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்ப…

  8. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் புதிதாக பணியாளர்கள் நியமிக்க்பபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விமான சேவையின் அதிகாரிகள் நிறுவனத்தை லாபமீட்டக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சில நடவடிக்கைகளின் காரணமாக சுமார் 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தை லாபமீட்டச் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்ட போதிலும் அந…

  9. “பொது பல சேனாவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை” (ஆர்.யசி) விக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் எம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிகின்றனர். பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள், போதுபல சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20857

  10. சிறுவனுக்கு மரண தண்டனை; ஜனாதிபதியிடம் கேட்கப் பணிப்பு சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு பணித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீத…

  11. ஐ.தே.க.வுடன் நேரடிக்கலந்துரையாடலை ஏற்படுத்தித்தருமாறு நிமல் தலைமையிலான குழு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் (ஆர்.யசி) அரசியல் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் பரஸ்பர முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆராயும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக கடந்த வாரம் இரண்டு கட்சிகளும் தெரிவித்திருந்த நிலையி…

  12. ரயில் தண்­ட­வா­ளத்தில் இருந்து 'செல்பி'எடுத்­துக்­கொண்­டி­ருந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சகோ­த­ரர்கள் இருவர் ரயிலில் மோதி உயி­ரி­ழந்­தனர். இதில் பலி­யான சிறு­வனின் தலைப் பகுதி கம்­பஹா ரயில் நிலை­யத்தில் வைத்து நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் மாலை 6.15 மணி­ய­ளவில் கொள்­ளு­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொள்­ளுப்­பிட்­டிக்கும் பம்­ப­ல­பிட்­டிக்கும் இடைப்­பட்ட முஹுது மாவத்தை பகு­தியில் தண்­ட­வா­ளத்தில் செல்பி எடுக்கச் சென்ற போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. மரு­தா­னை­யி­லி­ருந்து அளுத்­கம நோக்கி பய­ணித்த கடு­கதி புகை­யி­ரதம் மோதியே இவர்கள் இரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். உயி­ரி­ழந்த இரு­வரும் அநு­ரா­த­புரம் – புதிய நகர் பகு­தியைச…

    • 0 replies
    • 370 views
  13. 21ஆம் திகதி முழுநாள் விவாதம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம், எதிர்வரும் 21ஆம் திகதி, முழுநாள் விவாதமாக நடத்துவதற்கு, கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை தாபித்தல், கால தாமதமாகுவது தொடர்பில், பல்வேறான தரப்புகளிலிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. திருத்தச் சட்டமூலதமானது, பிரதமர் ரண…

  14. வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து பாது­காப்புச் சபையில் இன்று கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்­டத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தா­கவும் இம் மாவட்­டத்தில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளு க்கு படிப்­ப­டி­யான தீர்­வு­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினைமுன்­னெ­டுப்­பது குறித்து மக்­களின் விருப்­புக்­களை அறிந்த பின்­னரே நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என தெரி­வித்த ஜனா­தி­பதி, வடக்கின் அபி­வி­ருத்­தியில் விசேட கவனம் செலுத்­த­வு…

  15. சக்தி டிவி செய்திகள் 8PM (13/06/2017)

  16. சங்குப்பிட்டியில் கோர விபத்து – இருவர் படுகாயம் : இருவர் கவலைக்கிடம் சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6462.html

  17. குருகுலராசா இராஜினாமா வடமாகாண சபையின் கல்வியமைச்சராக பதவிவகித்த குருகுலராசா, தனது இராஜினாமா கடிதத்தை, கட்சி தலைமையிடம் இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/குருகுலராசா-இராஜினாமா/175-198429

  18. மஹிந்தவின் சாரதி கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால், இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான பண பரிமாற்றல் நடவடிக்கையை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவின்-சாரதி-கைது/175-198530

  19. விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்தபோதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீது நடத்தபட்ட விசாரணை முறைமை தவறானது. அமைச்சர்கள் என்ற மதிப்புநிலை மீறப்பட்டு சாதாரணமானவர்களை விசாரிப்பது போல ஆதாரம் இன்றி தமது தனிநபர் நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கை தயாரித்துள்ளனர். ஏற்ற நீர்ப்பாசனத்திட்டம் என்பது தனியே விவசாய அமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட விடயம் அல்ல. மாகாணசபையில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒரு…

  20. கைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு? பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளின் ஊடாக ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஞானசார தேரர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் உத்தரவினை மீறியதாகவும் வேறும் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…

  21. இனவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் : இராஜாங்க அமைச்சர் கோரிக்கை நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச…

  22. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வட மாகாண சபை உறுப்பினர் நிதியுதவி அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் வட மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த மக்கள் தொடர்பாடல் மனிதாபிமான ரயில் செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், இவர் ஒரு இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தார். http://www.virakesari.lk/article/20855

  23. ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்க மறுப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதியரசர்கள் குழாம், நேற்று (12) நிராகரித்தது. தேரருக்கு எதிரான வழக்கு, நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, தேவிகா தென்னகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, தேரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த, சட்டத்தரணி திரந்த வலலியத்த, தனது சேவை பெறுநருக்கு (ஞானசார தேரருக்கு) உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, மன்றுக்கு அறிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்ன…

  24. மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசத்தால் வீடு முற்றாக சேதம் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருக்கமம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வளவிற்குள் புகுந்த யானை வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் உடைமைகள் அனைத்தும் சேதப்படுத்தப்படுள்ளன. சரியான முறையில் யானைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலி இல்லாத காரணத்தினால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதேபோன்று மற்றுமொரு சம்பவமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படாமல் பாதுகாக்குமாறு மக்கள் க…

  25. கேப்பாபுலவு மக்களின் போராட்டமும், ஆதரவும் IBC

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.