ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பேச்சளவில் மட்டுமே பாதீனியக் கட்டுப்பாடு யாழ். மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து அரச அதிகாரிகளும் பாதீனியத்தை அழிப்போம் என்று பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர அதனைச் செயற் படுத்த யாரும் முழு அளவில் ஆர் வம் காட்டுவதில்லை. இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, பாதீனியத்தை முழுமையாக அழி…
-
- 0 replies
- 460 views
-
-
இலங்கையின் இன அழிப்பிற்கான சமூக அரசியல் கட்டமைப்பு (Structural Genocide) - மு.திருநாவுக்கரசு சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். இது பற்றிய கோட்பாட்டு விளக்கத்தை புரிந்து கொண்டால் தான் இதற்கான அரசியலை சரிவர முன்னெடுக்க முடியும். இப்பதபிரயோகம் முதலில் இனப்பிரச்சனைகளின் பெயரால் பிரயோகிக்கப்பட்டதல்ல. பதிலாக மனித குலத்தில் ஏற்படும் அழிவுகளுக்கு சமூக பொருளாதார கட்டமைப்பு எப்படி காரணமாக இருக்கிறது என்பதிலிருந்து இதற்கான பதம் பிரயோகிக்கப்படும் நிலை உருவானது. ஆட்கொல்லி நோ…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழர்களின் வாக்குகளை கூட்டமைப்பு சிதறடிக்காது முன்னாள் எம்.பி. அரியநேந்திரன் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று இன்னோரினம் சார்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கோ ஒருபோதும் துணை போனவர்கள் அல்ல. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்புத் தொகுதியின் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தாா். பட்டிருப்புத் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி கடந்த சனிக்கிழமை கொக்கட்டிசோலையில் தெரிவித்த கருத்து தொடர்பில்…
-
- 0 replies
- 139 views
-
-
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பில் தங்களை அடையாளம் காட்டாதுவிட்டால் 5 இலட்சம் ரூபா பணம் வழங்குவோம் என்று பேரம் பேசியமை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை முன்வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம் காட்டாது விட்டால் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபா பணம் தருவோம் என்று சந்தேகநபர்கள் கூறியதாக பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன…
-
- 2 replies
- 538 views
-
-
4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க முற்பட்டால், அது முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்தாக அமையும் எனத் தெரியவருகிறது. அமைச்சரவையை மாற்றுவதாக இருந்தால் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்களையும் மாற்றுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்று தமிழ் அரசுக் கட்சி எச்சரித்துள்ளது. “நான்கு அமைச்சர்களையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்க முற்பட்டால், ஒட்டுமொத்தமாக 5 பேரையும் நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்…
-
- 1 reply
- 432 views
-
-
விஷ இரசாயன காகிதத்தால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகம் பாடசாலைகளில் தரம் ஏழு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புவியியல் புத்தகம் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தால் அச்சிடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியது. அத்துடன் தற்போது மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்திற்கும் அதிகமான குறித்த புவியியல் புத்தகங்களை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அச்சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெர…
-
- 0 replies
- 272 views
-
-
இன,மத கலகக்காரரை அடக்க அதிரடிப் படை நாட்டில் இன, மதக் கலவரங்களைத் தூண்டுபவர்களையும், நடத்துபவர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் பொறுப்பு சிறப்பு அதிரடிப் படையினரிடம் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் அதிகரித்துவரும் இத்தகைய இனக் கலவரங்களால் நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது சிறப்பு அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம் முதல் நாடு முழுவதும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்ப…
-
- 0 replies
- 265 views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் புதிதாக பணியாளர்கள் நியமிக்க்பபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விமான சேவையின் அதிகாரிகள் நிறுவனத்தை லாபமீட்டக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சில நடவடிக்கைகளின் காரணமாக சுமார் 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தை லாபமீட்டச் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்ட போதிலும் அந…
-
- 0 replies
- 184 views
-
-
“பொது பல சேனாவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை” (ஆர்.யசி) விக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் எம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிகின்றனர். பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள், போதுபல சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20857
-
- 1 reply
- 495 views
-
-
சிறுவனுக்கு மரண தண்டனை; ஜனாதிபதியிடம் கேட்கப் பணிப்பு சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு பணித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீத…
-
- 0 replies
- 149 views
-
-
ஐ.தே.க.வுடன் நேரடிக்கலந்துரையாடலை ஏற்படுத்தித்தருமாறு நிமல் தலைமையிலான குழு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் (ஆர்.யசி) அரசியல் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் பரஸ்பர முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆராயும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக கடந்த வாரம் இரண்டு கட்சிகளும் தெரிவித்திருந்த நிலையி…
-
- 0 replies
- 147 views
-
-
ரயில் தண்டவாளத்தில் இருந்து 'செல்பி'எடுத்துக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ரயிலில் மோதி உயிரிழந்தனர். இதில் பலியான சிறுவனின் தலைப் பகுதி கம்பஹா ரயில் நிலையத்தில் வைத்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலபிட்டிக்கும் இடைப்பட்ட முஹுது மாவத்தை பகுதியில் தண்டவாளத்தில் செல்பி எடுக்கச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் மோதியே இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் அநுராதபுரம் – புதிய நகர் பகுதியைச…
-
- 0 replies
- 370 views
-
-
21ஆம் திகதி முழுநாள் விவாதம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம், எதிர்வரும் 21ஆம் திகதி, முழுநாள் விவாதமாக நடத்துவதற்கு, கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை தாபித்தல், கால தாமதமாகுவது தொடர்பில், பல்வேறான தரப்புகளிலிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. திருத்தச் சட்டமூலதமானது, பிரதமர் ரண…
-
- 0 replies
- 200 views
-
-
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி யாழ்.மாவட்டத்திலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இம் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளு க்கு படிப்படியான தீர்வுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பொருத்து வீட்டுத்திட்டத்தினைமுன்னெடுப்பது குறித்து மக்களின் விருப்புக்களை அறிந்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, வடக்கின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தவு…
-
- 6 replies
- 843 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (13/06/2017)
-
- 0 replies
- 218 views
-
-
சங்குப்பிட்டியில் கோர விபத்து – இருவர் படுகாயம் : இருவர் கவலைக்கிடம் சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6462.html
-
- 1 reply
- 479 views
-
-
குருகுலராசா இராஜினாமா வடமாகாண சபையின் கல்வியமைச்சராக பதவிவகித்த குருகுலராசா, தனது இராஜினாமா கடிதத்தை, கட்சி தலைமையிடம் இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/குருகுலராசா-இராஜினாமா/175-198429
-
- 4 replies
- 1.3k views
-
-
மஹிந்தவின் சாரதி கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால், இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான பண பரிமாற்றல் நடவடிக்கையை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவின்-சாரதி-கைது/175-198530
-
- 0 replies
- 203 views
-
-
விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்தபோதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீது நடத்தபட்ட விசாரணை முறைமை தவறானது. அமைச்சர்கள் என்ற மதிப்புநிலை மீறப்பட்டு சாதாரணமானவர்களை விசாரிப்பது போல ஆதாரம் இன்றி தமது தனிநபர் நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கை தயாரித்துள்ளனர். ஏற்ற நீர்ப்பாசனத்திட்டம் என்பது தனியே விவசாய அமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட விடயம் அல்ல. மாகாணசபையில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒரு…
-
- 1 reply
- 602 views
-
-
கைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு? பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளின் ஊடாக ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஞானசார தேரர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் உத்தரவினை மீறியதாகவும் வேறும் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…
-
- 0 replies
- 208 views
-
-
இனவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் : இராஜாங்க அமைச்சர் கோரிக்கை நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச…
-
- 0 replies
- 213 views
-
-
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வட மாகாண சபை உறுப்பினர் நிதியுதவி அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் வட மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த மக்கள் தொடர்பாடல் மனிதாபிமான ரயில் செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், இவர் ஒரு இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தார். http://www.virakesari.lk/article/20855
-
- 0 replies
- 160 views
-
-
ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்க மறுப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதியரசர்கள் குழாம், நேற்று (12) நிராகரித்தது. தேரருக்கு எதிரான வழக்கு, நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, தேவிகா தென்னகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, தேரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த, சட்டத்தரணி திரந்த வலலியத்த, தனது சேவை பெறுநருக்கு (ஞானசார தேரருக்கு) உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, மன்றுக்கு அறிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்ன…
-
- 1 reply
- 445 views
-
-
மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசத்தால் வீடு முற்றாக சேதம் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருக்கமம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வளவிற்குள் புகுந்த யானை வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் உடைமைகள் அனைத்தும் சேதப்படுத்தப்படுள்ளன. சரியான முறையில் யானைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலி இல்லாத காரணத்தினால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதேபோன்று மற்றுமொரு சம்பவமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படாமல் பாதுகாக்குமாறு மக்கள் க…
-
- 0 replies
- 190 views
-
-
கேப்பாபுலவு மக்களின் போராட்டமும், ஆதரவும் IBC
-
- 0 replies
- 159 views
-