Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு – கிழக்குக்கு கூட்டாட்சி வழங்க அமெ.சதித் திட்டம் வடக்­கு-­–கி­ழக்­குக்­குக் கூட்­டாட்­சித் தீர்­வைக் கொடுப்­ப­தில் குறி­யாக உள்­ளது அமெ­ரிக்கா. இதற்­கா­கத் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யில் இங்கு பொரு­ளா­தார நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்­மன்­பில குற்­றம்­சாட்­டி­யுள்­ளார். ”தங்­க­ளின் திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக இங்கு செயற்­கை­யான பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­ப­டு­வ­தைச் சில நாடு­கள் விரும்­பு­கின்­றன. அந்த நாடு­களே சதி செய்து பொரு­ளா­தார நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­கின்­றன” என்­றும் அவர் குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பன்னாட்டு நெருக்­க­டி­கள் இருந…

    • 3 replies
    • 597 views
  2. நான்கு இலட்சம் பேர் குடிநீரின்றி தவிப்பு வடக்கு, கிழக்கில் வரட்சியால் கடும் அவலம் நாட­ளா­விய ரீதியில் வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பதி­னொரு மாவட்­டங்­களில் வாழும் 2 இலட்­சத்து 43 ஆயி­ரத்து 683 குடும்­பங்­களை சேர்ந்த எட்டு இலட்­சத்து 49 ஆயி­ரத்து 752 பேர் கடும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி லேயே அதி­க­ளவில் வரட்சி நில­வு­கின்­றது. குறித்த மாகா­ணங்­களில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 86 ஆயி­ரத்து 180 குடும்­பங்­களை சேர்ந்த 6 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 358 பேர் கடு­மை­யான பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­து…

  3. தவறான பாதையில் பயணிக்கும் அரசு எச்சரிக்கிறார் அத்துரலிய ரத்னதேரர்; நல்லாட்சியை உருவாக்கியது இதற்காகவல்ல என்றும் தெரிவிப்பு நாட்டின் பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளிலும் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள் விட­யத்­திலும் மிகவும் மோச­மான கொள்­கை­களை அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கின்­றது. தேசிய அர­சாங்­கத்­தினுள் ஒற்­று­மையும் புரிந்­து­ணர்வும் இல்­லாது போயுள்­ளன. எனவே இந்த அர­சாங்­கத்தின் மீது இனியும் நம்­பிக்கை வைக்க முடி­யாது என தேசிய மஹா சபையின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்தார். இந்த அர­சாங்கம் இன்னும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு மாத்­தி­ரமே செயற்­பட முடியும். அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெர…

  4. முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ (படங்கள் இணைப்பு) நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தனியார் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் குறித்த தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவருக்கு சொந்தமான “டன்சைட்” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களு…

    • 1 reply
    • 314 views
  5. தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை தொடர்­பாக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற மற் றும் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் எவ­ ரும் கருத்து வெளி­யி­ட­வேண்­டாம் என்று அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட் டுள்­ள­தாக விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­ கின்­றது. அத்­து­டன் மாகாண சபை­யின் சிறப்பு அமர் வுக்கு முன்­ன­தாக எதிர்­வ­ரும் 12 ஆம் திகதி, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சந்­தித்­துப் பேச­வுள்­ள­தா­க­வும் தெரிய வரு­கின்­றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. தம…

  6. “சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்கவேண்டும்” : முன்னாள் இராணுவத்தளபதி (ஆர்.யசி) இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய எம்மையும் எமது இராணுவ வீரர்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவமதிக்கின்றனர். சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு இலங்கைக்கு கிடைக்குமாயின் அது எமக்குத்தான் கிடைக்கும் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு …

  7. வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: சகல எம்.பிக்களையும் அழைத்து ஆராயப்படும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவிப்பு வடக்கு அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை தொடர்­பில் சகல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் அழைத்தே பேச­வேண்­டும் என்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம், நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் விவகாரம் ஆராயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…

  8. ரணில் வருகை தந்த குடியிருப்பு பகுதியை விடுவிக்கவேண்டும் : மக்கள் கோரிக்கை பலாலி கிழக்கின் ஏனைய பகு­தி­க­ளையும் விடு­வித்து தமது மீள்­கு­டி­யேற்­றத்தை முழு­மைப்­ப­டுத்­து­மாறு பலாலி கிழக்கு மக்கள் இலங்கை தமி­ழர­சுக்­கட்சி தலை­வரும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். பலாலி கிழக்கு ஜே.250 கிராம அலு­வலர் பிரிவில் மீளக்­கு­டி­­யமர்ந்த மக்­களை நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே இக் கோரிக்­கையை மக்கள் முன்­வைத்­துள்­ளனர். அங்கு மக்கள் மேலும் தமது கோரிக்­கையை முன் ­வைக்­கையில், நாங்கள் மீளக் குடி­ய­மர்த்­தப்­பட்ட நிலையில் சுமார் 100 குடும்­பங்கள் வரை குடி­ய­மர்ந்­துள்ள ப…

  9. இன்று மேற்­கத்­தேய நாடு­களில் இடம்­பெறும் பயங்­க­ர­வாத நகர்­வுகள் ஆசி­யா­வையும் இலக்­கு­வைத்து செயற்­ப­டு­கின்­றது. இந்­தியா, பங்­க­ளாதேஷ் எதிர்­கொள்ளும் பயங்­க­ர­வாத சூழல் இலங்­கைக்கும் உள்­ளது. இலங்­கை­யிலும் ஐ.எஸ் அச்­சுறுத்தல் உள்­ளது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். உலகம் முழு­வதும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் பரப்­பப்­பட்­டுள்ள நிலையில் இலங்­கையில் செயற்­படும் அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக அழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். மேற்­கத்­தேய நாடு­களில் இடம்­பெற்று வரும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் இதனை தெரி­வித்தார், அவர் மேலும் கூறு­கையில், இன்று மேற்கு நாடு­களில் மோச­மான வகையில் பயங்­க…

    • 0 replies
    • 218 views
  10. இனங்காணப்படாத சிறுநீரக தொற்றா நோய் 11 மாவட்டங்களுக்கு தீவிர அச்சுறுத்தல் இனங்காணப்படாத சிறுநீரக நோய் நாட்டில் 11 மாவட்டங்களில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தி அவுஸ்திரேலிய ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய ஆய்வுக்குழு இலங்கை வரவுள்ளது. இனங்காணப்படாத சிறுநீரகநோய் இலங்கையில் காணப்படும் முக்கிய தொற்றா நோய்களுள் ஒன்றாகமாறியுள்ளது. 11 மாவட்டங்களிலும் 60 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. எனவே தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோய் தொடர்பில் ஆராய்ச்சி செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவது அத்தியவசியமானதாகும். இதற்கு அமைவாக அவு…

  11. 'அடித்து கொன்று விடுவேன்' : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர் 'பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்" என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முயற்சி செய்ததோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். குறித்த ஊடகவியலாளர் வினவியதையடுத்து, அமைச்சர் ஜோன் அமரதுங்க அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக ப…

  12. பிளாஸ்டிக் முட்டை, அரிசியை அடுத்து, பிளாஸ்டிக் சீனி வந்துள்ளது! மக்களே கவனம் நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சீனியில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அ…

  13. சக்தி டிவி செய்திகள் 8PM (08/06/2017)

  14. சிறுமிகள் துஷ்பிரயோகம்: அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டனவா? திருகோணமலை – மூதூர், மல்லிகைத்தீவில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீதான அடையாள அணிவகுப்பு கடந்த 5 ஆம் திகதி மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மொட்டையடித்து அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட…

  15. நிலம் உவர் தன்மையானதால் வாழ்வதற்கு வழியின்றி பல கிராம மக்கள் அவதி கிளி­நொச்சி, பூந­க­ரிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்பட்ட 2 ஆயி­ரம் ஏக்­க­ருக்­கும் அதி­க­மான வயல் காணி ­க­ளுக்­குள் கடல் நீர் உட்­பு­கு­கின்­றது. கடந்த 30 ஆண்­டு­க­ளாக அவற்­றில் எந்­த­வித பயிர்ச் செய்­கை­யும் செய்­ய­மு­டி­யா­துள்­ளது. அங்­கி­ருந்த 50க் கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. “இது தொடர்­பாக அரசோ, அதி­ கா­ரி­களோ கரி­சனை கொள்­ள­வில்லை. பல ஏக்­கர் காணி­களை கைவிட்டு விட்டு தற்­போது கால் ஏக்­கர் காணி­க­ளில் விவ­சா­யம் செய்­கின்­றோம்.”- என்று பாதிக்­கப்­பட்ட மக்­கள் விரக்­தி­யு­டன் தெரி­வித்­த­னர். “நாச்­சங…

  16. சைட்டம் விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மால­பேயில் உள்­ளது சைட்டம், தெற்­கா­சிய தொழில்­நுட்ப முகா­மைத்­துவ கல்­லூ­ரியா, தெற்­கா­சிய தொழில்­நுட்­ப மருத்து கல்­லூ­ரியா என்­பது தொடர்பில் சபையில் ஆளும் தரப்­பிற்கும் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் இடையில் கடு­மை­யான சர்ச்சை எழுந்­தது. எனினும் தெற்­கா­சிய தொழில்­நுட்­பட மருத்­துவ கல்­லூ­ரியே சைட்டம் ஆகும் என விடாப்­பி­டி­யா­க­வி­ருந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, வைத்­திய பட்டம் வழங்­கு­வ­தற்கு அதி­கா­ர­ம­ளிக்கும் வர்த்­த­மா­னியை பாரா­ளு­மன்­றத்தில் தினேஷ குண­வர்­தன எம்.பியே சமர்ப்­பித்தார் என்­பதை சபையில் ஆதா­ரங்­க­ளுடன் சமர்ப்­பித்…

  17. நல்­லி­ணக்­கத்துக்கு அரசு அர்ப்­ப­ணிப்பு நல்­லி­ணக்­கத்துக்கு அரசு அர்ப்­ப­ணிப்பு (நமது நிருபர்) இலங்­கையில் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈட்டைப் பெற்­றுக்­கொ­டுத்தல், மீண்டும் மோதல்கள் இடம்­பெ­றாமல் தடுத்தல் ஆகிய நான்கு விட­யங்­களின் ஊடாக தேசிய நல்­லி­ணக்­கத்தை முன்­கொண்டு செல்­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய நாடுகள் பொது­ச்செ­ய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்­ர­ஸிடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார். அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாடு சட்டம், தேசிய நல்­லி­ணக்கம், ஆகி­ய­வற்­றுடன் சம்­பந்­தப்­படும் விட­யங்­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்­பார்ப்­ப­தா­கவும் ஐ.நா.செய­லா­ள­ரிடம் பிர­தமர…

  18. அரசியல் நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய மோடி (ரொபட் அன்­டனி) இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில் சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­திய பிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யங்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்டார். அத்­துடன் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்தல், பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­புதல், முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும் வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­ந…

    • 1 reply
    • 440 views
  19. வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு வடக்கு அமைச்­சர்­கள் இரு­வர் பதவி வில­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்­பான சிறப்பு அமர்வு பெரும் பர­ப­ரப்­பான – எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் இன்று காலை 11.30 மணிக்கு, கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபை­யின் பேர­வைச் செய­ல­கத்­தில் நடை ­பெ­ற­வுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து இன்று காலை யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரும் முத­லமைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இந்த அமர்­வில் கலந்து கொண்டு சிறப்­புக் கூற்று விடுத்து உரை­யாற்­ற­வுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபை­யில் சமர்ப்…

  20. கிளிநொச்சியில் சர்வதேச மைதானம் அமைக்க கேள்விப்பத்திரம் மீளவும் கோரப்பட்டுள்ளது கிளி­நொச்­சியில் சர்­வ­தேச தரம் மிக்க மைதா­னத்­தினை நிர்­மாணிப்­ப­தற்­காக கேள்­விப்­பத்­திரம் மீளவும் கோரப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜயசேகர வடக்கு, தெற்கு என்ற பேத­மின்றி விளை­யாட்­டுத்­து­றையை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விளை­யாட்­டுக்கள் சட்­டத்தின் கீழான ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரித்தல் தொடர்­பான விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன், கி…

  21. காங்கேசன்துறை சீமெந்து ஆலை மோசடி குறித்து கோதபாயவிடம் விசாரணை காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற பல கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்த உள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட சில முன்னாள் உயர் படையதிகாரிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் முன்னாள் இர…

  22. ‘வடக்கின் மீன்பிடி முறை 20 வருட பழமையானது’ ஜே.ஏ.ஜோர்ஜ் “வடக்கில், 15, 20 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி முறைகளே, தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் வடக்கின் மீன்பிடித் துறையை முன்னேற்றவே, இலங்கையின் பாரிய மீன்பிடித்துறைமுகத்தை, பருத்தித்துறையில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என, மீன்பிடி மற்றும் நீரகவள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா, பருத்தித்துறை அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘1980ஆம் ஆண்டுக்கு முன்னர்…

  23. கருணாவுக்கு எதிரான வழக்குக்கு : முறைப்பாடு தாக்கல் செய்யவும் முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரளிதரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு, முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, நேற்று (07) கட்டளையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதத்தை பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பதிவு செய்யப்படாத அதுவும் துப்பாக்கி ரவைகள் துளைக்கமுடியாத, ஜீப்பை மீண்டும் கையளிக்காமல், தவறான முறையில் பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வி…

  24. பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துங்கள் : டக்ளஸ் எம்.பி கோரிக்கை Published by RasmilaD on 2017-06-08 11:09:50 பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அமைச்சர் சுவா­மி­நா­த­னி­டத்தில் சபையில் வைத்துக் கோரிக்கை விடுத்த டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி. அத்­திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்­காக தனது வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் கிளி­நொச்சி புன்னைநீராவி நீராம் கிரா­மத் தின் மீள்­கு­டி­யேற்ற உட்­கட்­ட­மைப்பு நிலை­மைகள் தொடர்­பாக ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, …

  25. வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் பதற்றம் Published by RasmilaD on 2017-06-08 13:06:20 வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் இரு தரப்பினருக்கும் இடையில் மத்திய பஸ் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பஸ்ஸின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.