Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வேலையற்ற பட்டதாரி பிரச்சினை: 17இல் தீர்வு? - ஏ.எச்.ஏ. ஹுஸைன் “கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதற்கான மாகாண அமைச்சரவையின் விசேட கூட்டம், எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறும்” என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாகக் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "முதலில், மாகாணத்தில் எங்கெங்கு, என்னென்ன பாடங்களுக்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விவரங்களைப் பெறும் வேலைகள், அடுத்த ஓரிரு நாட்களில் ஆரம்பித்து விடும். அதற்கான பணிப்புரைக…

  2. வருட இறுதிக்குள் ‘ஆட்சி மாற்றம் நிச்சயம்’ -பேரின்பராஜா சபேஷ் “அதிகாரத்தில் இல்லாத ஒரு தலைவனுக்குப் பின்னால் உள்ள பலம் எது என்பதை, கடந்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வருட இறுதிக்குள், நிச்சயம் ஆட்சி மாற்றம் எற்படும்” என்று, முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மேலும், “கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருந்தாலும், 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம், ஆட்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் பிரதேசங்கள், அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார். …

  3. முதலமைச்சர் விக்கி – அமெரிக்கக் குழுவினர் சந்திப்பு அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பில் ஜோன்சன் உள்ளிட்ட குழுவினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/2730.html

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரத பிரதமர் கூறிய அறிவுரை எஸ்.கணேசன் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்குள் உள்ள ஒற்­று­மையை நீங்கள் உறு­தி­யாக பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும். எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்­பந்­த­னதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் நகர்­வா­னது மிகவும் சரி­யான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. இது மிகவும் வலு­வாகப் பேசக்­கூ­டிய ஒரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே, நீங்கள் தொடர்ந்தும் இந்த ஒற்­று­மையை பாது­காத்­துக்­கொள்ள வேண்டும் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை வலி­யு­றுத்­தி­ய­தாக கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் …

  5. பொருத்து வீட்டு திட்டம் பொருத்தமானதா..? : கூறுகிறார் சி.வி. (ஆர்.யசி) மாகாணசபையுடன் கலந்தாலோசிக்காது மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவது தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடாகும். பொருத்து வீட்டு திட்டம் உள்ளிட்ட செயற்பாடுகளின் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இந்திய பிரதமரின் அழைப்பிலும் வடக்கின் அபிவருத்தி, காங்கேசன்துறை துறைமுக விவகாரம் மற்றும் தலைமன்னார் தனுஸ்கோடி கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பித்தல் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான விருந்துபசார சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்…

  6. அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை கோரிக்கை! அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 35ம்அமர்வுகள் ஆரம்பாக உள்ளது. இந்த அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiயின் பிரதிநிதி ஜூவான் மெண்டோஸ் இலங்கைக்குமேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் அ…

    • 1 reply
    • 255 views
  7. இந்திய பிரதமர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளார் – எல்லே குணவன்ச தேரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளதாக தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். ஒரு இன சமூகத்திற்கு மட்டும் இந்திய பிரதமர் உரையாற்றியுள்ளதாகவும் இது பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய பிரதமர் மீதோ அல்லது இந்திய அரசாங்கம் மீதோ எவ்வித எதிர்ப்பும் கிடையாது என தெரிவித்துள்ள அவர்இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் சில சந்தர்ப்பங்களில் இந்தியா நோக்கியும் சி…

    • 3 replies
    • 776 views
  8. மொழிதெரியாத மருத்துவரால் பூநகரி மக்கள் சிரமம்! பூந­கரி வேர­வில் பிர­தேச மருத்­து­வ­ம­னை­யில் பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் இரு­வர் கட­மைக்கு நிய­மிக்­கப்­பட் டுள்­ள­னர். அதனால், சிகிச்­சைக் குச் செல்­லும் நோயா­ளி­கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்ள நேரிட்டுள்ளது என்று கிராம மட்ட பெண் கள் அமைப்­பி­னர் தெரி­வித்­த­னர்.அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள பூந­கரிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட வேர­வில் கிரா­மத்­தில் அமைந்­துள்ள பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு இரு மருத்­து­வர் கள் கட­மைக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் இரு­வ­ரும் சிங்­கள மொழி பேசு­கின்­ற­வர்­கள். இங்­குள்ள கிராம மக்­க­ளில் ஒரு சில­ர…

    • 1 reply
    • 523 views
  9. செயலாளர்கள் நியமனத்தை இடை நிறுத்தினார் விக்கி வடக்கு மாகாண பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ள­ராக சி.ஏ.மோகன்ராஸுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தை­யும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் செய­லா­ள­ராக திரு­மதி ரூபினி வர­த­லிங்­கத்­துக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தை­யும், நிறுத்தி வைக்­கு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் கோரி­யுள்­ளார் என்று தெரிய வரு­கின்­றது. அதே­வேளை, இந்த இட­மாற்­றத்தை எதிர்த்து, வடக்கு மாகாண பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ளர் திரு­மதி ரூபினி வர­த­லிங்­கம் மேன்­மு­றை­யீடு மேற்­கொண்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய…

  10. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை – மீள வலியுறுத்தும் அரசு! நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த உரு­வாக்­கப்­படும் புதிய அர­சியல் அமைப்பில் பெளத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. பௌத்­தத்தை அழிக்க எவ­ருக்கும் இட­மில்லை என்று மின்­வலு மற்றும் மீள் புத்­தாக்க பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரி­வித்தார். சகல மதங்­க­ளுக்கும் இனங்­க­ளுக்கும் சமத்­துவம் வழங்­கப்­ப­டு­வது முரண்­பா­டு­களை ஒரு­போதும் ஏற்­ப­டுத்­தாது எனவும் அவர் குறிப்­பிட்டார். பாணந்­து­றையில் வெசாக் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையி…

    • 0 replies
    • 432 views
  11. கொழும்பில் மனித எழும்புகள் மீட்பு கொழும்பு, கோட்டைப் பகுதியில் ஷங்கிரிலா ஐந்து நட்சத்திர ஹொட்டல் நிர்மாணத் தளத்திலிருந்து, மனித எழும்புகள் சில மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தளம், இராணுவத்துக்குச் செந்தமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/196580/க-ழ-ம-ப-ல-மன-த-எழ-ம-ப-கள-ம-ட-ப-#sthash.QGHxeWce.dpuf

  12. மே 18 முல்­லைத்­தீ­வுக்கு மைத்­திரி செல்­ல­லாமா? ஆராய்­கி­றது அவ­ரது செய­ல­கம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு எதிர்­வ­ரும் 18ஆம் திகதி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வரு­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை தொடர்­பில், அரச தலை­வர் செய­ல­கம் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­வ­தாக நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கின்­றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்­சித் திட்­டத்தை எதிர்­வ­ரும் 18ஆம் திகதி முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்­பது என்­றும், இந்த நிகழ்­வில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொள்­வார் என்­றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்கு கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. தமிழ்த் தேசி­யக் க…

  13. மாகாண சபைகளின் ஆட்சியைப் பிடிப்பதில் மகிந்த அணி தீவிரம் மைத்­தி­ரி­யின் அதி­ருப்­தி­யா­ளர்­களை இணைப்­ப­தில் மும்­மு­ரம் இந்த ஆண்டு ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வேன் என்று கடந்த மே தினத்தின் பின்னர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், மூன்று மாகாண சபை­க­ளின் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றும் நட­வ­டிக்­கை­யில் மகிந்த அணி தீவி­ர­மா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளது. வட­மத்­திய, மத்­திய, தென் மாகாண சபை­க­ளின் அதி­கா­ரங்­க­ளைப் பிடிப்­ப­தற்கு மகிந்த அணி முயற்­சி­கள் மேற்­கொள்­வ­தாக கொழும்­புச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. முதற்­கட்­ட­மாக மைத்­தி­ரி­யின் அதி­ருப்­தி­யா­ளர்­களை ஒன்­றி­ணைக்­கும் முயற்­சி­களை மகிந்த அணி முன்­னெ­டுத்­துள்­ளது…

  14. நாட்டிற்கு பயன்மிக்க அமைச்சரவை திருத்தம் விரைவில் நாட்டிற்கு பயன்மிக்க வகையில் அமைச்சரவை திருத்தம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார, போசனை மற்றும் தேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்கம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய மருந்தாளர்கள் 52 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார். இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், அரச பணியாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவ…

  15. மதுபானசாலைக்கு எதிராக செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு பயந்து ஊடக சந்திப்பு இரத்து..!! மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் அமைச்­சர்கள் நடத்­த­வி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு திடீரென நிறுத்­தப்­பட்டு கல்­கு­டா­வுக்கு மாற்­றப்­பட்­டதன் கார­ணத்­தி னால் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டனர். மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்கள் இரு­வரின் விசேட கூட்­டமும் அதனை தொடர்ந்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பும் இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கும் அழைப்­புகள் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் குறித்த ஊடக சந்­திப்­புக்­காக 12.00…

  16. யாழ்.மத்திய பேருந்து நிலைய தரிப்பிடத்தில் மாணவிகளுடன் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது குறித்த இளைஞர் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறுபதற்ற நிலை ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், நேற்றைய தினம் காலை யாழ் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞர்கள் சிலர் கூடி இருந்துள்ளனர். அதேநேரம் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் இளம் பெண் பிள்ளைகள் அப்பகுதியால் சென்று கொண்டிருந்துள்ளனர். இதன்போது அங்கு நின்ற இளைஞர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததுடன் ஒருவர் …

    • 0 replies
    • 306 views
  17. நினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது யார்? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காய் நிலாந்தன்:- வட மாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போலன்றி இவ்வாண்டு அது ஓரு பொதுசன நிகழ்வாக அமையுமென்று சம்பந்தப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூறுகிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியொரு நினைவு கூரலுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. திருச்சபை வட்டாரங்களிலும் அப்படியொரு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜனநாயகப் போராளிகள் அமைப்பும் தனியாக ஒர் ஏற்பாட்டைச் செய்கிறது. தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்சியல்லாத ஒரு பொதுமக்கள் அமைப்பு நினைவு கூரலைப் பொறுப்பேற்றால் மேற்கண்டவாறு …

    • 1 reply
    • 299 views
  18. சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – சீனா சிறிலங்காவுடனான இராணுவ உறவு பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கு நல்லது என்று சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் சீன நீர்மூழ்கியைத் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்த பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததாக செய்தி வெளியிட்டிருந்த ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு சீன பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், நீர்மூழ்கியின் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதிலும், கடற்கொள்ளை எதிர்ப்பு அணியில் ஈடுபட்டுள்ள நீர்மூழ்கிகளுக்கு அவற்றின் பயணப்பாத…

  19. இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா மீளாய்வு இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீளாய்வு செய்ய உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த மீளாய்வு செய்யப்பட உள்ளது. புருண்டி, கொரியா மறும் பொலிவியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. மனித உரிமையை மேம்படுத்துவதற்கு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த அகில கால மீளாய்வு முறைமை பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இந்த அகில கால மீளாய்வு பொற…

  20. பணம் பிடுங்கிய ஆசாமி சிக்கினார் யாழ்ப்பாணத்தில் சம்பவம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர், பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ளர் உள்­ளிட்­டோ­ரின் போலி­யான கையெ­ழுத்து மற்­றும் கடி­தத் தலைப்­புக்­க­ளைப் பயன்­ப­டுத்தி மோச­டி­க­ளில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்யப்பட்டார். காணாமற்போனோரின் உறவினர்களைக் கண்டுபிடித்து தருவதாக பலரிடம் பல லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்று அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். ‘வேலை வாய்ப்பு மற்றும் இடமாற்றம் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து சந்தேகநபர் பலரிடம் பணம் வாங்கியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் கையெழுத்துப் போன்று க…

  21. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் டெங்கு ஒழிப்பு ஒத்திவைப்பு தேசிய அவ­சர டெங்கு ஒழிப்­புத் திட்­டத்தை வடக்கு மாகா­ணத்­தில் எதிர்­வ­ரும் 22ஆம்இ 23ஆம் திக­தி­க­ளில் முன்­னெ­டுக்­கு­மாறு வடக்கு மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ள­ருக்கு அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக, வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை குழப்­பும் வகை­யில், மே 18ஆம், 19ஆம் திக­தி­க­ளில் அவ­சர தேசிய டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கொழும்பு சுகா­தார அமைச்­சால் அறி­வு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே, வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் அதனை மாற்­றி­யுள்­ளார். வடக்கு மாகாண சுகா­தார…

  22. ஏன் இந்த நிலை? சிந்திப்பாரா முதல்வர்! வட மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அவர் மீது கழி­வி­ரக்­கம் வரத்­தக்­க­தான கருத்து ஒன்றை நேற்­று­முன்­தி­னம் வெளி­யிட்­டி­ருக்­கி­றார். இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடியை வெள்­ளிக் கிழமை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் சந்­தித்­துப் பேசி­னர். அந்­தச் சந்­திப்­பில் கலந்­து­கொள்ள முத­ல­மைச்­ச­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதை­யொட்­டிக் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே கழி­வி­ரக்­கத்தை வர­வ­ழைக்­கக்­கூ­டிய வகை­யில் கருத்­துப் பகிர்ந்­தார் முத­ல­மைச்­சர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குத் தான்வேண்­டத்­த­கா­த­வன் ஆகி­விட்­டார் என்­றும் அத­னால் தன்னை மோடி­யு­ட­னான சந்­திப்­புக…

  23. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை : டெங்கினால் இவ்வருடம் பேரழிவு..! இவ் வருடம் டெங்கு நோயா­ளரின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்­தையும் கடந்து இலங்கை மிக­மோ­சமான பேர­ழி­வுக்கு முகம் கொடுக்கும் என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளது. வரு­டத்தின் முதல் நான்கு மாதக் காலப்­ப­கு­திக்குள் நாடு முழு­வதும் 43915 டெங்கு நோயா­ளிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இதில் 41.4 சத­வீ­த­மான நோயா­ளிகள் மேல் மாகா­ணத்தில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்டும் அரச வைத்­தியர் சங்கம் மேல்­மா­கா­ணத்தில் இது வரை 35 டெங்கு மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றது. குரு­நாகல் வைத்­தி­ய­சாலை வார்­டுகள் டெங்கு நோயா­ளி­க­ள…

  24. நேபாள ஜனாதிபதி தலைமையில் சர்வதேச வெசக்தின இறுதி நாள் நிகழ்வுகள் : இன்று கண்டியில் (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச வெசக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி தலைமையில் இன்று நிறைவடைய உள்ளது. இறுதிநாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நேபாளத்தின் ஜனாதிபதி வெசக் தின சிறப்பு நிகழ்வுகள் பலவற்றில் கலந்துக் கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சர்வதேச வெசக் தினம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் வெசக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11…

  25. மகிந்தவின் மே தினக் கூட்டத்திற்கு உதவிய இரு நாடுகள்! கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் மாத்திரமல்லாது மேலும் 18 கோடி ரூபாவை சேகரித்து கொடுத்த இலங்கையின் சில வர்த்தகர்கள் சம்பந்தமாக புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வர்த்தகர்கள் சம்பந்தமான புலனாய்வு பிரிவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பு மற்றும் பெருநகர திட்டங்கள் உட்பட நிர்மாணிப்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சில செல்வந்த வர்த்தகர்கள் தலா ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். அத்துடன், இலங்கையில் குடிநீர் போத்தல் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் …

    • 0 replies
    • 371 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.