ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143370 topics in this forum
-
‘வடக்கும் கிழக்கும் இணைந்தாலேதமிழ் பேசும் சந்ததி காக்கப்படும்’ வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு “இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். “தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, வடக்கு, கிழக்கு இணைப்பைக் கோருகின்றோம். அதன் மூலமே, எமது தமிழ் பேசும் சந்ததி பாதுகாக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 294 views
-
-
முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள் – மாவை முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல்…
-
- 2 replies
- 518 views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் யாழ் முற்றவெளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்ட பேரணி யாழ். ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதி வழியாக பேரணி முற்றவெளி மைதானத்தை அடைந்தது. இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துந்நெத்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர…
-
- 4 replies
- 499 views
-
-
சக்தி டிவி செய்திகள் 1st May 2017, 8PM
-
- 0 replies
- 202 views
-
-
வரலாற்றில் முதல் தடவையாக மேதினக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் புதிய செயல்! ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. குறித்த பேரணியில் பெருமளவான மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒரு வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் …
-
- 0 replies
- 273 views
-
-
அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால் : மேதினக் கூட்டத்தில் அதிரடி பேச்சு (எம்.சி. நஜிமுதீன்) முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணி…
-
- 0 replies
- 331 views
-
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்லின மக்களின் பங்கேற்புடன் சுவிட்ஸர்லாந்திலும் மே தினப் பேரணி நடைபெற்றது. இதில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியிருந்தனர். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தினையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். இதன்போது விடுதலைப் போராட்டம் தொடர்பான புரட்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. தனித் தமிழீழம் வேண்டும் என்ற கோஷங்களும் எழுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special…
-
- 0 replies
- 300 views
-
-
அரசியல் ஆளுமையினால் எங்கள் முழு சமூதாயமும் குட்டிச்சுவராகிவிட்டதாக முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவுக் கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவாளர்களின் மேன தினப் பேரணியின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், சிறுவர்களும் வேலை செய்ய வேண்டும், பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்றே அப்போதைய தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காகவும், சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் பெண்களுக்…
-
- 0 replies
- 276 views
-
-
யாழ். பல்கலைக்கழக செனட் சபையின் சுயாதீனத்தை நிராகரித்துவிட்டார் ஜனாதிபதி இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்; வாக்கெடுப்பில் முதலாவதாக வந்தவரை தெரிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி (நமது நிருபர்) யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விடயத்தில் ஜனாதிபதியின் தெரி வானது பல்கலைக்கழக செனட் சபையினு டைய சுயாதீனத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த அடியாகவே பார்க்கப்படவேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில் கடந்த ஆட்சி போல் அல்லாது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக கூறியே த…
-
- 1 reply
- 362 views
-
-
வடக்கு மாகாண கூட்டுறவாளர் மேதினம் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பில்! (படங்கள்) வடக்குமாகாணசபையின் வடக்குமாகாணம் தழுவிய கூட்டுறவாளர்களின் மேதின பேரணியும் மேதின போதுக்கூட்டமும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்றது. இராணுவசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகளுக்கு விரைவில் நல்ல முடிவைத்தா! என்ற தொனிப்பொருள் அடிப்படையாக கொண்டு இந்த மேதின பேரணி நடைபெற்றது. வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அதிதியாக கலந்துகொண்ட இந்த மேதின பேரணி புதுக்குடியிருப்பு சிவன் ஆலய முன்றலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொடியசைத்து ஆரம்பித்துவைக்க ஆரம்பமனது. முல்லைதீவு பரந்தன் வீதி வழியாக…
-
- 2 replies
- 422 views
-
-
மியன்மார்(பர்மா) தேசத்தில் பௌத்த கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக தங்களுடைய வாழ்விடங்களை இழந்து உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேரி கடல்மார்க்கமாக தப்பி இலங்கை வந்துள்ள ரோஹின்ய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த உதாரணமாகும். கடந்த 2006 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் இன்றுவரை மியன்மார் முஸ்லிம்களை பலிதீர்க்கும் நோக்கோத்தோடு அங்கு நடைபெறும் அசம்பாவிதங்கள் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடமையையும் காவுகொண்டுள்ள நிலையில் அந்த மக்கள் வேறுவழியில்லாமல் அயல் நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். பௌத்த தீவிர வாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் நிலையை உலக நாடுகள் மாத்திரமல்லாது ஐ.நாவும் கண்டு கொள்ளாதது வேதனையான விடயமாக இருப்பினும…
-
- 0 replies
- 404 views
-
-
உதிரத்தையே உழைப்பாக்கிய உத்தமரை வணங்குவோம் - யாழ். பல்கலை முகாமைத்துவ மாணவர்கள் மே தினச் செய்தி உதிரத்தையே உழைப்பாக்கி உலகத்தையே உய்விக்கும் உழைப்பாளர் பெருந்தகைகளை மேதின நன்னாளில் நாமும் தலைவணங்கி நிற்கின்றோம். இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர்கள் மே தினச் செய்தியை விடுத்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகுக்கான உணவு, உடை, உறையுள் உள்ளடங்கிய அனைத்தையும் நீங்களே வழங்கு கின்றீர்கள். ஆனால் உங்களது தேவைகள் மட்டும் நெடுங்காலமாகப் பூர்த்தி செய்யப்படாமலே உள்ளன. அரசியல்வாதிகள் தொடக்கம் முதலாளி வர்க்கம் வரையும் உங்க…
-
- 0 replies
- 358 views
-
-
புதிய தலைமை தேவை விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
-
- 0 replies
- 296 views
-
-
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டம். vanee 12 mins ago தமிழீழம் 1 Views முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய மே தினத்தை துக்க நாளாக அனுஸ்டித்துள்னர். குறித்த மக்கள் இன்று நண்பகல் ஒப்பாரிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். “நாங்கள் எட்டுவருடங்களாக எமது சொந்த நிலங்களில் தொழில் செய்ய முடியாது இருக்கின்றோம். இவ்வாறான சூழலை மாற்றி எமது சொந்த நிலங்களில் மீள்குடியேற வேண்டும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம், தற்பொழுதும் தொடர்கின்றோம் ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை” என்று போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு இ…
-
- 0 replies
- 701 views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவுதினம் ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலை முன்றலில் இன்று முற்பகல் நடைபெற்றது. வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருமார்களின் வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பௌத்த மதகுருமார்களுக்கு காணிக்கைகளை வழங்கினார். அத்துடன் ஜனாதிபதி அவர்கள், ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதிவணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், அதிவணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதச…
-
- 1 reply
- 305 views
-
-
த.மு.கூவின் கூட்டத்தில்... டி.ஷங்கீதன், பா.திருஞானம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம், தலவாக்கலையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்களாக பா.திகாம்பரம், மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். .இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 207 views
-
-
தனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா? பாரிய கருத்து மோதல்களை சந்தித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரு அணிகளாக பிரிந்து மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. Image captionமே தினக் கூட்டங்கள் தொடர்பாக சிறிசேன அணியின் சுவரொட்டி ஜனாதிபதி சிறிசேன அணியின் மே தினக் கூட்டம் இன்று திங்கள்கிழமை மாலை கண்டியில் நடைபெறவுள்ளது. கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீ …
-
- 0 replies
- 472 views
-
-
ஏட்டிக்குப் போட்டியாக கொழும்பு, கண்டியில் கூட்டங்கள் ஐ.தே.க.,சு.க. உள்ளிட்ட கட்சிகளின் 15 பிரமாண்டமான மேதினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு (ஆர்.யசி) உலக தொழிலாளர் தினமான இன்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறைசாற்றும் வகையில் பிரதான அரசியல் கட்சிகளின் 15 மே தினக் கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றன. தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டியிலும், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடு தலை முன்னணி, பொது எதிரணி ஆகியன கொழும்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறையிலும் பிரதான மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட…
-
- 0 replies
- 409 views
-
-
இந்திய மீனவர்கள் ஐவர் கடற்படையால் கைது இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர். மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டமீனவர்களிடமிருந்து படகு மற்றும் வலைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் மேதில விசாரணைக்காக மன்னார் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/19601
-
- 0 replies
- 239 views
-
-
கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது - மட்டக்களப்பில் மாவை எம்.பி. தெரிவிப்பு “கிழக்கு மாகாணத்தில் தமிழரின் பலம் குறைவாக இருக்கின்றது. இதனால் கிழக்கு மாகாணத்துக்கு துணையாக வடக்கு மாகாண மக்களின் பலம் கொடுக்கப்படவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டே, வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்திய தீர்மானம் 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். தந்தை செல்வா நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகைய…
-
- 0 replies
- 111 views
-
-
த.தே.கூவின் மே தினக் கூட்டம் எஸ்.சபேசன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம், கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாகச் சென்று மேதினம் நடைபெறும் மைதானத்தினை வந்தடைந்தது. "தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கைத் திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்" எனும் …
-
- 1 reply
- 277 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் கினிகத்தேனையில்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் கினிகத்தேனை நகர பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது. கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது. இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த மே தின கூட்டத…
-
- 0 replies
- 226 views
-
-
யாழ். பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியை பொறுப்பேற்றார் யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் விக்னேஷ்வரன் இன்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.. இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து பதவியை பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதனடிப்படையில் இறுதி தீர்மானத்தை ஐனாதிபதியே எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்…
-
- 0 replies
- 275 views
-
-
கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்து, கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட மே தின ஊர்வலம், டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது. தழிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசில் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் காணப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அ…
-
- 0 replies
- 157 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பு; நழுவிச் சென்ற அநுரகுமார வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் கருத்துக் கேட்டதும், ‘‘அது தொடர்பில் கருத்துக் கூறமுடியாது’’ என்று தெரிவித்து நழுவிச் சென்றார் மக்கள் விடு தலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்றுமாலை இடம்பெற்ற மேதின நிகழ்வில் இடம் பெற்றது. ‘‘வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?’’ என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதன்போது “இந்த விடயம் தொடர்பாக இப்போது எவ்வித கருத்துக்களையும் என்னால் கூற முடியாது. நான் இன்றைய கூட்டத் தில் பேசியதை மட்டும் நீங்கள் கவனத்தில் எடுங் கள்” என்று கூறிய…
-
- 1 reply
- 539 views
-