ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
வேலையற்ற பட்டதாரி பிரச்சினை: 17இல் தீர்வு? - ஏ.எச்.ஏ. ஹுஸைன் “கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதற்கான மாகாண அமைச்சரவையின் விசேட கூட்டம், எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறும்” என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாகக் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "முதலில், மாகாணத்தில் எங்கெங்கு, என்னென்ன பாடங்களுக்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விவரங்களைப் பெறும் வேலைகள், அடுத்த ஓரிரு நாட்களில் ஆரம்பித்து விடும். அதற்கான பணிப்புரைக…
-
- 0 replies
- 246 views
-
-
வருட இறுதிக்குள் ‘ஆட்சி மாற்றம் நிச்சயம்’ -பேரின்பராஜா சபேஷ் “அதிகாரத்தில் இல்லாத ஒரு தலைவனுக்குப் பின்னால் உள்ள பலம் எது என்பதை, கடந்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வருட இறுதிக்குள், நிச்சயம் ஆட்சி மாற்றம் எற்படும்” என்று, முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மேலும், “கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருந்தாலும், 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம், ஆட்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் பிரதேசங்கள், அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 420 views
-
-
முதலமைச்சர் விக்கி – அமெரிக்கக் குழுவினர் சந்திப்பு அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பில் ஜோன்சன் உள்ளிட்ட குழுவினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/2730.html
-
- 1 reply
- 301 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரத பிரதமர் கூறிய அறிவுரை எஸ்.கணேசன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமையை நீங்கள் உறுதியாக பாதுகாத்துக்கொள்ளவேண்டும். எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நகர்வானது மிகவும் சரியான நிலையில் காணப்படுகின்றது. இது மிகவும் வலுவாகப் பேசக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நீங்கள் தொடர்ந்தும் இந்த ஒற்றுமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரை வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் …
-
- 0 replies
- 490 views
-
-
பொருத்து வீட்டு திட்டம் பொருத்தமானதா..? : கூறுகிறார் சி.வி. (ஆர்.யசி) மாகாணசபையுடன் கலந்தாலோசிக்காது மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவது தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடாகும். பொருத்து வீட்டு திட்டம் உள்ளிட்ட செயற்பாடுகளின் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இந்திய பிரதமரின் அழைப்பிலும் வடக்கின் அபிவருத்தி, காங்கேசன்துறை துறைமுக விவகாரம் மற்றும் தலைமன்னார் தனுஸ்கோடி கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பித்தல் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான விருந்துபசார சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்…
-
- 1 reply
- 435 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை கோரிக்கை! அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 35ம்அமர்வுகள் ஆரம்பாக உள்ளது. இந்த அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiயின் பிரதிநிதி ஜூவான் மெண்டோஸ் இலங்கைக்குமேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் அ…
-
- 1 reply
- 255 views
-
-
இந்திய பிரதமர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளார் – எல்லே குணவன்ச தேரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளதாக தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். ஒரு இன சமூகத்திற்கு மட்டும் இந்திய பிரதமர் உரையாற்றியுள்ளதாகவும் இது பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய பிரதமர் மீதோ அல்லது இந்திய அரசாங்கம் மீதோ எவ்வித எதிர்ப்பும் கிடையாது என தெரிவித்துள்ள அவர்இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் சில சந்தர்ப்பங்களில் இந்தியா நோக்கியும் சி…
-
- 3 replies
- 776 views
-
-
மொழிதெரியாத மருத்துவரால் பூநகரி மக்கள் சிரமம்! பூநகரி வேரவில் பிரதேச மருத்துவமனையில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இருவர் கடமைக்கு நியமிக்கப்பட் டுள்ளனர். அதனால், சிகிச்சைக் குச் செல்லும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என்று கிராம மட்ட பெண் கள் அமைப்பினர் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வேரவில் கிராமத்தில் அமைந்துள்ள பிரதேச மருத்துவமனைக்கு இரு மருத்துவர் கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சிங்கள மொழி பேசுகின்றவர்கள். இங்குள்ள கிராம மக்களில் ஒரு சிலர…
-
- 1 reply
- 523 views
-
-
செயலாளர்கள் நியமனத்தை இடை நிறுத்தினார் விக்கி வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக சி.ஏ.மோகன்ராஸுக்கு வழங்கப்பட்ட நியமனத்தையும், வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளராக திருமதி ரூபினி வரதலிங்கத்துக்கு வழங்கப்பட்ட நியமனத்தையும், நிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளார் என்று தெரிய வருகின்றது. அதேவேளை, இந்த இடமாற்றத்தை எதிர்த்து, வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் மேன்முறையீடு மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செய…
-
- 0 replies
- 284 views
-
-
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை – மீள வலியுறுத்தும் அரசு! நல்லிணக்கத்தை பலப்படுத்த உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் பெளத்த மதத்திற்கே முன்னுரிமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பௌத்தத்தை அழிக்க எவருக்கும் இடமில்லை என்று மின்வலு மற்றும் மீள் புத்தாக்க பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். சகல மதங்களுக்கும் இனங்களுக்கும் சமத்துவம் வழங்கப்படுவது முரண்பாடுகளை ஒருபோதும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார். பாணந்துறையில் வெசாக் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையி…
-
- 0 replies
- 432 views
-
-
கொழும்பில் மனித எழும்புகள் மீட்பு கொழும்பு, கோட்டைப் பகுதியில் ஷங்கிரிலா ஐந்து நட்சத்திர ஹொட்டல் நிர்மாணத் தளத்திலிருந்து, மனித எழும்புகள் சில மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தளம், இராணுவத்துக்குச் செந்தமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/196580/க-ழ-ம-ப-ல-மன-த-எழ-ம-ப-கள-ம-ட-ப-#sthash.QGHxeWce.dpuf
-
- 1 reply
- 395 views
-
-
மே 18 முல்லைத்தீவுக்கு மைத்திரி செல்லலாமா? ஆராய்கிறது அவரது செயலகம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு எதிர்வரும் 18ஆம் திகதி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வருவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில், அரச தலைவர் செயலகம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்சித் திட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிப்பது என்றும், இந்த நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ்த் தேசியக் க…
-
- 0 replies
- 416 views
-
-
மாகாண சபைகளின் ஆட்சியைப் பிடிப்பதில் மகிந்த அணி தீவிரம் மைத்திரியின் அதிருப்தியாளர்களை இணைப்பதில் மும்முரம் இந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கடந்த மே தினத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், மூன்று மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் மகிந்த அணி தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. வடமத்திய, மத்திய, தென் மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடிப்பதற்கு மகிந்த அணி முயற்சிகள் மேற்கொள்வதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக மைத்திரியின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மகிந்த அணி முன்னெடுத்துள்ளது…
-
- 0 replies
- 238 views
-
-
நாட்டிற்கு பயன்மிக்க அமைச்சரவை திருத்தம் விரைவில் நாட்டிற்கு பயன்மிக்க வகையில் அமைச்சரவை திருத்தம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார, போசனை மற்றும் தேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்கம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய மருந்தாளர்கள் 52 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார். இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், அரச பணியாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவ…
-
- 0 replies
- 157 views
-
-
மதுபானசாலைக்கு எதிராக செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு பயந்து ஊடக சந்திப்பு இரத்து..!! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென நிறுத்தப்பட்டு கல்குடாவுக்கு மாற்றப்பட்டதன் காரணத்தி னால் ஊடகவியலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் இருவரின் விசேட கூட்டமும் அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஊடகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஊடக சந்திப்புக்காக 12.00…
-
- 0 replies
- 149 views
-
-
யாழ்.மத்திய பேருந்து நிலைய தரிப்பிடத்தில் மாணவிகளுடன் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது குறித்த இளைஞர் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறுபதற்ற நிலை ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், நேற்றைய தினம் காலை யாழ் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞர்கள் சிலர் கூடி இருந்துள்ளனர். அதேநேரம் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் இளம் பெண் பிள்ளைகள் அப்பகுதியால் சென்று கொண்டிருந்துள்ளனர். இதன்போது அங்கு நின்ற இளைஞர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததுடன் ஒருவர் …
-
- 0 replies
- 306 views
-
-
நினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது யார்? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காய் நிலாந்தன்:- வட மாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போலன்றி இவ்வாண்டு அது ஓரு பொதுசன நிகழ்வாக அமையுமென்று சம்பந்தப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூறுகிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியொரு நினைவு கூரலுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. திருச்சபை வட்டாரங்களிலும் அப்படியொரு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜனநாயகப் போராளிகள் அமைப்பும் தனியாக ஒர் ஏற்பாட்டைச் செய்கிறது. தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்சியல்லாத ஒரு பொதுமக்கள் அமைப்பு நினைவு கூரலைப் பொறுப்பேற்றால் மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 299 views
-
-
சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – சீனா சிறிலங்காவுடனான இராணுவ உறவு பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கு நல்லது என்று சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் சீன நீர்மூழ்கியைத் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்த பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததாக செய்தி வெளியிட்டிருந்த ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு சீன பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், நீர்மூழ்கியின் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதிலும், கடற்கொள்ளை எதிர்ப்பு அணியில் ஈடுபட்டுள்ள நீர்மூழ்கிகளுக்கு அவற்றின் பயணப்பாத…
-
- 1 reply
- 252 views
-
-
இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா மீளாய்வு இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீளாய்வு செய்ய உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த மீளாய்வு செய்யப்பட உள்ளது. புருண்டி, கொரியா மறும் பொலிவியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. மனித உரிமையை மேம்படுத்துவதற்கு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த அகில கால மீளாய்வு முறைமை பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இந்த அகில கால மீளாய்வு பொற…
-
- 0 replies
- 363 views
-
-
பணம் பிடுங்கிய ஆசாமி சிக்கினார் யாழ்ப்பாணத்தில் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டச் செயலர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்டோரின் போலியான கையெழுத்து மற்றும் கடிதத் தலைப்புக்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். காணாமற்போனோரின் உறவினர்களைக் கண்டுபிடித்து தருவதாக பலரிடம் பல லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்று அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். ‘வேலை வாய்ப்பு மற்றும் இடமாற்றம் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து சந்தேகநபர் பலரிடம் பணம் வாங்கியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் கையெழுத்துப் போன்று க…
-
- 0 replies
- 235 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் டெங்கு ஒழிப்பு ஒத்திவைப்பு தேசிய அவசர டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 22ஆம்இ 23ஆம் திகதிகளில் முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் வகையில், மே 18ஆம், 19ஆம் திகதிகளில் அவசர தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் அதனை மாற்றியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார…
-
- 0 replies
- 315 views
-
-
ஏன் இந்த நிலை? சிந்திப்பாரா முதல்வர்! வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் மீது கழிவிரக்கம் வரத்தக்கதான கருத்து ஒன்றை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருக்கிறார். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை வெள்ளிக் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. அதையொட்டிக் கருத்துத் தெரிவிக்கும்போதே கழிவிரக்கத்தை வரவழைக்கக்கூடிய வகையில் கருத்துப் பகிர்ந்தார் முதலமைச்சர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான்வேண்டத்தகாதவன் ஆகிவிட்டார் என்றும் அதனால் தன்னை மோடியுடனான சந்திப்புக…
-
- 0 replies
- 262 views
-
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை : டெங்கினால் இவ்வருடம் பேரழிவு..! இவ் வருடம் டெங்கு நோயாளரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்து இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகம் கொடுக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடத்தின் முதல் நான்கு மாதக் காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 43915 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 41.4 சதவீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அரச வைத்தியர் சங்கம் மேல்மாகாணத்தில் இது வரை 35 டெங்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது. குருநாகல் வைத்தியசாலை வார்டுகள் டெங்கு நோயாளிகள…
-
- 0 replies
- 197 views
-
-
நேபாள ஜனாதிபதி தலைமையில் சர்வதேச வெசக்தின இறுதி நாள் நிகழ்வுகள் : இன்று கண்டியில் (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச வெசக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி தலைமையில் இன்று நிறைவடைய உள்ளது. இறுதிநாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நேபாளத்தின் ஜனாதிபதி வெசக் தின சிறப்பு நிகழ்வுகள் பலவற்றில் கலந்துக் கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சர்வதேச வெசக் தினம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் வெசக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11…
-
- 0 replies
- 172 views
-
-
மகிந்தவின் மே தினக் கூட்டத்திற்கு உதவிய இரு நாடுகள்! கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் மாத்திரமல்லாது மேலும் 18 கோடி ரூபாவை சேகரித்து கொடுத்த இலங்கையின் சில வர்த்தகர்கள் சம்பந்தமாக புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வர்த்தகர்கள் சம்பந்தமான புலனாய்வு பிரிவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பு மற்றும் பெருநகர திட்டங்கள் உட்பட நிர்மாணிப்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சில செல்வந்த வர்த்தகர்கள் தலா ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். அத்துடன், இலங்கையில் குடிநீர் போத்தல் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் …
-
- 0 replies
- 371 views
-