ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
வடக்கு – கிழக்குக்கு கூட்டாட்சி வழங்க அமெ.சதித் திட்டம் வடக்கு-–கிழக்குக்குக் கூட்டாட்சித் தீர்வைக் கொடுப்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா. இதற்காகத் திட்டமிட்ட அடிப்படையில் இங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார். ”தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு செயற்கையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைச் சில நாடுகள் விரும்புகின்றன. அந்த நாடுகளே சதி செய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: பன்னாட்டு நெருக்கடிகள் இருந…
-
- 3 replies
- 597 views
-
-
நான்கு இலட்சம் பேர் குடிநீரின்றி தவிப்பு வடக்கு, கிழக்கில் வரட்சியால் கடும் அவலம் நாடளாவிய ரீதியில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதினொரு மாவட்டங்களில் வாழும் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களை சேர்ந்த எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி லேயே அதிகளவில் வரட்சி நிலவுகின்றது. குறித்த மாகாணங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 180 குடும்பங்களை சேர்ந்த 6 இலட்சத்து 53 ஆயிரத்து 358 பேர் கடுமையான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்து…
-
- 0 replies
- 220 views
-
-
தவறான பாதையில் பயணிக்கும் அரசு எச்சரிக்கிறார் அத்துரலிய ரத்னதேரர்; நல்லாட்சியை உருவாக்கியது இதற்காகவல்ல என்றும் தெரிவிப்பு நாட்டின் பொருளாதார செயற்பாடுகளிலும் சர்வதேச உடன்படிக்கைகள் விடயத்திலும் மிகவும் மோசமான கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. தேசிய அரசாங்கத்தினுள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இல்லாது போயுள்ளன. எனவே இந்த அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது என தேசிய மஹா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். இந்த அரசாங்கம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரமே செயற்பட முடியும். அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெர…
-
- 0 replies
- 124 views
-
-
முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ (படங்கள் இணைப்பு) நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தனியார் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் குறித்த தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவருக்கு சொந்தமான “டன்சைட்” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களு…
-
- 1 reply
- 314 views
-
-
தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற் றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவ ரும் கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட் டுள்ளதாக விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடி கின்றது. அத்துடன் மாகாண சபையின் சிறப்பு அமர் வுக்கு முன்னதாக எதிர்வரும் 12 ஆம் திகதி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. தம…
-
- 0 replies
- 356 views
-
-
“சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்கவேண்டும்” : முன்னாள் இராணுவத்தளபதி (ஆர்.யசி) இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய எம்மையும் எமது இராணுவ வீரர்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவமதிக்கின்றனர். சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு இலங்கைக்கு கிடைக்குமாயின் அது எமக்குத்தான் கிடைக்கும் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு …
-
- 2 replies
- 323 views
-
-
வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: சகல எம்.பிக்களையும் அழைத்து ஆராயப்படும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவிப்பு வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்தே பேசவேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் விவகாரம் ஆராயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 0 replies
- 136 views
-
-
ரணில் வருகை தந்த குடியிருப்பு பகுதியை விடுவிக்கவேண்டும் : மக்கள் கோரிக்கை பலாலி கிழக்கின் ஏனைய பகுதிகளையும் விடுவித்து தமது மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துமாறு பலாலி கிழக்கு மக்கள் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பலாலி கிழக்கு ஜே.250 கிராம அலுவலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே இக் கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளனர். அங்கு மக்கள் மேலும் தமது கோரிக்கையை முன் வைக்கையில், நாங்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட நிலையில் சுமார் 100 குடும்பங்கள் வரை குடியமர்ந்துள்ள ப…
-
- 0 replies
- 187 views
-
-
இன்று மேற்கத்தேய நாடுகளில் இடம்பெறும் பயங்கரவாத நகர்வுகள் ஆசியாவையும் இலக்குவைத்து செயற்படுகின்றது. இந்தியா, பங்களாதேஷ் எதிர்கொள்ளும் பயங்கரவாத சூழல் இலங்கைக்கும் உள்ளது. இலங்கையிலும் ஐ.எஸ் அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். உலகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் பரப்பப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் செயற்படும் அடிப்படைவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார், அவர் மேலும் கூறுகையில், இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்க…
-
- 0 replies
- 218 views
-
-
இனங்காணப்படாத சிறுநீரக தொற்றா நோய் 11 மாவட்டங்களுக்கு தீவிர அச்சுறுத்தல் இனங்காணப்படாத சிறுநீரக நோய் நாட்டில் 11 மாவட்டங்களில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தி அவுஸ்திரேலிய ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய ஆய்வுக்குழு இலங்கை வரவுள்ளது. இனங்காணப்படாத சிறுநீரகநோய் இலங்கையில் காணப்படும் முக்கிய தொற்றா நோய்களுள் ஒன்றாகமாறியுள்ளது. 11 மாவட்டங்களிலும் 60 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. எனவே தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோய் தொடர்பில் ஆராய்ச்சி செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவது அத்தியவசியமானதாகும். இதற்கு அமைவாக அவு…
-
- 0 replies
- 242 views
-
-
'அடித்து கொன்று விடுவேன்' : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர் 'பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்" என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முயற்சி செய்ததோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். குறித்த ஊடகவியலாளர் வினவியதையடுத்து, அமைச்சர் ஜோன் அமரதுங்க அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக ப…
-
- 1 reply
- 395 views
-
-
பிளாஸ்டிக் முட்டை, அரிசியை அடுத்து, பிளாஸ்டிக் சீனி வந்துள்ளது! மக்களே கவனம் நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சீனியில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அ…
-
- 1 reply
- 619 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (08/06/2017)
-
- 0 replies
- 239 views
-
-
சிறுமிகள் துஷ்பிரயோகம்: அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டனவா? திருகோணமலை – மூதூர், மல்லிகைத்தீவில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபர்களின் அங்க அடையாளங்கள் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீதான அடையாள அணிவகுப்பு கடந்த 5 ஆம் திகதி மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மொட்டையடித்து அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட…
-
- 0 replies
- 381 views
-
-
நிலம் உவர் தன்மையானதால் வாழ்வதற்கு வழியின்றி பல கிராம மக்கள் அவதி கிளிநொச்சி, பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் காணி களுக்குள் கடல் நீர் உட்புகுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக அவற்றில் எந்தவித பயிர்ச் செய்கையும் செய்யமுடியாதுள்ளது. அங்கிருந்த 50க் கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. “இது தொடர்பாக அரசோ, அதி காரிகளோ கரிசனை கொள்ளவில்லை. பல ஏக்கர் காணிகளை கைவிட்டு விட்டு தற்போது கால் ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்கின்றோம்.”- என்று பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியுடன் தெரிவித்தனர். “நாச்சங…
-
- 0 replies
- 336 views
-
-
சைட்டம் விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மாலபேயில் உள்ளது சைட்டம், தெற்காசிய தொழில்நுட்ப முகாமைத்துவ கல்லூரியா, தெற்காசிய தொழில்நுட்ப மருத்து கல்லூரியா என்பது தொடர்பில் சபையில் ஆளும் தரப்பிற்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான சர்ச்சை எழுந்தது. எனினும் தெற்காசிய தொழில்நுட்பட மருத்துவ கல்லூரியே சைட்டம் ஆகும் என விடாப்பிடியாகவிருந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, வைத்திய பட்டம் வழங்குவதற்கு அதிகாரமளிக்கும் வர்த்தமானியை பாராளுமன்றத்தில் தினேஷ குணவர்தன எம்.பியே சமர்ப்பித்தார் என்பதை சபையில் ஆதாரங்களுடன் சமர்ப்பித்…
-
- 0 replies
- 284 views
-
-
நல்லிணக்கத்துக்கு அரசு அர்ப்பணிப்பு நல்லிணக்கத்துக்கு அரசு அர்ப்பணிப்பு (நமது நிருபர்) இலங்கையில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈட்டைப் பெற்றுக்கொடுத்தல், மீண்டும் மோதல்கள் இடம்பெறாமல் தடுத்தல் ஆகிய நான்கு விடயங்களின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை முன்கொண்டு செல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸிடம் உறுதியளித்திருக்கின்றார். அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு சட்டம், தேசிய நல்லிணக்கம், ஆகியவற்றுடன் சம்பந்தப்படும் விடயங்களை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாகவும் ஐ.நா.செயலாளரிடம் பிரதமர…
-
- 0 replies
- 188 views
-
-
அரசியல் நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய மோடி (ரொபட் அன்டனி) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்திய இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார். அத்துடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்தல், பொருளாதார வர்த்தக தொடர்புகளை கட்டியெழுப்புதல், முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் வெ ளிவிவகார அமைச்சர் ரவி கருணாந…
-
- 1 reply
- 440 views
-
-
வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு வடக்கு அமைச்சர்கள் இருவர் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பான சிறப்பு அமர்வு பெரும் பரபரப்பான – எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 11.30 மணிக்கு, கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடை பெறவுள்ளது. கொழும்பிலிருந்து இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அமர்வில் கலந்து கொண்டு சிறப்புக் கூற்று விடுத்து உரையாற்றவுள்ளார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபையில் சமர்ப்…
-
- 20 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சியில் சர்வதேச மைதானம் அமைக்க கேள்விப்பத்திரம் மீளவும் கோரப்பட்டுள்ளது கிளிநொச்சியில் சர்வதேச தரம் மிக்க மைதானத்தினை நிர்மாணிப்பதற்காக கேள்விப்பத்திரம் மீளவும் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், கி…
-
- 0 replies
- 254 views
-
-
காங்கேசன்துறை சீமெந்து ஆலை மோசடி குறித்து கோதபாயவிடம் விசாரணை காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற பல கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்த உள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட சில முன்னாள் உயர் படையதிகாரிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் முன்னாள் இர…
-
- 0 replies
- 136 views
-
-
‘வடக்கின் மீன்பிடி முறை 20 வருட பழமையானது’ ஜே.ஏ.ஜோர்ஜ் “வடக்கில், 15, 20 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி முறைகளே, தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் வடக்கின் மீன்பிடித் துறையை முன்னேற்றவே, இலங்கையின் பாரிய மீன்பிடித்துறைமுகத்தை, பருத்தித்துறையில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என, மீன்பிடி மற்றும் நீரகவள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா, பருத்தித்துறை அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘1980ஆம் ஆண்டுக்கு முன்னர்…
-
- 0 replies
- 125 views
-
-
கருணாவுக்கு எதிரான வழக்குக்கு : முறைப்பாடு தாக்கல் செய்யவும் முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரளிதரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு, முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, நேற்று (07) கட்டளையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதத்தை பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பதிவு செய்யப்படாத அதுவும் துப்பாக்கி ரவைகள் துளைக்கமுடியாத, ஜீப்பை மீண்டும் கையளிக்காமல், தவறான முறையில் பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வி…
-
- 0 replies
- 161 views
-
-
பொருத்து வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் : டக்ளஸ் எம்.பி கோரிக்கை Published by RasmilaD on 2017-06-08 11:09:50 பொருத்து வீட்டுத்திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் சுவாமிநாதனிடத்தில் சபையில் வைத்துக் கோரிக்கை விடுத்த டக்ளஸ் தேவானந்தா எம்.பி. அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கிளிநொச்சி புன்னைநீராவி நீராம் கிராமத் தின் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, …
-
- 0 replies
- 251 views
-
-
வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் பதற்றம் Published by RasmilaD on 2017-06-08 13:06:20 வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் இரு தரப்பினருக்கும் இடையில் மத்திய பஸ் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பஸ்ஸின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனி…
-
- 0 replies
- 268 views
-