ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இடர்களின்போது மக்களைக் காக்க மாகாணங்களுக்கு அதிகாரம் அவசியம் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் ஊடாகவே இடர்கள் ஏற்படும்போது உரிய வகையில் பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும். இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங் களை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை இடர் தொடர்பில் ஜே.வி.பியினால் நாடாளுமன்றில் …
-
- 0 replies
- 241 views
-
-
ஞானசார தேரர் விரைவில் கைதாவார்! – பொலிஸ் மா அதிபர் தவறிழைத்து எவராக இருந்தாலும் அவர்களது தகுதி தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வட மாகாண மக்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண இன்றைய தினம் கையளிக்கப்பட்டன. சுமார் 9 பாரவூர்திகளில் கொண்டுவரப்பட்ட பொருள்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பொலிஸ் மாஅதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது- சட்…
-
- 0 replies
- 235 views
-
-
பயங்கரவாதச் சட்டம் ஏன் முன்னாள் போராளிகள் மீது பாயவில்லை? கேள்வி எழுப்புகின்றது மகிந்த ஆதரவு அணி தெற்கில் சில குற்றச் செயல்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் முன்னாள் போராளிகள் மீது நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? இவ்வாறு மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பிலுள்ள தேசிய வளப் பாதுகாப்பு நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு முன்னாள் தொழிலாளர் விவகார அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவளிப்பவருமான காமினி லொக்குகே கருத்துத் தெரிவித்தார். அதன்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் தெரிவித்ததாவது- எந்தவித சாட்…
-
- 0 replies
- 218 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (09/06/2017)
-
- 0 replies
- 270 views
-
-
கடலில் மிதந்த ஹெரோயின் மீட்பு இலங்கை கடற்படையின் வட பிராந்தியத்திற்கான 41 வது பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பு கடற்பயணத்தின் போது காங்கேசன்துறை பகுதியில் வைத்து இன்று ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 5.6 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் அடங்கிய பொதிகள் கடலில் மிதந்து வந்த போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் புகாதவண்ணம் நன்கு பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த ஹெரோயின் போதைப் பொருட்கள், கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கடலில் வீசியெறியப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த ஹெரோயின் பொதிகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்துவரப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் கையள…
-
- 0 replies
- 178 views
-
-
பாடசாலை அதிபரின் அடியால் மாணவன் வைத்தியசாலையில் கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு அடித்தமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். கடந்த 7ம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அதிபர் அலுவலகத்திற்கு அழைத்து அடித்துள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றான். குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை எமது செய்தியாளர் வினவிய போது, இதற்கான பதிலை தான் வலயக் கல்விப் பணிப்பாளரிற்கு அறிவிப்பதாகவும் ஊடகங்களுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது எனவு…
-
- 0 replies
- 278 views
-
-
“வட மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்“ வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார். இந்நிலையில் இங்க…
-
- 0 replies
- 271 views
-
-
ஓட்டமாவடியில் இஸ்லாமிய கலாச்சார நிலையம் பொதுமக்களால் உடைப்பு (ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) ஷியா பிரிவினருடைய கல்வி கலாச்சார நிலையமானது (Islamic Education Cultural Center) பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் கல்குடா , ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் நேற்று 08.06. 2017 இஷா தொழுகைக்கு பின்னர் இடம் பெற்றது. கல்குடா பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற ஷியா பிரிவினரின் ஆதிக்கம் காரணமாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய கல்வி கலாசார நிலையமானது இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினை பரப்பி வருகின்றமையும், இந்த ரமழான் மாதத்தில் தேவைக்கு அதிகமான ஒலி பெருக்கிகள் பாவிக்கப்படுவதும், இன்று வெள்ளிக்கிழமை 09.06.2017 குறித்த நிலையத்தில் ப…
-
- 3 replies
- 491 views
-
-
‘அந்தரங்கத்தை ஊரறியச் செய்வது சபைக்கே இழுக்காகும்’ உங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில், அறிக்கையின் பிரதியை, சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை, அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி, உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது, எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “குற்றமற்றவர்களே, மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள் என்றார் இயேசு கிறிஸ்து நாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர், தமது நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்…
-
- 7 replies
- 582 views
-
-
சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர் ‘சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதித்து வருகிறது’ என பி.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது. 2007ல், சீனாவின் எக்சிம் வங்கி சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்காக முதன் முதலில் தனது நிதியை முதலீடு செய்தது. இத்துறைமுகம் 1.3 பில்லியன் செலவில் பூர்த்தி செய்யப்பட்டது. இதேபோன்று 900 மெகாவாட் நுரைச்சோலை மின்னாலை நிர்மாணத்திற்காக சீனாவால் 1.…
-
- 3 replies
- 429 views
-
-
இலங்கை அரசு: நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை என அரசாங்க புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அந்த திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி கடந்த 2016 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் போது 5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் 51,249 சிறுவர்கள் ஒருநாள் கூ…
-
- 0 replies
- 394 views
-
-
வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு ஆரம்பிக்கலாம் வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு அரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கணக்கு ஆரம்பிப்பதற்கான சட்டங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விசேட வைப்புக் கணக்குகள் என்ற பெயரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளது. அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக ஸ்ரெலிங் பவுண்ட்கள், சுவிஸ் பிராங்குகள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், கனேடிய டொலர்கள், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்றனவும் இவ்வாறு வைப்புச் செய்ய முடியும் என்ற வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. …
-
- 0 replies
- 292 views
-
-
முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது பின்னணி, நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) மஹரகம, நுகேகொடை பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவான முஸ்லிம் கடைகள் தீக்கிரையான சம்பவங்கள் அனைத்தும் நாசகார செயல்கள் என உறுதியாகியுள்ளதுடன் அச்சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெஹிவளை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சேவையாற்றி வரும் 33 வயதுடைய கசுன் குமார எனும் நுகேகொடை - கங்கொடவில பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. குறித்த சந்தேக நபர் தொடர்பில்…
-
- 0 replies
- 286 views
-
-
வடக்கு – கிழக்குக்கு கூட்டாட்சி வழங்க அமெ.சதித் திட்டம் வடக்கு-–கிழக்குக்குக் கூட்டாட்சித் தீர்வைக் கொடுப்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா. இதற்காகத் திட்டமிட்ட அடிப்படையில் இங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார். ”தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு செயற்கையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைச் சில நாடுகள் விரும்புகின்றன. அந்த நாடுகளே சதி செய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: பன்னாட்டு நெருக்கடிகள் இருந…
-
- 3 replies
- 596 views
-
-
நான்கு இலட்சம் பேர் குடிநீரின்றி தவிப்பு வடக்கு, கிழக்கில் வரட்சியால் கடும் அவலம் நாடளாவிய ரீதியில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதினொரு மாவட்டங்களில் வாழும் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களை சேர்ந்த எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி லேயே அதிகளவில் வரட்சி நிலவுகின்றது. குறித்த மாகாணங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 180 குடும்பங்களை சேர்ந்த 6 இலட்சத்து 53 ஆயிரத்து 358 பேர் கடுமையான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்து…
-
- 0 replies
- 219 views
-
-
தவறான பாதையில் பயணிக்கும் அரசு எச்சரிக்கிறார் அத்துரலிய ரத்னதேரர்; நல்லாட்சியை உருவாக்கியது இதற்காகவல்ல என்றும் தெரிவிப்பு நாட்டின் பொருளாதார செயற்பாடுகளிலும் சர்வதேச உடன்படிக்கைகள் விடயத்திலும் மிகவும் மோசமான கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. தேசிய அரசாங்கத்தினுள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இல்லாது போயுள்ளன. எனவே இந்த அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது என தேசிய மஹா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். இந்த அரசாங்கம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரமே செயற்பட முடியும். அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெர…
-
- 0 replies
- 123 views
-
-
முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ (படங்கள் இணைப்பு) நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தனியார் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் குறித்த தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவருக்கு சொந்தமான “டன்சைட்” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களு…
-
- 1 reply
- 313 views
-
-
தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற் றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவ ரும் கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட் டுள்ளதாக விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடி கின்றது. அத்துடன் மாகாண சபையின் சிறப்பு அமர் வுக்கு முன்னதாக எதிர்வரும் 12 ஆம் திகதி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. தம…
-
- 0 replies
- 355 views
-
-
“சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்கவேண்டும்” : முன்னாள் இராணுவத்தளபதி (ஆர்.யசி) இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய எம்மையும் எமது இராணுவ வீரர்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவமதிக்கின்றனர். சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு இலங்கைக்கு கிடைக்குமாயின் அது எமக்குத்தான் கிடைக்கும் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு …
-
- 2 replies
- 321 views
-
-
வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: சகல எம்.பிக்களையும் அழைத்து ஆராயப்படும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவிப்பு வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்தே பேசவேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் விவகாரம் ஆராயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 0 replies
- 135 views
-
-
ரணில் வருகை தந்த குடியிருப்பு பகுதியை விடுவிக்கவேண்டும் : மக்கள் கோரிக்கை பலாலி கிழக்கின் ஏனைய பகுதிகளையும் விடுவித்து தமது மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துமாறு பலாலி கிழக்கு மக்கள் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பலாலி கிழக்கு ஜே.250 கிராம அலுவலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே இக் கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளனர். அங்கு மக்கள் மேலும் தமது கோரிக்கையை முன் வைக்கையில், நாங்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட நிலையில் சுமார் 100 குடும்பங்கள் வரை குடியமர்ந்துள்ள ப…
-
- 0 replies
- 186 views
-
-
இன்று மேற்கத்தேய நாடுகளில் இடம்பெறும் பயங்கரவாத நகர்வுகள் ஆசியாவையும் இலக்குவைத்து செயற்படுகின்றது. இந்தியா, பங்களாதேஷ் எதிர்கொள்ளும் பயங்கரவாத சூழல் இலங்கைக்கும் உள்ளது. இலங்கையிலும் ஐ.எஸ் அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். உலகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் பரப்பப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் செயற்படும் அடிப்படைவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார், அவர் மேலும் கூறுகையில், இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்க…
-
- 0 replies
- 217 views
-
-
இனங்காணப்படாத சிறுநீரக தொற்றா நோய் 11 மாவட்டங்களுக்கு தீவிர அச்சுறுத்தல் இனங்காணப்படாத சிறுநீரக நோய் நாட்டில் 11 மாவட்டங்களில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தி அவுஸ்திரேலிய ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய ஆய்வுக்குழு இலங்கை வரவுள்ளது. இனங்காணப்படாத சிறுநீரகநோய் இலங்கையில் காணப்படும் முக்கிய தொற்றா நோய்களுள் ஒன்றாகமாறியுள்ளது. 11 மாவட்டங்களிலும் 60 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. எனவே தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோய் தொடர்பில் ஆராய்ச்சி செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவது அத்தியவசியமானதாகும். இதற்கு அமைவாக அவு…
-
- 0 replies
- 241 views
-
-
'அடித்து கொன்று விடுவேன்' : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர் 'பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்" என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முயற்சி செய்ததோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். குறித்த ஊடகவியலாளர் வினவியதையடுத்து, அமைச்சர் ஜோன் அமரதுங்க அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக ப…
-
- 1 reply
- 395 views
-
-
பிளாஸ்டிக் முட்டை, அரிசியை அடுத்து, பிளாஸ்டிக் சீனி வந்துள்ளது! மக்களே கவனம் நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சீனியில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அ…
-
- 1 reply
- 618 views
-