ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
“பிரபாகரனை கண்டுபிடித்தவர்களுக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியவில்லை” (எம்.ஆா்.எம்.வஸீம்) பிரபாகரனை கண்டுபிடித்த அரசாங்கத்துக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி அனுமதித்தால் கைதுசெய்வோம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அத்துடன் ஞானசாரதேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை இதுதொடர்பாக எந்த சமாதான பேச்சுக்கும் இணங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/ar…
-
- 1 reply
- 296 views
-
-
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் : செவிடன் காதில் ஊதிய சங்கு முஸ்லிம் சமூகத்தினரின் வர்த்தக நிலையங்கள் தீயிடப்படும்போது, காப்புறுதி தொகையைப் பெறுவதற்காக உரிமையாளர்களே தீ வைத்துக் கொள்கின்றனர் என சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை முறையிட்டபோதும் செவிடன் காதில் ஊதிய சங்குபோன்றே நிலைமை உள்ளது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்ற செவ்வாய்க்கிழமை ஜெனீவா தீர்மானம் குறித்த சபை ஒத்துழைப்பு வேளை பிரேரணை மீதான விவாவத்தில் கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ…
-
- 2 replies
- 422 views
-
-
சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டொலரை கடனாக வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. சிறிலங்கா நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், நிதியமைச்சின் செயலர் சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்கின்காவும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்காவின் தொடருந்து துறையை அ…
-
- 0 replies
- 318 views
-
-
கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம் கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நிலைமைகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம். கட்டாரில் உள்ள, அந்த நாட்டுடன் உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெருக்கடிகள…
-
- 0 replies
- 553 views
-
-
ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம் ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நோர்வேயில் கடந்த மே மாதம் 28ஆம் நாள் நடந்த தமிழ்3 இன் சங்கமம் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேராசிரியர் இராமு மணிவண்ணன், நிகழ்வின் ஒரு அங்கமாக சிறப்புரையாற்றினார். அத்துடன் பார்வையாளர்களுடனான உரையாடலும் இடம்பெற்றது. தமிழகத்தின் அரசியல் சூழலும், அதன் வெளிப்பாடுகளும் ஈழத்தமிழ் அரசியலின் சமகாலமும் பற்றிய விடயங்கள் சார்ந்த தனது அவ…
-
- 0 replies
- 402 views
-
-
‘இராஜதந்திர அணுகுமுறையை தமிழரசுக் கட்சியினர் கற்க வேண்டும்’ “இராஜதந்திர அணுகுமுறையை, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைக் கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுவதற்கே மிக அக்கறையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்…
-
- 1 reply
- 329 views
-
-
ஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவை உசுப்பேற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்து நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, ரோக்கியோவில் இருந்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அரசாங்கத்தின் அழிவுகரமான கொள்கைகளால், தம்மால் தப்பிப்பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக வாகன ஏற்றுமதியா…
-
- 0 replies
- 181 views
-
-
மாகாணச் சட்ட ஒழுங்கில் அக்கறையற்றுள்ளார் விக்கி வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாடல் வடக்கு மாகாணத்தின் சட்ட ஒழுங்கு அமைச்சராக உள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்று 3 வருடங்களாகியும் மாகாணச் சட்ட ஒழுங்கு தொடர்பில் எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டினார் வடக்கு மாகாண எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாணத்தில் உள்ள கால்நடையான மாடுகளை வெளிப் பிரதேசங்களுக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் பிரேரணை ஒன்றை நேற்றுச் சபையில் முன்மொழிந்தார். இந்தப…
-
- 0 replies
- 232 views
-
-
’கறுப்பு ஆடுகளுக்கு மன்னிப்பே கிடையாது’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “எந்தச் சீருடை அணிந்திருந்தாலும் என்ன இலட்சினை அணிந்திருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. கறுப்பு ஆடுகளைத் தண்டித்து இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாப்போம்” என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியால், நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார். ஜெனீவா தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தொடர்ந்து உரையாற்றிய மங்கள, “இலங்கையின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடும் எந்தவோர் ஒப்பந்தத்திலும் நாங்கள்…
-
- 0 replies
- 511 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு கட்சியில் இணைய அழைப்பு விடுதலைப் புலிகளிள் அமைப்பில் போராளியாகவிருந்த அனைவரும் ஆயுத கலாசாரமற்ற ஜன நாயகப் போராளிகளாக மீண்டும் ஒரு குடையின்கீழ் அணிதிரண்டு மக்களுக்கு சேவை செய்யும் ஜனநாயகப் பயணத்தில் பங்கு கொள்ளுங்கள். இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சி அறை கூவல் விடுத்துள்ளது. ஜனநாயகப் போராளிகளாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம் எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ள துண்டுப் பிரசும் ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவான ஜனநாயக போராளிகளாக உங்கள் முன் வந்துநிற்க…
-
- 2 replies
- 667 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (06/06/2017)
-
- 0 replies
- 414 views
-
-
ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இர…
-
- 10 replies
- 2k views
-
-
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது. வட மாகாண வேலைற்ற பட்டதாரிகள் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். 100 ஆவது நாளான இன்று கறுப்புப்பட்டி அணிந்து வேலையற்ற பட்டதாரிகள் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி வேலையற்ற பட்டதாரிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். http://newsfirst.lk/tamil/2017/06/105269/
-
- 0 replies
- 189 views
-
-
நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் ! முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். …
-
- 8 replies
- 2k views
-
-
ஞானசார தேரரை கொலை செய்ய ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி : பொதுபல சேனா (ஆர்.யசி) ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவரது அணைத்து நகர்வுகளையும் கண்காணித்து வருகின்றனர் எனவும் பொதுபல சேனா பௌத்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். பொதுபலசேனா பௌத்த, சிங்கள அபே அமைப்பு மற்றும் இந்து சமேளன அமைப்பு ஆகியன இணைந்து இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/20665
-
- 0 replies
- 471 views
-
-
இளைஞர் வானுார்தி நிலையத்தில் கைது. யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. யாழ்ப்பாண நீதிமன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த வாரம் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 435 views
-
-
சீன உதவியுடன் பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான உடன்படிக்கை கைச்சாத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கமைய சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்தவும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் யங் சூயுனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி மைத்ர…
-
- 0 replies
- 218 views
-
-
ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது யாழ். சித்தன்கேணி பகுதியில் 10 கிலோ கேரளா கஞ்சாவை மானிப்பாய் பொலிஸால் மீட்டுள்ளதுடன், இதனை கைமாற்றம் செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை சித்தன்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் முச்சக்கரவண்டியில் வைத்து இவற்றை கண்டெடுத்துள்ளனர். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் சிவரஞ்சன் (வயது 28) என்ற நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 10 கிலோவும் 156 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதியினை கொண்டு வந்து, சித்தன்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் நின்ற முச்சக்கரவண்டி ச…
-
- 0 replies
- 237 views
-
-
அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாடு பிளவுபடுவதைத் தடுக்கலாம் ‘’அதிகாரம் பகிரப்படுவதன் மூலம் நாடு பிளவு படுவதைத் தடுக்க முடியும்.கொழும்பில் ஒரு வகுப்பினரிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைப் பிரித்து அவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.வடக்கு -கிழக்குக்கு மாத்திரமல்ல, மகியங்கனை, மொனராகலைக்கும் அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் மனோ கணேசன் சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித் துள்ளார். அந்த நேர்காணலின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. கேள்வி: மகிந்த ஆட்சி கவிழ்வதற்கு அவர் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி நிறை…
-
- 0 replies
- 392 views
-
-
விதியை நோகும் தமிழர்கள் பெரும் எதிர்பார்ப்போடு அதிகாரத்திற்கு வந்தவடக்கு மாகாண சபை இப்போது ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்காக அதன் அமைச்சர்களைப் பதவி நீக்கவேண்டும் என்கிற பரிந்துரையில் வந்து நின்றிருப்பதைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது. தமிழர்களின் விதியைத்தான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மற்றெல்லா மாகாணங்களுக்கும் முன்மாதிரியாகச் செயற்படுவோம் என்கிற முழக்கத்துடன் களமிறங்கிய முன்னாள் நீதியரசர் தலைமையிலான மாகாண சபை மீது, தமிழ் மக்களுக்குப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாகாண சபைத் தேர்தல் நடந்தபோது அதுவொரு சாதாரண தேர்தல் களமா…
-
- 0 replies
- 380 views
-
-
தேசிய பாதுகாப்புக்கான ‘அரண்கள் தகர்க்கப்படுகின்றன’// கோட்டாபய ராஜபக்ஷ “யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காத வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை. அத்துடன், அந்த நடவடிக்கைகள், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கவும் இல்லை. அவ்வாறிருக்கையில், நாம் முன்னெடுத்திருந்த அந்த நடவடிக்கைகளை, தற்போதைய அரசாங்கம் படிப்படியாகச் சீர்குலைத்து வருகின்றது. நாட்டுத் தலைவர்களுக்கு, நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பின்பற்றி வருகின்ற நாடுகள் கூட, தேசிய பாதுகாப்புக்கான அச்…
-
- 0 replies
- 360 views
-
-
கட்டாரில் இருந்து வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமம் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்கள் அங்கு பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். கட்டாரில் இருந்து வந்த இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்ற முற்றபட்டநிலையில் வங்கிகளில் அதனை மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து பயணிகள் பலர் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் கட்டார் ரியாலை மறு அறிவித்தல் வரும் வரை மாற்றவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரியொருவர் தெரிவி…
-
- 2 replies
- 435 views
-
-
விசாரணை அறிக்கை விவகாரம்: வடக்கு அவையில் நாளை சிறப்பு விவாதம் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை, வடக்கு மாகாண சபையின் நாளை ய சிறப்பு அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின்அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. சபை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், சபை நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வில் இன்று கலந்து கொள்ள முடியாததால், அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை அமர்வில் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்த, நாளை சிறப்பு அமர்வை நடத்தி, அதில் விசாரணை அறிக்கையை எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. http://u…
-
- 1 reply
- 163 views
-
-
சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். எங்களுடைய இனம் விடுதலை பெறுவதற்கு எங்க…
-
- 2 replies
- 527 views
-
-
ஞானசாரரை கைது செய்தால் நிலைமை பாரதூரமாக மாறும் காவி மீது கைவைக்க வேண்டாம்; மூன்று பௌத்த அமைப்புக்களின் தேரர்கள் எச்சரிக்கை (க.கமலநாதன்) கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்தால் நிலைமை பாரதூரமாகும். அவரை கைது செய்வதற்கு முன் பாரதூரமான இனவாத கருத்துக்களை வெளியிடும் விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என மூன்று பெளத்த அமைப்புக்களின் தேரர்கள் வலியுறுத்தினர். அண்மையில் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யு மாறு அமைச்சர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தமையானது அரசியலமைப்புக்கு முரணானது. எனவே காவியின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத…
-
- 1 reply
- 249 views
-