ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
த.மு.கூவின் கூட்டத்தில்... டி.ஷங்கீதன், பா.திருஞானம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம், தலவாக்கலையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்களாக பா.திகாம்பரம், மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். .இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 209 views
-
-
தனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா? பாரிய கருத்து மோதல்களை சந்தித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரு அணிகளாக பிரிந்து மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது. Image captionமே தினக் கூட்டங்கள் தொடர்பாக சிறிசேன அணியின் சுவரொட்டி ஜனாதிபதி சிறிசேன அணியின் மே தினக் கூட்டம் இன்று திங்கள்கிழமை மாலை கண்டியில் நடைபெறவுள்ளது. கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அணியின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீ …
-
- 0 replies
- 473 views
-
-
ஏட்டிக்குப் போட்டியாக கொழும்பு, கண்டியில் கூட்டங்கள் ஐ.தே.க.,சு.க. உள்ளிட்ட கட்சிகளின் 15 பிரமாண்டமான மேதினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு (ஆர்.யசி) உலக தொழிலாளர் தினமான இன்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறைசாற்றும் வகையில் பிரதான அரசியல் கட்சிகளின் 15 மே தினக் கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றன. தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டியிலும், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடு தலை முன்னணி, பொது எதிரணி ஆகியன கொழும்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறையிலும் பிரதான மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட…
-
- 0 replies
- 410 views
-
-
இந்திய மீனவர்கள் ஐவர் கடற்படையால் கைது இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர். மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டமீனவர்களிடமிருந்து படகு மற்றும் வலைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் மேதில விசாரணைக்காக மன்னார் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/19601
-
- 0 replies
- 241 views
-
-
கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது - மட்டக்களப்பில் மாவை எம்.பி. தெரிவிப்பு “கிழக்கு மாகாணத்தில் தமிழரின் பலம் குறைவாக இருக்கின்றது. இதனால் கிழக்கு மாகாணத்துக்கு துணையாக வடக்கு மாகாண மக்களின் பலம் கொடுக்கப்படவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டே, வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்திய தீர்மானம் 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். தந்தை செல்வா நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகைய…
-
- 0 replies
- 112 views
-
-
த.தே.கூவின் மே தினக் கூட்டம் எஸ்.சபேசன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம், கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாகச் சென்று மேதினம் நடைபெறும் மைதானத்தினை வந்தடைந்தது. "தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கைத் திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்" எனும் …
-
- 1 reply
- 278 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் கினிகத்தேனையில்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் கினிகத்தேனை நகர பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது. கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது. இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த மே தின கூட்டத…
-
- 0 replies
- 227 views
-
-
யாழ். பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியை பொறுப்பேற்றார் யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் விக்னேஷ்வரன் இன்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.. இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து பதவியை பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதனடிப்படையில் இறுதி தீர்மானத்தை ஐனாதிபதியே எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்…
-
- 0 replies
- 276 views
-
-
கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்து, கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட மே தின ஊர்வலம், டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது. தழிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசில் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் காணப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அ…
-
- 0 replies
- 158 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பு; நழுவிச் சென்ற அநுரகுமார வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் கருத்துக் கேட்டதும், ‘‘அது தொடர்பில் கருத்துக் கூறமுடியாது’’ என்று தெரிவித்து நழுவிச் சென்றார் மக்கள் விடு தலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்றுமாலை இடம்பெற்ற மேதின நிகழ்வில் இடம் பெற்றது. ‘‘வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?’’ என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதன்போது “இந்த விடயம் தொடர்பாக இப்போது எவ்வித கருத்துக்களையும் என்னால் கூற முடியாது. நான் இன்றைய கூட்டத் தில் பேசியதை மட்டும் நீங்கள் கவனத்தில் எடுங் கள்” என்று கூறிய…
-
- 1 reply
- 540 views
-
-
பிறரின் காணியில் விகாரை அமைக்குமாறு புத்தபெருமான் கூறவில்லை! - போத்திவெல சந்தானெந்த தேரர் [Monday 2017-05-01 08:00] மற்றொருவரின் காணியில் அத்துமீறி விகாரை நிர்மாணிக்குமாறு புத்தபெருமான் ஒருபோதும் கூறவில்லை என தீகவாபி பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் பிரதம பௌத்த பிக்கு வணக்கத்திற்குரிய போத்திவெல சந்தானந்த தேரர் தெரிவித்தார். இறக்காமம் மாயக்கல்லி விடயம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீண்ட காலமாக மாயக்கல்லி முஸ்லிம்களின் அவர்களது பூர்வீக காணிகளில் வசித்தோரை அவர்களின் விருப்பமின்றி அப்புறப்படுத்தி விகாரையை அமைக்கவேண்டிய அவசியமில்லை. மாணிக்கமடுவிக்கு அருகிலேயே தீகவாபி உள்ளதால் இங்கும் ஒரு விகாரை அவசியமில்லை. த…
-
- 0 replies
- 209 views
-
-
லட்சியத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திரள்வோம்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி [Monday 2017-05-01 08:00] தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக இன்று அவர் கருத்து வெளியிடுகையில், அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்ப…
-
- 0 replies
- 263 views
-
-
ஈழத் தமிழரின் அரசியல் திருப்பு முனையில் வந்து நிற்கிறது : சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தரப்புக்கள் என அனைவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது என்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தந்தை செவ்வாவின் 40வது நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும் எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட…
-
- 4 replies
- 469 views
-
-
அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது கடற்படை காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகொன்றை இன்று காலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்,குறித்த படகில் இந்தியவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags http://www.virakesari.lk/article/19576
-
- 2 replies
- 360 views
-
-
தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் மேடையாக பயன்படுத்துங்கள் : எதிர்க்கட்சித் தலைவர் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும் தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவு கூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்று தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழ…
-
- 0 replies
- 113 views
-
-
எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஒருபோதும் ஏற்க மாட்டோம் : சம்பந்தன் தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம், எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். அது உறுதியானதாகும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியவர் நாங்கள் அனைத்து தரப்பின…
-
- 3 replies
- 457 views
-
-
முள்ளிக்குளம் பகுதி விடுவிப்பு முதற்கட்ட வெற்றி : அமைச்சர் சுவாமிநாதன் மன்னார் முள்ளிக்குளம் பகுதி மீண்டும் அம்மக்களித்தில் கையளிப்பதற்கு கடற்படையினர் இணங்கியுள்ள நிலையில் அது தமது முயற்சிகளுக்கு கிடைத்த முதல்வெற்றியென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடரும் எனக் குறிப்பிட்டவர் சொற்ப காலத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியும் மீளத்திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுமெனவும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுடன் விரைவில் அடுத்த கட்ட விடயங…
-
- 0 replies
- 173 views
-
-
தொழிலாளர்கள் பொறுப்புமிக்க சமூக சக்தியாக செயற்படவேண்டும் : ஜனாதிபதி மே தினத்தைக் கொண்டாடும் உலகவாழ் தொழிலாளர்களோடு நானும் இணைந்து கொள்வதோடு, மனித சமூகத்தின் சுதந்திரத்திற்காக வும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக வும் தமது வியர்வையையும், கண்ணீரையும் சிந்தி போராடிய, குரல் கொடுத்த, உயிர் தியாகம் செய்த அனைத்து தொழிலாளர் சகோதரர்களுக்கும் எனது கௌரவமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இன்று கொண்டாடப்படும் மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன…
-
- 0 replies
- 292 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று மாலை அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டதாரிகள், இந்த சந்திப்பின் போது தங்களது பிரச்சனைகள் ஆக்கபூர்வமான முறையில் அவர்களிடம் எடுத்து செல்லப்படவில்லை என இந்த கலந்துரையாடலின் மூலம் தெரியவந்துள்ளது . இன்றய (நேற்றைய) தினம் எங்களது போராட்டம் 69 நாள் என்பதையும் எங்களுடைய தொழில் உரிமையின் தேவைப்பாடு சம்பந்தமாகவும் தெளிவு படுத்தியுள்ளோம் அதற்கு அவர் இரண்டு வாரங்களில் ஒரு சா…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிங்கள இளைஞர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹிரூஷ ஹென்ரிக்ஸ் என்ற 25 வயதுடைய இளைஞருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஹென்ரிக்ஸ் மான்செஸ்டர் ஸ்குவாஷ் பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார். இவர் 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை, போலி சமூக ஊடகங்களினூடாக தமது சொந்த பாலியல் மன நிறைவுக்காக பயன்படுத்தியுள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஸ்குவாஷ் பயிற்சியாளரா…
-
- 2 replies
- 427 views
-
-
மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரணை செய்ய சிறப்பு 'ட்ரயல் அட்பார்' (எம்.எப்.எம்.பஸீர்) ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியின் மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது. நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் யாழ். மேல் நீதிமன்றில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தககல் செய்து இவ்வாறு ட்ரயல் அட்பார் விசாரணையை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் திணைக்களம் தயாராகி வருவதாக அறிய முடிகிறது. http://www…
-
- 0 replies
- 294 views
-
-
சக்தி டிவி செய்திகள் April 2017, 8PM (30-04-2017)
-
- 0 replies
- 278 views
-
-
பல வருடங்களின் பின்னர் முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர் சாத்வீக அறவழிப் போராட்ட வெற்றிப்பூரிப்புடன் மன்னார் – முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர். முள்ளிக்குளம் மக்கள், பல வருடங்களின் பின்னர் இன்று (30) காலை தமது பூர்வீகக் கிராமத்திற்குள் நுழைந்தனர். விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள பரலோக மாதா ஆலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. முள்ளிக்குளம் பங்குத்தந்தையினால் இந்த கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், இதில், முள்ளிக்குளம் கிராம மக்கள், பிரதேச அரசியல்பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். கடற்படை முக…
-
- 4 replies
- 404 views
-
-
உண்மையை வெளியிடுமா கூட்டமைப்பு? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-8
-
- 0 replies
- 272 views
-
-
மாயக்கல்லி மலையில் மறைந்திருக்கும் மர்மம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-7
-
- 1 reply
- 481 views
-