ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
யாழ்.மாவட்ட செயலகத்தில் தமிழ் கொலை. யாழ்.மாவட்ட செயலகத்தில் சிங்கள சொல் ஒன்றினை மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது. மாவட்ட செயலக பிரதான வாயிலுக்கு அருகில் கண்ணாடிகளால் சுற்றி அறிக்கைப்படுத்தப்பட்ட அறை ஒன்றில் “ஆரச்சி” எனும் சொல் தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது FacebookTwitterGoogle+ http://globaltamilnews.net/archives/28058
-
- 0 replies
- 452 views
-
-
பெண் உட்பட 15 பேர் ஊர்காவற்றுறையில் பொலிஸாரால் கைது Share யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் ஒரே நாளில் பெண் உட்பட 15 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். ஊர்காவற்துறை பாலைக்காட்டுச் சந்திப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மெலிஞ்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் அகிலன்(வயது-18) என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை அடித்து நொரு…
-
- 0 replies
- 314 views
-
-
இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன் இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்ல…
-
- 0 replies
- 474 views
-
-
தூதுவருக்குத் தவறான தகவல் வழங்கினார் வடக்கு முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சாடல் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை குறித்து முறையாக ஆய்வு செய்யாதவர்களின் பொய்யான கதையைக் கேட்டு பிரிட்டன் தூதுவருக்கு, ஒயிலின் அளவு குறைவாகவே உள்ளதால் அபாயம் இல்லை எனத் தவறான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள் என்று வடக்கு முதலமைச்சரைச் சபையில் சாடினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. சுன்னாகம் நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் பிரிட்டன் தூதுவரிடம் முதலமைச்சர் கூறிய விடயங்கள் தொடர்பாக நேற்றைய அமர்வில் முதலமைச்சரிடம் வாய்மூலமான வினாக்களைக் கோரினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. கடந்த வருடம் ஜூன் மாதம் பிரிட்டன் தூதுவர் யாழ்ப்…
-
- 0 replies
- 307 views
-
-
‘செம்பீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் இருக்கவில்லை’ “திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் இருந்ததற்கான அடையாம் இல்லை. விகாரையொன்று இருந்தமைக்கான அடையாளமே உள்ளது” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மார்ச் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றில் நேற்று (24) பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவலிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுவதற்கும் அங்கு புராதன கோவிலொன்று இருந்ததற்கும் எவ்வித அடையாளங்களும் இல்லை. …
-
- 1 reply
- 298 views
-
-
மாலை 6 மணிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளுக்கு தடை வடக்கு மாகாண சபையில் கோரிக்கை வடக்கு மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னரும் காலை 6 மணிக்கு முன்னரும் செயற்படுவதை நிறுத்தவேண்டும். வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண சபையின் 93 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தனியார் கல்வி நிலையங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறுவதால் பல முறையற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்…
-
- 0 replies
- 185 views
-
-
கிணற்றுடன் ஆயுதங்களை வெடிக்க வைக்கத் தீர்மானம் தையிட்டிப் பகுதி மக்களை இன்று அங்கு செல்லவேண்டாமெனக் கோரிக்கை மக்கள் மீள்குடியமர்வுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட தையிட்டிப் பிரதேசக் கிணற்றிலிருந்து தொடர்ச்சியாகப் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சிய ஆயுதங்களை மீட்க முடியாமையால் அவற்றை இன்று வெடிக்க வைத்து அழிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சூழச் சுமார் 100 மீற்றர் தூரத்தினுள் மக்கள் எவரையும், வெடிவைத்து அழிக்கும் வரை பிரவேசிக்க வேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த தையிட்டிப் பிரதேசம் கடந்த ம…
-
- 0 replies
- 199 views
-
-
காங்கேசன்துறை பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கடத்தப்பட்டவர்களின் உடையாதா ? யாழ்.காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை துஃ235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்து இறைத்த போது கிணற்றினுள் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிகள் கண்டு மீட்கப்பட்டன. அதனை…
-
- 1 reply
- 317 views
-
-
வழிநடத்தல் குழு உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு! ஊடகங்களுக்கு தகவல் வழங்கத் தடா புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவில் நேற்றுக் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன என்று தெரிய வருகின்றது. அத்துடன் கூட்டத்தில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் மூச்சும் காட்டக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வழிநடத்தல் குழுவின் மரதன் அமர்வு நேற்று மூன்றாவது நாளாகவும், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வழிநடத்தல் குழுவின் ஒவ்வொரு அமர்விலும் பேசப்படும் விடயங்கள் தமிழ் – சிங்கள பத்திரிகைகளில் வெளிவருவது தொடர்பில் நேற்றைய அமர்வில் ப…
-
- 0 replies
- 300 views
-
-
’தமிழர்களின் தங்கம் தொடர்பில் தகவல் இல்லை’ -ஜே.ஏ.ஜோர்ஜ் "அகதி முகாமில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை" என, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான கேள்வி பதில் சுற்றின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எழுப்பியிருந்த கேள்வி 4ஆவது தடவையாகம் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது. “யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொ…
-
- 0 replies
- 197 views
-
-
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சுவீடன் தூதுவரிடம் இரா சம்பந்தன் எடுத்துரைப்பு வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை, இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். சுவீடன் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்குறித்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார். மேலும் , நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் சுவீடன் தூதுவரிட…
-
- 4 replies
- 551 views
-
-
விக்னேஸ்வரனைக் கைதுசெய்தால்தான் ஞானசாரதேரர் சரணடைவார்! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டுமென பொதுபலசேனா அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. ஞானசார தேரரைக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாகல்கந்தே சுகந்ததேரர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். ஞானசார தேரரைக் கைதுசெய்யுமுன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டும். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூம் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோரையும் கைது செய்;தால்தான் ஞானசார தேரர் சிறிலங்க…
-
- 3 replies
- 1k views
-
-
நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்) நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்கதவுகளும் திறந்துவிடப்ட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழையில் போக்குரவத்து தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஹட்டன் ஸ்டெதண் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பின் ஒருபகுதி சேதமாகியுள்ள நிலையில் குடியிருப்பிலுள்ள 5 பேர் உறவினகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் …
-
- 0 replies
- 320 views
-
-
தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்: [Tuesday 2015-05-26 07:00] இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிர…
-
- 0 replies
- 410 views
-
-
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வரப்போவதில்லை; இந்திய ஆசிரிய பயிற்சியாளர்கள் பற்றியே கலந்துரையாடுகிறோம் அமைச்சர் மனோ இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள், மலை யக பாடசாலைகளுக்கு தருவிக்கப்பட போவ தில்லை. மலையக பாடசாலைகளில் விஞ்ஞான,கணித பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, நமது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதை, தமிழ் முற்போக்கு கூட்டணி கவனத்தில் எடுத்து உள்ளது. எனவே, கணித, விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, சிறப்பு தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைத்து அங்கே, இந்திய பயிற்சியாளர்களையே, பிரதமர் நரேந்திர மோடியிடம் நாம் வழங்கிய கோரி…
-
- 0 replies
- 182 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பது குறித்து ஜனாதிபதி – ஆஸி.பிரதமர் கலந்துரையாடல் இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்து சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர் பில் அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரத மர் மெல்கம் டேர்ன்புல்லுடன் நடத்திய கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது கல்வி, பாதுகாப்பு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் மருத்துவ ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவை விரிவுபடுத்த ஜனாதிபதி மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர். கென்பராவ…
-
- 0 replies
- 147 views
-
-
வெள்ளத்தில் மூழ்கிய மொரகாகந்த! (படங்கள் இணைப்பு) மொரகாகந்த பகுதியில் பெய்ந்துவரும் கடும் மழை காரணமாக குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுமார் 2 மீற்றர் உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/20378
-
- 0 replies
- 274 views
-
-
வடக்கு, கிழக்கில் மூவாயிரம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் சபையில் அமைச்சர் கிரியெல்ல உறுதி (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இதுவரை ஐந்தாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெகு விரைவில் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியற்கட்டளை 23 இன் கீழ் இரண்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக்க பதிலளிக்க…
-
- 0 replies
- 232 views
-
-
ரயிலில் மோதுண்டு மூன்று பிள்ளைகளின் தந்தை பலி : முறிகண்டியில் சம்பவம் முறிகண்டி பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டதில் குறித்த குடும்பத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த நபரின் சடலம் ரயிலில் ஏற்றிச் செல்லப்பட்டு மாங்குளம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர். http://www.virakesari…
-
- 0 replies
- 359 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில் வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாணசபையின் 93ம் அமர்வு இன்றைய தினம் மாகணசபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. இதன் போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா , வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழு ஒன்றை முதலமைச்சர் உருவாக்கினார் எனவும் அந்த குழுவின் இறுதி அறிக்கை வந்துவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். …
-
- 1 reply
- 580 views
-
-
சட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் – வடக்கு முதல்வர் திட்டவட்டம். வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் விகாரை உரிய அனுமதிகள் பெறப்படாமல் கட்டப்படுவதாக அறிந்துள்ளேன். இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உள்ளூராட்சி அமைச்சர் எனும் வகையில் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என…
-
- 0 replies
- 422 views
-
-
சக்தி டிவி செய்திகள் 25th May 2017, 8PM
-
- 0 replies
- 294 views
-
-
ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Tags http://www.virakesari.lk/article/20368
-
- 1 reply
- 293 views
-
-
இலங்கை அவுஸ்திரேலியாவிடையே மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து..! அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மூன்றுவிதமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் பகிர்ந்துள்ளது. மேலும் கான்பெரா நகரில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்…
-
- 0 replies
- 202 views
-
-
ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் ? பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. காவல்துறை மா அதிபருக்கு இது குறித்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனவாத மதவாத முறுகல்களை ஏற்படுத்தி இதன் ஊடாக ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தி ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 263 views
-