Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 9th May 2017, 8PM

  2. மகிந்த தரப்பில் 11 எம்.பிக்கள் பதவியிழப்பர்? இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளமையால் இலங்­கை­யின் அர­சி­ய­லில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இரட்­டைக் குடி­யு­ரி­மையை, மகிந்த அணி­யில் 11 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னால் அவர்­க­ளும் பதவி இழக்­கும் நிலை ஏற்­ப­ட­லாம் என்று தெரிய வரு­கின்­றது. இரட்­டைக் குடி­யு­ரிமை கார­ண­மாக ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கீதா குமா­ர­சிங்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யைத் தொடர முடி­யாது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடந்த வாரம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து …

  3. முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – பொதுபல சேனா முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26357

    • 1 reply
    • 276 views
  4. புனரமைப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தென்மராட்சிப் பிரதேசம் 2 ஆயி­ரத்து 914 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 86 ஆயி­ரத்து 812பொது மக்­கள் வாழும் ஓர் பிர­தேச செய­லா­ளர் பிரி­வி­ல் 4 ஆயி­ரத்து 762 குடும்­பங்­கள் நிரந்தர வீட்டு வசதிகளின்றி இன்­று­வரை கொட்­ட­கை­க­ளி­லும், அரை வீட்­டுத் திட்­டத்­தின் கீழான பகுதி வீடுகளிலும் வாழ்­வ­தோடு 3 ஆயி­ரம் வரையிலான குடும்­பங்­க­ளுக்கு கழிப்­பறை வச­தி­க­ளும் இன்­றிக் காணப்­ப­டும் வட மாகா­ணத்­திலுள்ள ஒரு பிரதேச செயலாளர் செய­லா­ளர் பிரி வாக இன்­று­வரை தென்மராட்சி இருந்து வருகின்றது. போர் வேளையில் வன்­னிப்­ப­கு­திக்­கும் யாழ்ப்­பா­ணக் குடா­ நாட்­டுக்குமான எல்­லைப் பகு­தி­யாக விளங்­கிய குறித்த இ…

  5. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுக் செல்வோருக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரிடமிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 500,000 ரூபா அறவீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் உத்தரவிற்கு அமைய இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிணைத் தொகையாக ஐந்து லட்சம் ரூபா செலுத்த வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும், தற்போது அந்த தொகையை அறவீடு செய்யாமலேயே வேலை வாய்ப்பு பெற்றுச்செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 26000 பேர் கொரியாவில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிட…

    • 1 reply
    • 603 views
  6. வடக்கு மாகாண சபை முன்பாகப் போராட்டம் வடக்கு மாகாண சபை முன்பாக இன்று காலை, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகளினால் முற்றுகைப் போர் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக கடந்த 71 நாள்களாகப் போராட்டம் நடத்திய, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகள், வடக்கு மாகாண பேரவைச் செயலகம் முன்பாக இன்று காலை போராட்டம் நடத்தினர். வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. http://uthayandaily.com/story/1759.html

  7. விடுதலை பெறும் வரையில் தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும் – டி. எம். சுவாமிநாதனிடம் டக்ளஸ் Share This! சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு, மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டும், போதிய கவனிப்புகள் இன்றியும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிய வரும் நிலையில் இது தொடர்பில் போதிய அவதானங்களைச் செலுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறும் வரையில் அவர்கள் நீதியாக நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்ச…

  8. அமைச்சர்களின் உறுதிமொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது (நமது நிருபர்) மாவில்லு வர்த்­த­மானி பிர­ க­ட­னத்தில் தமக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தி­க­ளை­போக்கி பிர­க­ட­னத்தை இரத்துச்­செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்­க­ளாக மறிச்­சுக்­கட்­டியில் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்த மேற்­கொண்ட பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது போராட்­டத்தை நேற்று மாலை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­திக்­கொண்­டனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நேற்று முன்தினம் காலை நடத்­திய பேச்­சு­வார்த்­தையில் ஏற்­பட்ட புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் மாவில்லு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் ஏற்­பட்­டுள்ள தவ­று­களை திருத்தும் வழி­வ­கைகள் ஏற்­பட்­டுள்­ளதால்போரா…

  9. வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக நாட்டுக்காக இரத்தம் சி;ந்திய படைவீரர்கள் இன்று, வடக்கு மக்களை வாழ வைப்பதற்காக இரத்தத்தை தானமாக வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற படைவீரர் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஓர் இனம், ஒர் மதம் அல்லது சமூகத்தின் வெற்றியாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26311

    • 3 replies
    • 448 views
  10. மிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் : வங்கிக்கணக்கு விசாரணைக்கு மேலும் கால அவகாசம் தேவை மிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் வங்கிக் கணக்­குகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு மேலும் கால அவ­காசம் வேண்டும் என உயர் நீதி­மன்­றுக்கு சட்ட மா அதிபர் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. தனது வங்­கிக்­க­ணக்­குகள் முடக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரா­கவும் கோட்டை நீதி­வா­னினால் தனக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள பிடி­வி­றாந்து ஊடா­கவும் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து உத­யங்க வீர­துங்க சார்பில் தாக் கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை…

  11. குழந்தை கடத்­தலின் பின்­ன­ணியில் செயற்­பட்­டி­ருந்த பலர் தலை­ம­றைவு கைதுசெய்ய இரு சிறப்புக் குழுக்கள்; கைதானோர் விளக்­க­ம­றி­யலில் (எம்.எப்.எம்.பஸீர்) கம்­பளை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கங்கவட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்பில் இருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம் கோரி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. குழந்­தை­யுடன் மாய­மான, பின்னர் கடத்­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி என கண்­ட­றி­யப்­பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் கு…

  12. மோடியின் வரு­கையை அர­சி­ய­லாக்­க­வேண்டாம் தமிழ் ஊட­கங்­களும் இன­வா­தி­களும் குழப்­பக்­கூ­டாது என்­கிறார் டிலான் (ரொபட் அன்­டனி) இலங்­கையில் அர­சியல் தீர்வு குறித்த பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வருகை தரு­வ­தாக யாரும் கரு­தக்­கூ­டாது. மாறாக ஐக்­கிய நாடு­களின் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்­ளவே மோடி இலங்கை வரு­கின்றார். ஆதலால் இன­வா­திகள் இந்த விட­யத்தை குழப்­பக்­கூ­டாது என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். கூட்டு எதி­ர­ணி­யினர் மோடி வரு­கையின் போது கறுப்­புக்­கொடி காட்­ட­வேண்­டு­மென தெரி­வித்­துள்­ள…

  13. வடக்கு மாகாணசபை மேலதிக உறுப்புரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் உறுப்பினராக உள்வாங்கப்பட்ட அ.அஸ்மிடம் இன்னொருவருக்கு குறித்த உறுப்புரிமையை வழங்கும்படி அந்த அமைப்பு கோரிக்கைவிடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியதன் அடிப்படையில் இரண்டு உறுப்புரிமைகள் மேலதிகமாக கிடைக்கப்பெற்றன. அவற்றில் ஒன்றினை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையில் வருடாந்தம் பகிர்ந்து கொள்வது என்றும் மற்றைய ஆசனத்தை முஸ்லிம் மக்களுடனான இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அந்த இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதென்றும் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. …

  14. எல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் சின்னஞ்சிறிய தீவு நெடுந்தீவு. யாழ்ப்பாணத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பூங்குடுதீவில் இருந்து நெடுந்தீவுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். பாக் ஜலசந்தியில் அமைந்திருக் கும் இந்த தீவில் சுமார் 4,000 பேர் வாழ்கிறார்கள். ‘‘காலை 7 மணிக்கு வந்தால், இங்கிருந்து நான் உங்களுக்கு ராமேஸ்வரத்தை காட்டுவேன். தெளிவாகத் தெரியும்’’ என்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், ஆட்டோ ஓட்டுநருமான சுப்ரமணியம் நடராசா. நாம் அங்கு சென்றபோது உச்சி வெயில் தகதகத்து கொண்டிருந்தது. கடல் நீரில் சூரிய கதிர்கள் வெள்ளிப் போல பிரதிபலித்ததால் ராமேஸ்வரத்தை மட்டுமல்ல, அங்…

    • 0 replies
    • 326 views
  15. தடுமாறும் தமிழ் தலைமைகளினால் தளர்வடைகிறார்களாதமிழ் மக்கள்? அடுத்து என்ன?நிலாந்தன் (காணொளி) http://battinaatham.com/description.php?art=9926

    • 0 replies
    • 259 views
  16. வடக்கில் பரவலாக பெளத்த கொடிகள் வடக்கு சபை எதிர்ப்பு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவுத் தூபி, உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபி நாவற்குழி சிங்கள குடியேற்ற பகுதி உள்ளிட்ட இடங்களில் வெசாக் வெளிச்ச வீடுகளை இலங்கை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். நாளை மற்றும் நாளை மறுதினம் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே பெருமளவிலான இராணுவத்தினர் வெளிச்ச வீடுகளை அமைத்து வருகின்றனர். வீரசிங்கம் மண்டபம், முனியப்பர் கோவில் அமைந்துள்ள வீதிகளில் பெருமளவிலான பௌத்த கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. இவ் வெசாக் கூடுகள் ஒவ்வொன்றையும் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு படைப் பிரிவுகளும் அம…

    • 0 replies
    • 433 views
  17. கள்ளமணல் விற்பனையில் பலர் திடீர் கோடீஸ்வரர் யாழ்.மேல் நீதிமன்றில் மனு தாக்கல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக சட்டரீதியாக மணல் அகழ்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுகிறது என குற்றஞ்சாட்டியும்,மணல் அகழ்வதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு கோரியும் யாழ்.மேல் நீதிமன்றில் நேற் றைய தினம் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள குடத்தனை, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களில் மணல் அகழ்வதற்கு தனியார் கட்டட நிறுவன உரிமையாளர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த விண்ணப்பத்தை மருதங்கேணி பிரதேச செயலர…

    • 0 replies
    • 369 views
  18. பலாலியில் போர் வீரர்கள் தினம் கொழும்பு அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போர் வீரர்கள் தினம் பலாலியில் இன்று காலை நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பலாலி இராணுவத் தலைமையகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் போர் வீரர்கள் தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தின் உயர் அரச அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். http://uthayandaily.com/story/1625.html

  19. முள்ளி வாய்க்கால் நினைவுதினத்தில் ஜனாதிபதி வந்தால் எதிர்ப்போம் : போராட்டம் நடக்கும் என்கிறார் சிவாஜிலிங்கம் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்­கொண்ட இன அழிப்பை முள்­ளி­வாய்க்கால் துக்க நினைவு வார­மாக அனுஷ்­டிக்க அனை­வரும் முன்­வர வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்ள வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான எம்.கே.சிவா­ஜி­லிங்கம், முள்­ளி­வாய்க்­காலின் இறுதி நாள் நினைவு தினம் அன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முல்­லைத்­தீ­விற்கு வரு­வ­தனை தவிர்க்க வேண்டும். அவ்­வாறு மீறியும் வருகை தந்தால் அவரை வெளி­யேறக் கோரி முல்­லைத்­தீவில் பெரும் போராட்­டங்­களை முன்­னெ­டுப்போம் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். யாழ்.ஊடக அமை­யத்தில் வடக்கு மாகாண சபையின் வவ…

  20.  நல்லாட்சி அமைச்சரவைக்கு 24 மணி நேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்னும் 24 மணிநேரத்தில் கலைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல் தெரிவித்தது. எனினும், இந்திப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 11ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்து, தேசிய வெசாக் வைபவத்தை ஆரம்பித்து வைப்பதுடன், ஏனைய சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவது உசிதமானது அல்ல என, அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆலோசனை கூறியுள…

  21. “எனது பாதுகாப்பை முற்றிலுமாக அகற்றிய ராஜபக்சவுக்காக கூக்குரலிடும் கூட்டு எதிர்க்கட்சிகள்”: சந்திரிகா “மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்தது பற்றி கூட்டு எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுவதைக் காண வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. இது குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “மதிப்புக்குரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசு குறைத்திருப்பது குறித்து கூட்டு எதிரணியினர் கூக்குரலிடுகின்றனர். இது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது. இதே நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவரின் பாதுகாப்பை மதிப்புக்குரிய ராஜபக்ச முற்றிலும் …

  22. இனப்­ப­டு­கொலை நினைவு நாளில் களி­யாட்­டங்­கள் வேண்­டாம் சிவில் அமைப்­புக்­கள் கோரிக்கை முள்­ளி­வாய்க்­கால் இனப்­ப­டு­கொ­லையை நினை­வு­கூ­ரும் நாளில் கேளிக்கை நிகழ்­வு­ களை நடத்­திப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் மனங்­களை நோக­டிக்­க­வேண்­டாம் என முல்­லைத்­தீவு மாவட்டச் சிவில் அமைப் புக்­கள் கூட்­டா­கக் கோரிக்கை விடுத்­துள் ளன. முல்­லைத்­தீவு மாவட்ட சிவில் அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் நேற்று முன் தினம் பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் முல்­லைத்­தீவு கள்­ளப்­பாடு பொது­நோக்கு மண்­ட­பத்­தில் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்­தி­னர். இதன் பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சிவில் அமைப்­பு­கள் மேற்­கண்­ட­வாறு கோரி­யுள்­ளன.அவை மேலும் தெ…

  23. மகிந்த அணி வெளியேறும் வழிநடத்தல் குழுவிலிருந்து தாம் முன்வைத்த திருத்தங்கள் புதிய அரசமைப்புக்கான வரைவில் உள்வாங்கப்படா விட்டால் தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையைத் தமது தரப்பு முழுமையாக எதிர்க்கும் என்பதுடன் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவிலிருந்தும் மகிந்த அணி வெளியேறும் என்று தெரிகிறது. தற்போது வரை புதிய அரசமைப்புப் பணிகளில் மகிந்த அணியினர் இணைந்தே செயற்படுகின்றனர். நிறைவேற்று அதிகார முறைமை, தேர்தல் முறைமை என்பன தொடர்பில் சில முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையைத் தயாரித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி இடை…

  24. சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரீ, ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அறிக்கைகள் விட இடமளிக்க வேண்டாமென, இது இராஜதந்திர அணுகுமுறைக்கு பாதமாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், சம்பந்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கையின் செயற்பாடுகள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் ப…

  25. மேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:- காலிமுகத்திடலில் மேதினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதேநாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மேதின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒருநல்ல செய்திவரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற் தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டுவாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்திருப்பதாக சம்பந்தர் தனதுமேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? மேதினத்திற்குஅடுத்தடுத்தநாள் அதாவது 3ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.