ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 9th May 2017, 8PM
-
- 0 replies
- 218 views
-
-
மகிந்த தரப்பில் 11 எம்.பிக்கள் பதவியிழப்பர்? இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளமையால் இலங்கையின் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரட்டைக் குடியுரிமையை, மகிந்த அணியில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர்களும் பதவி இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிய வருகின்றது. இரட்டைக் குடியுரிமை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து …
-
- 0 replies
- 369 views
-
-
முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – பொதுபல சேனா முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26357
-
- 1 reply
- 276 views
-
-
புனரமைப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தென்மராட்சிப் பிரதேசம் 2 ஆயிரத்து 914 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 812பொது மக்கள் வாழும் ஓர் பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரத்து 762 குடும்பங்கள் நிரந்தர வீட்டு வசதிகளின்றி இன்றுவரை கொட்டகைகளிலும், அரை வீட்டுத் திட்டத்தின் கீழான பகுதி வீடுகளிலும் வாழ்வதோடு 3 ஆயிரம் வரையிலான குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகளும் இன்றிக் காணப்படும் வட மாகாணத்திலுள்ள ஒரு பிரதேச செயலாளர் செயலாளர் பிரி வாக இன்றுவரை தென்மராட்சி இருந்து வருகின்றது. போர் வேளையில் வன்னிப்பகுதிக்கும் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குமான எல்லைப் பகுதியாக விளங்கிய குறித்த இ…
-
- 0 replies
- 314 views
-
-
கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுக் செல்வோருக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரிடமிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 500,000 ரூபா அறவீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் உத்தரவிற்கு அமைய இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிணைத் தொகையாக ஐந்து லட்சம் ரூபா செலுத்த வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும், தற்போது அந்த தொகையை அறவீடு செய்யாமலேயே வேலை வாய்ப்பு பெற்றுச்செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 26000 பேர் கொரியாவில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிட…
-
- 1 reply
- 603 views
-
-
வடக்கு மாகாண சபை முன்பாகப் போராட்டம் வடக்கு மாகாண சபை முன்பாக இன்று காலை, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகளினால் முற்றுகைப் போர் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக கடந்த 71 நாள்களாகப் போராட்டம் நடத்திய, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகள், வடக்கு மாகாண பேரவைச் செயலகம் முன்பாக இன்று காலை போராட்டம் நடத்தினர். வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. http://uthayandaily.com/story/1759.html
-
- 4 replies
- 1.2k views
-
-
விடுதலை பெறும் வரையில் தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும் – டி. எம். சுவாமிநாதனிடம் டக்ளஸ் Share This! சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு, மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டும், போதிய கவனிப்புகள் இன்றியும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிய வரும் நிலையில் இது தொடர்பில் போதிய அவதானங்களைச் செலுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறும் வரையில் அவர்கள் நீதியாக நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்ச…
-
- 0 replies
- 209 views
-
-
அமைச்சர்களின் உறுதிமொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது (நமது நிருபர்) மாவில்லு வர்த்தமானி பிர கடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைபோக்கி பிரகடனத்தை இரத்துச்செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை நேற்று மாலை தற்காலிகமாக இடை நிறுத்திக்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று முன்தினம் காலை நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்போரா…
-
- 0 replies
- 348 views
-
-
வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக நாட்டுக்காக இரத்தம் சி;ந்திய படைவீரர்கள் இன்று, வடக்கு மக்களை வாழ வைப்பதற்காக இரத்தத்தை தானமாக வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற படைவீரர் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஓர் இனம், ஒர் மதம் அல்லது சமூகத்தின் வெற்றியாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26311
-
- 3 replies
- 448 views
-
-
மிக் விமானக் கொள்வனவு விவகாரம் : வங்கிக்கணக்கு விசாரணைக்கு மேலும் கால அவகாசம் தேவை மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என உயர் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. தனது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு எதிராகவும் கோட்டை நீதிவானினால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிறாந்து ஊடாகவும் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உதயங்க வீரதுங்க சார்பில் தாக் கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை…
-
- 0 replies
- 269 views
-
-
குழந்தை கடத்தலின் பின்னணியில் செயற்பட்டிருந்த பலர் தலைமறைவு கைதுசெய்ய இரு சிறப்புக் குழுக்கள்; கைதானோர் விளக்கமறியலில் (எம்.எப்.எம்.பஸீர்) கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கவட்ட வீதி பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இரண்டரை வயது குழந்தையை கடத்தியமை, சட்டபூர்வமான பாதுகாப்பில் இருந்து குழந்தையை பிரித்தமை, தடுத்து வைத்தமை மற்றும் கப்பம் கோரியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தையுடன் மாயமான, பின்னர் கடத்தலின் பிரதான சூத்திரதாரி என கண்டறியப்பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் கு…
-
- 1 reply
- 343 views
-
-
மோடியின் வருகையை அரசியலாக்கவேண்டாம் தமிழ் ஊடகங்களும் இனவாதிகளும் குழப்பக்கூடாது என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) இலங்கையில் அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதாக யாரும் கருதக்கூடாது. மாறாக ஐக்கிய நாடுகளின் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்ளவே மோடி இலங்கை வருகின்றார். ஆதலால் இனவாதிகள் இந்த விடயத்தை குழப்பக்கூடாது என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். கூட்டு எதிரணியினர் மோடி வருகையின் போது கறுப்புக்கொடி காட்டவேண்டுமென தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 167 views
-
-
வடக்கு மாகாணசபை மேலதிக உறுப்புரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் உறுப்பினராக உள்வாங்கப்பட்ட அ.அஸ்மிடம் இன்னொருவருக்கு குறித்த உறுப்புரிமையை வழங்கும்படி அந்த அமைப்பு கோரிக்கைவிடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியதன் அடிப்படையில் இரண்டு உறுப்புரிமைகள் மேலதிகமாக கிடைக்கப்பெற்றன. அவற்றில் ஒன்றினை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையில் வருடாந்தம் பகிர்ந்து கொள்வது என்றும் மற்றைய ஆசனத்தை முஸ்லிம் மக்களுடனான இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அந்த இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதென்றும் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. …
-
- 0 replies
- 393 views
-
-
எல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் சின்னஞ்சிறிய தீவு நெடுந்தீவு. யாழ்ப்பாணத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பூங்குடுதீவில் இருந்து நெடுந்தீவுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். பாக் ஜலசந்தியில் அமைந்திருக் கும் இந்த தீவில் சுமார் 4,000 பேர் வாழ்கிறார்கள். ‘‘காலை 7 மணிக்கு வந்தால், இங்கிருந்து நான் உங்களுக்கு ராமேஸ்வரத்தை காட்டுவேன். தெளிவாகத் தெரியும்’’ என்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், ஆட்டோ ஓட்டுநருமான சுப்ரமணியம் நடராசா. நாம் அங்கு சென்றபோது உச்சி வெயில் தகதகத்து கொண்டிருந்தது. கடல் நீரில் சூரிய கதிர்கள் வெள்ளிப் போல பிரதிபலித்ததால் ராமேஸ்வரத்தை மட்டுமல்ல, அங்…
-
- 0 replies
- 326 views
-
-
தடுமாறும் தமிழ் தலைமைகளினால் தளர்வடைகிறார்களாதமிழ் மக்கள்? அடுத்து என்ன?நிலாந்தன் (காணொளி) http://battinaatham.com/description.php?art=9926
-
- 0 replies
- 259 views
-
-
வடக்கில் பரவலாக பெளத்த கொடிகள் வடக்கு சபை எதிர்ப்பு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவுத் தூபி, உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபி நாவற்குழி சிங்கள குடியேற்ற பகுதி உள்ளிட்ட இடங்களில் வெசாக் வெளிச்ச வீடுகளை இலங்கை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். நாளை மற்றும் நாளை மறுதினம் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே பெருமளவிலான இராணுவத்தினர் வெளிச்ச வீடுகளை அமைத்து வருகின்றனர். வீரசிங்கம் மண்டபம், முனியப்பர் கோவில் அமைந்துள்ள வீதிகளில் பெருமளவிலான பௌத்த கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. இவ் வெசாக் கூடுகள் ஒவ்வொன்றையும் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு படைப் பிரிவுகளும் அம…
-
- 0 replies
- 433 views
-
-
கள்ளமணல் விற்பனையில் பலர் திடீர் கோடீஸ்வரர் யாழ்.மேல் நீதிமன்றில் மனு தாக்கல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக சட்டரீதியாக மணல் அகழ்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுகிறது என குற்றஞ்சாட்டியும்,மணல் அகழ்வதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு கோரியும் யாழ்.மேல் நீதிமன்றில் நேற் றைய தினம் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள குடத்தனை, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களில் மணல் அகழ்வதற்கு தனியார் கட்டட நிறுவன உரிமையாளர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த விண்ணப்பத்தை மருதங்கேணி பிரதேச செயலர…
-
- 0 replies
- 369 views
-
-
பலாலியில் போர் வீரர்கள் தினம் கொழும்பு அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போர் வீரர்கள் தினம் பலாலியில் இன்று காலை நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பலாலி இராணுவத் தலைமையகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் போர் வீரர்கள் தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தின் உயர் அரச அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். http://uthayandaily.com/story/1625.html
-
- 1 reply
- 670 views
-
-
முள்ளி வாய்க்கால் நினைவுதினத்தில் ஜனாதிபதி வந்தால் எதிர்ப்போம் : போராட்டம் நடக்கும் என்கிறார் சிவாஜிலிங்கம் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பை முள்ளிவாய்க்கால் துக்க நினைவு வாரமாக அனுஷ்டிக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் நினைவு தினம் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு வருவதனை தவிர்க்க வேண்டும். அவ்வாறு மீறியும் வருகை தந்தால் அவரை வெளியேறக் கோரி முல்லைத்தீவில் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வடக்கு மாகாண சபையின் வவ…
-
- 0 replies
- 563 views
-
-
நல்லாட்சி அமைச்சரவைக்கு 24 மணி நேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்னும் 24 மணிநேரத்தில் கலைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல் தெரிவித்தது. எனினும், இந்திப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 11ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்து, தேசிய வெசாக் வைபவத்தை ஆரம்பித்து வைப்பதுடன், ஏனைய சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவது உசிதமானது அல்ல என, அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆலோசனை கூறியுள…
-
- 0 replies
- 144 views
-
-
“எனது பாதுகாப்பை முற்றிலுமாக அகற்றிய ராஜபக்சவுக்காக கூக்குரலிடும் கூட்டு எதிர்க்கட்சிகள்”: சந்திரிகா “மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்தது பற்றி கூட்டு எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுவதைக் காண வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. இது குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “மதிப்புக்குரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்திருப்பது குறித்து கூட்டு எதிரணியினர் கூக்குரலிடுகின்றனர். இது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது. இதே நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவரின் பாதுகாப்பை மதிப்புக்குரிய ராஜபக்ச முற்றிலும் …
-
- 0 replies
- 127 views
-
-
இனப்படுகொலை நினைவு நாளில் களியாட்டங்கள் வேண்டாம் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் நாளில் கேளிக்கை நிகழ்வு களை நடத்திப் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை நோகடிக்கவேண்டாம் என முல்லைத்தீவு மாவட்டச் சிவில் அமைப் புக்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள் ளன. முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று முன் தினம் பிற்பகல் ஒரு மணியளவில் முல்லைத்தீவு கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே சிவில் அமைப்புகள் மேற்கண்டவாறு கோரியுள்ளன.அவை மேலும் தெ…
-
- 0 replies
- 337 views
-
-
மகிந்த அணி வெளியேறும் வழிநடத்தல் குழுவிலிருந்து தாம் முன்வைத்த திருத்தங்கள் புதிய அரசமைப்புக்கான வரைவில் உள்வாங்கப்படா விட்டால் தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையைத் தமது தரப்பு முழுமையாக எதிர்க்கும் என்பதுடன் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவிலிருந்தும் மகிந்த அணி வெளியேறும் என்று தெரிகிறது. தற்போது வரை புதிய அரசமைப்புப் பணிகளில் மகிந்த அணியினர் இணைந்தே செயற்படுகின்றனர். நிறைவேற்று அதிகார முறைமை, தேர்தல் முறைமை என்பன தொடர்பில் சில முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையைத் தயாரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி இடை…
-
- 0 replies
- 248 views
-
-
சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரீ, ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அறிக்கைகள் விட இடமளிக்க வேண்டாமென, இது இராஜதந்திர அணுகுமுறைக்கு பாதமாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், சம்பந்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கையின் செயற்பாடுகள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் ப…
-
- 5 replies
- 867 views
-
-
மேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:- காலிமுகத்திடலில் மேதினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதேநாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மேதின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒருநல்ல செய்திவரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற் தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டுவாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்திருப்பதாக சம்பந்தர் தனதுமேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? மேதினத்திற்குஅடுத்தடுத்தநாள் அதாவது 3ம…
-
- 2 replies
- 474 views
-