Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “பிரபாகரனை கண்டுபிடித்தவர்களுக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியவில்லை” (எம்.ஆா்.எம்.வஸீம்) பிரபாகரனை கண்டுபிடித்த அரசாங்கத்துக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி அனுமதித்தால் கைதுசெய்வோம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அத்துடன் ஞானசாரதேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை இதுதொடர்பாக எந்த சமாதான பேச்சுக்கும் இணங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/ar…

    • 1 reply
    • 296 views
  2. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் : செவிடன் காதில் ஊதிய சங்கு முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­ப­டும்­போது, காப்­பு­றுதி தொகையைப் பெறு­வ­தற்­காக உரி­மை­யா­ளர்­களே தீ வைத்துக் கொள்­கின்­றனர் என சட்­டத்தை நிலை­நாட்டும் அதி­கா­ரிகள் கூறு­கின்றனர். முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்­களை முறை­யிட்­ட­போதும் செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்றே நிலைமை உள்­ளது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் சபையில் குற்­றஞ்­சாட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்ற செவ்­வாய்க்­கி­ழமை ஜெனீவா தீர்­மானம் குறித்த சபை ஒத்­து­ழைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­வத்தில் கலந்து கொண்ட உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவ…

  3. சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டொலரை கடனாக வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. சிறிலங்கா நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், நிதியமைச்சின் செயலர் சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்கின்காவும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்காவின் தொடருந்து துறையை அ…

    • 0 replies
    • 318 views
  4. கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம் கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நிலைமைகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம். கட்டாரில் உள்ள, அந்த நாட்டுடன் உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெருக்கடிகள…

    • 0 replies
    • 553 views
  5. ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம் ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நோர்வேயில் கடந்த மே மாதம் 28ஆம் நாள் நடந்த தமிழ்3 இன் சங்கமம் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேராசிரியர் இராமு மணிவண்ணன், நிகழ்வின் ஒரு அங்கமாக சிறப்புரையாற்றினார். அத்துடன் பார்வையாளர்களுடனான உரையாடலும் இடம்பெற்றது. தமிழகத்தின் அரசியல் சூழலும், அதன் வெளிப்பாடுகளும் ஈழத்தமிழ் அரசியலின் சமகாலமும் பற்றிய விடயங்கள் சார்ந்த தனது அவ…

    • 0 replies
    • 402 views
  6. ‘இராஜதந்திர அணுகுமுறையை தமிழரசுக் கட்சியினர் கற்க வேண்டும்’ “இராஜதந்திர அணுகுமுறையை, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைக் கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுவதற்கே மிக அக்கறையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்…

  7. ஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவை உசுப்பேற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்து நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, ரோக்கியோவில் இருந்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அரசாங்கத்தின் அழிவுகரமான கொள்கைகளால், தம்மால் தப்பிப்பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக வாகன ஏற்றுமதியா…

    • 0 replies
    • 181 views
  8. மாகாணச் சட்ட ஒழுங்கில் அக்கறையற்றுள்ளார் விக்கி வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாடல் வடக்கு மாகா­ணத்­தின் சட்ட ஒழுங்கு அமைச்­ச­ராக உள்ள முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், தனது அமைச்­சுப் பத­வி­யைப் பொறுப்­பேற்று 3 வரு­டங்­க­ளா­கி­யும் மாகா­ணச் சட்ட ஒழுங்கு தொடர்­பில் எவ்­வித முயற்­சி­க­ளை­யும் எடுக்­க­வில்லை. இவ்­வாறு குற்­றம் சாட்­டி­னார் வடக்கு மாகாண எதிர்க் கட்­சித்­த­லை­வர் சி.தவ­ராசா. வடக்கு மாகா­ணத்­தில் உள்ள கால்­ந­டை­யான மாடு­களை வெளிப் பிர­தே­சங்­க­ளுக்­குக் கொண்டு செல்ல அனு­ம­திக்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்தி மாகாண சபை உறுப்­பி­னர் லிங்கநாதன் பிரேரணை ஒன்றை நேற்றுச் சபையில் முன்மொழிந்தார். இந்தப…

  9. ’கறுப்பு ஆடுகளுக்கு மன்னிப்பே கிடையாது’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “எந்தச் சீருடை அணிந்திருந்தாலும் என்ன இலட்சினை அணிந்திருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. கறுப்பு ஆடுகளைத் தண்டித்து இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாப்போம்” என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியால், நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார். ஜெனீவா தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தொடர்ந்து உரையாற்றிய மங்கள, “இலங்கையின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடும் எந்தவோர் ஒப்பந்தத்திலும் நாங்கள்…

  10. முன்னாள் போராளிகளுக்கு கட்சியில் இணைய அழைப்பு விடு­த­லைப் புலி­க­ளிள் அமைப்­பில் போரா­ளி­யா­க­வி­ருந்த அனைவரும் ஆயுத கலா­சா­ர­மற்ற ஜன நாய­கப் போரா­ளி­க­ளாக மீண்­டும் ஒரு குடை­யின்­கீழ் அணி­தி­ரண்டு மக்­க­ளுக்கு சேவை செய்­யும் ஜன­நா­ய­கப் பயணத்­தில் பங்கு கொள்­ளுங்­கள். இவ்­வாறு ஜன­நா­ய­கப் போராளிகள் கட்சி அறை­ கூ­வல் விடுத்­துள்­ளது. ஜன­நா­ய­கப் போரா­ளி­க­ளாக ஒரு வேண்­டு­கோளை முன்வைக்கின்­றோம் எனும் தலைப்­பில் கிழக்கு மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் வழங்­கப்­பட்­டுள்ள துண்­டுப் பிர­சும் ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. “விடு­த­லைப்­பு­லி­க­ளின் அர­சி­யல் பிரி­வான ஜன­நா­யக போரா­ளி­க­ளாக உங்­கள் முன் வந்­து­நிற்­க…

    • 2 replies
    • 667 views
  11. சக்தி டிவி செய்திகள் 8PM (06/06/2017)

  12. ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இர…

  13. வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது. வட மாகாண வேலைற்ற பட்டதாரிகள் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். 100 ஆவது நாளான இன்று கறுப்புப்பட்டி அணிந்து வேலையற்ற பட்டதாரிகள் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி வேலையற்ற பட்டதாரிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். http://newsfirst.lk/tamil/2017/06/105269/

  14. நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் ! முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். …

  15. ஞானசார தேரரை கொலை செய்ய ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி : பொதுபல சேனா (ஆர்.யசி) ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவரது அணைத்து நகர்வுகளையும் கண்காணித்து வருகின்றனர் எனவும் பொதுபல சேனா பௌத்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். பொதுபலசேனா பௌத்த, சிங்கள அபே அமைப்பு மற்றும் இந்து சமேளன அமைப்பு ஆகியன இணைந்து இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/20665

  16. இளைஞர் வானுார்தி நிலையத்தில் கைது. யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் யாழ்ப்­பாண நீதி­மன்­றக் கட்­ட­டத் தொகுதி மீதான தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பில் சந்­தேக நப­ரொ­ரு­வரை இம்­மா­தம் 19ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு யாழ்ப்­பாண நீதி­வான் நீதி­மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது. யாழ்ப்­பாண நீதி­மன்­றின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர் என்ற சந்­தே­கத்­தின் பேரில் யாழ்ப்­பா­ணம், சோன­கத் தெரு­வைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் இந்த வாரம் கொழும்பு குற்ற விசா­ர­ணைப் பிரி­வுப் பொலி­ஸாரால் கட்­டு­நா­யக்க பன்­னாட்டு வானூர்தி நிலை­யத்­தில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­டார். …

  17. சீன உதவியுடன் பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான உடன்படிக்கை கைச்சாத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கமைய சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்தவும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் யங் சூயுனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி மைத்ர…

  18. ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது யாழ். சித்தன்கேணி பகுதியில் 10 கிலோ கேரளா கஞ்சாவை மானிப்பாய் பொலிஸால் மீட்டுள்ளதுடன், இதனை கைமாற்றம் செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை சித்தன்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் முச்சக்கரவண்டியில் வைத்து இவற்றை கண்டெடுத்துள்ளனர். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் சிவரஞ்சன் (வயது 28) என்ற நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 10 கிலோவும் 156 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதியினை கொண்டு வந்து, சித்தன்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் நின்ற முச்சக்கரவண்டி ச…

  19. அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாடு பிளவுபடுவதைத் தடுக்கலாம் ‘’அதி­கா­ரம் பகி­ரப்­ப­டு­வ­தன் மூலம் நாடு பிள­வு­ ப­டு­வ­தைத் தடுக்க முடி­யும்.கொழும்­பில் ஒரு வகுப்­பி­ன­ரி­­டம் குவிந்து கிடக்­கும் அதி­கா­ரங்­க­ளைப் பிரித்து அவற்­றைப் பகிர்ந்­த­ளிக்க வேண்­டும்.வடக்கு -­கிழக்­குக்கு மாத்­தி­ர­மல்ல, மகி­யங்­கனை, மொன­ரா­க­லைக்­கும் அதி­கா­ரங்­கள் பகிர்ந்து கொடுக்­கப்­பட வேண்­டும். இவ்­வாறு அமைச்­சர் மனோ கணே­சன் சிங்­களத் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் தெரி­வித் துள்­ளார். அந்த நேர்­கா­ண­லின் முழு விவ­ரம் கீழே தரப்­பட்­டுள்­ளது. கேள்வி: மகிந்த ஆட்சி கவிழ்­வ­தற்கு அவர் சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­…

  20. விதியை நோகும் தமிழர்கள் பெரும் எதிர்­பார்ப்­போடு அதி­கா­ரத்­திற்கு வந்­த­வ­டக்கு மாகாண சபை இப்­போது ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக அதன் அமைச்­சர்­க­ளைப் பதவி நீக்­க­வேண்­டும் என்­கிற பரிந்­து­ரை­யில் வந்து நின்­றி­ருப்­ப­தைப் பார்க்­கை­யில் பரி­தா­ப­மாக இருக்­கி­றது. தமி­ழர்­க­ளின் விதி­யைத்­தான் நொந்­து­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. மற்­றெல்லா மாகா­ணங்­க­ளுக்­கும் முன்­மா­தி­ரி­யா­கச் செயற்­ப­டு­வோம் என்­கிற முழக்­கத்­து­டன் கள­மி­றங்­கிய முன்­னாள் நீதி­ய­ர­சர் தலை­மை­யி­லான மாகாண சபை மீது, தமிழ் மக்­க­ளுக்­குப்­பெ­ரும் எதிர்­பார்ப்பு இருந்­தது. மாகாண சபைத் தேர்­தல் நடந்­த­போது அது­வொரு சாதா­ரண தேர்­தல் கள­மா…

  21. தேசிய பாதுகாப்புக்கான ‘அரண்கள் தகர்க்கப்படுகின்றன’// கோட்டாபய ராஜபக்ஷ “யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காத வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை. அத்துடன், அந்த நடவடிக்கைகள், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கவும் இல்லை. அவ்வாறிருக்கையில், நாம் முன்னெடுத்திருந்த அந்த நடவடிக்கைகளை, தற்போதைய அரசாங்கம் படிப்படியாகச் சீர்குலைத்து வருகின்றது. நாட்டுத் தலைவர்களுக்கு, நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பின்பற்றி வருகின்ற நாடுகள் கூட, தேசிய பாதுகாப்புக்கான அச்…

  22. கட்டாரில் இருந்து வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமம் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்கள் அங்கு பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். கட்டாரில் இருந்து வந்த இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்ற முற்றபட்டநிலையில் வங்கிகளில் அதனை மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து பயணிகள் பலர் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் கட்டார் ரியாலை மறு அறிவித்தல் வரும் வரை மாற்றவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரியொருவர் தெரிவி…

  23. விசாரணை அறிக்கை விவகாரம்: வடக்கு அவையில் நாளை சிறப்பு விவாதம் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை, வடக்கு மாகாண சபையின் நாளை ய சிறப்பு அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின்அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. சபை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், சபை நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வில் இன்று கலந்து கொள்ள முடியாததால், அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை அமர்வில் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்த, நாளை சிறப்பு அமர்வை நடத்தி, அதில் விசாரணை அறிக்கையை எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. http://u…

  24. சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். எங்களுடைய இனம் விடுதலை பெறுவதற்கு எங்க…

  25. ஞானசாரரை கைது செய்தால் நிலைமை பாரதூரமாக மாறும் காவி மீது கைவைக்க வேண்டாம்; மூன்று பௌத்த அமைப்புக்களின் தேரர்கள் எச்சரிக்கை (க.கம­ல­நாதன்) கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்தால் நிலைமை பார­தூ­ர­மாகும். அவரை கைது செய்­வ­தற்கு முன் பார­தூ­ர­மான இன­வாத கருத்­துக்­களை வெளி­யிடும் விக்கினேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்­ட­வர்­களை கைது செய்ய வேண்டும் என மூன்று பெளத்த அமைப்­புக்­களின் தேரர்கள் வலி­யு­றுத்­தினர். அண்­மையில் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­யு­ மாறு அமைச்­சர்கள் குழு­வொன்று அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்த­மை­யா­னது அர­சி­ய­லமைப்­புக்கு முரணா­னது. எனவே காவியின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அவர்கள் எச்­ச­ரிக்கை விடுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.