Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் சோபை இழந்தது சித்திரை புதுவருடம் கிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் புதுவருட காலங்களில் சுமார் ஒரு வாரமாக வியாபாரம் களை கட்டியிருக்கும் எனவும் பொது மக்களும் கூட்டமாக வருகை தந்த புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள் எனவும் ஆனால் இவ்வருடம் அவ்வாறில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் புது வருடத்தின் முதல் நாள் இரவு வரை பட்டாசு சத்தங்கள் கூட கேட்கவில்லை எனவும் ஆங்காங்கே ஒன்று இரண்டு சத்தங்கள் மாத்திரமே கேட்கப்படுவதாகவும் முன்னைய ஆண்டுகளில் என்ற…

  2. இலங்கை அர­சின் வேகம் குறைவு - ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற பன்­னாட்டு வர்த்­த­கக் குழு ரணி­லுக்­குச் சுட்­டிக்­காட்டு அடுத்த மாதம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்­பில் தீர்­மா­னம் எடுக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ப­தாக, இலங்கை தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்று­வது அவ­சி­யம். பல்­வேறு விட­யங்­க­ளுக்­குத் தீர்­வைக் காணும் முயற்­சி­க­ளில் இலங்கை அர­சின் வேகம் குறைந்­துள்­ளது அல்­லது தடைப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் நாங்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றோம். கொழும்பு அர­சின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தில் ஐரோப்­பிய நாடா­ளு­மன்­றத்­தின் பன்­னாட்டு வர்த்­த­கக் குழு மேற்­கண்­ட­வாறு தெரி­வி…

  3. 50 கிலோ கஞ்சா நெடுந்­தீவு கட­லில் நேற்று மீட்பு அநா­ம­தே­யப் பட­கில் என்­கி­றது பொலிஸ் நெடுந்­தீ­வுக் கடற்­ப­ரப்­பில் 50 கிலோ கிராம் நிறை­யு­டைய கஞ்­சாப் பொதி­கள் கடற்­ப­டை­யி­ன­ரால் நேற்று மீட்­கப்­பட்­டன என்று நெடுந்­தீ­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இதன் பெறு­மதி 60 லட்­சம் ரூபா என­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர். “நெடுந்­தீ­வுக் கடற்­ப­ரப்­பில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த கடற்­ப­டை­யி­னர் சந்­தே­கத்­துக்கு இட­மான அநா­ம­தே­யப் படகை அவ­தா­னித்­துள்­ள­னர். அந்­தப் பட­கைச் சோத­னை­யிட்­டுள்­ள­னர். அதில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் கஞ்­சாப் பொதி­கள் மீட்­கப்­பட்­டன. அ…

  4. ஜ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு இப்போதும் அசமந்தமே - சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு இலங்கை அரசு அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­துச் செயற்­ப­டு­வ­தால், ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது தொடர்­பில் அச­மந்­தப் போக்­கில் செயற்­ப­டு­கின்­றது. தீர்­மா­னம் நிறை­வேற்ற முன்­ன­ரும் இவ்­வா­றான நிலையே தொடர்ந்­தது. தீர்­மா­னம் நிறை­வேற்­றிய பின்­ன­ரும் அவ்­வா­றான நில­மையே தொடர்­கின்­றது. இவ்­வாறு நல்­லி­ணக்க கலந்­தா­லோ­ச­னைச் செய­ல­ணி­யின் செய­லர் பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து தெரி­வித்­தார். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அர­சுக்கு மேலும் இரு வருட கால அவ­கா­சம் வழங்­கு­வ­…

  5. காணி விவகாரம் 17 இல் கூட்டம் (ரொபட் அன்­டனி) காணி­களை இழந்­துள்ள மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராயும் மிக முக்­கி­ய­மான கூட்டம் ஒன்று எதிர்­வரும் 17 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­த­னுக்கும் பாது­காப்பு அமைச்சின் உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் இடையே இந்த சந்­திப்பு திங்­கட்­கி­ழமை காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது தமது காணி­களை மீள் வழங்­கு­மாறு கோரி போரா­டி­வ­ரு­கின்ற மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பி்ல் த…

  6. பதவி விலகுவது புதிய விடயமல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; போராடும் மக்களின் கோரிக்கைக்கு சம்பந்தன் பதில் (ரொபட் அன்­டனி) மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக பத­வி­வி­ல­கு­வது என்­பது எனக்கு புதிய விட­ய­மல்ல. அது பழைய விட­ய­மாகும். இதற்கு முன்­னரும் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக பதவிவிலகும் சூழல் வந்­த­போது முதலில் பதவி வில­கி­யவன் நான்தான் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். எனினும் தற்­போது தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப…

  7. தனுஷ்கோடி அருகே இலங்கை அகதிகள் சிக்கித் தவிப்பு தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை மணல்திட்டில் இலங்கை அகதிகள் சிக்கித் தவித்துள்ளனர். குறித்த இடத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/19023

  8. புகையிரதக் கடவை சமிஞ்சைகளில் தொழிநுட்பக்கோளாறு ; வாகன சாரதிகள் குழப்பம் கிளிநொச்சியில் உள்ள பல புகையிரதக் கடவைகளில் உள்ள சமிஞ்சை விளக்குகளில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறினால் சில மணித்தியாலங்களாக தொடர்ந்து சிவப்புநிற சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகவும் இதனால் குறித்த கடவைகளைக் கடக்கும் சாரதிகள் பல நிமிடங்கள் காத்திருந்து இது தவறான சமிஞ்சையை தருகிறது என உணர்ந்ததன் பின்னரே குழம்பியநிலையில் கடவையைக் கடக்கின்றனர் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் . இதனால் புகையிரதம் வருகிறதா இல்லை தவறான சமிஞ்சையா என உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பாதுகாப்புக் கடவைகளை அவதானமாக கடக்கவேண்டிய நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளா…

  9. புதிய அரசமைப்புக்குறித்து கூட்டமைப்பு - ஜேவிபி பேச்சு புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணிக்­கும் (ஜே.வி.பி.) இடையே நேற்று முன்­னி­ரவு சந்­திப்பு நடை­பெற்­றது. புதிய அர­ச­மைப்­புத்­தான் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்ற கூட்­ட­மைப்­பின் கோரிக்­கைக்கு இணங்­கி­யுள்ள ஜே.வி.பி. தமது கட்­சி­யும் அதே நிலைப்­பாட்­டில்­தான் உள்­ளது என்று தெரி­வித்­துள்­ளது. அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் இறுதி முடிவு எட்­டப்­ப­டாத போதி­லும் அது தொடர்­பில் தொடர்ந்­தும் பேசு­வது என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான முய…

  10. 32 பவுண் நகை­க­ளு­டன் யாழ். நக­ரில் மூவர் கைது 16 திருட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்பு என்­கி­றது பொலிஸ் யாழ்ப்­பா­ணத்­தில் பல திருட்­டுக்­க­ளு­ டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்­டு­வந்த 3 பேர் கைது செய்­யப்­பட்டனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து 32 பவுண் நகை­க­ளும், மடிக் கணினி மற்­றும் 2 அலை­பே­சி­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணத்­தில் அண்மைக் கால­மா­கப் பல திருட்டு வழக்­கு­க­ளில் சம்­பந்­தப்­பட்ட புங்­கு­டு­தீ­வுப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த 28 வய­து­டைய நப­ரைப் பொலி­ஸார் தேடி வந்­த­னர். இந்­நி­லை­யில் அவர் யாழ்ப்­பாண நக­ரப் பகு­தி­யில் வைத்து நேற்று முன்­தி­னம் மாலை 6…

  11. இலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் ஆதரவு இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபோ தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத…

    • 0 replies
    • 407 views
  12. ஜனாதிபதி மைத்திரி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை | 2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என தேர்தல் கண்கானிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் வாக்கு அளித்திருந்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கண்கானிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் இந்த வருட நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவென அவர் சுட்டிக்காட்டியுள்…

    • 0 replies
    • 163 views
  13. நாமல் மீதான தாக்குதல் – இரு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர் ஊடகவியலாளர் நாமல் பெரேராவைத் தாக்கிய இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அடையாள அணிவகுப்பின் போது, அடையாளம் காணப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள், சிறிலங்கா பத்திரிகை நிறுவகத்தின் பயிற்சி நெறி இணைப்பாளராக பணியாற்றி நாமல் பெரேராவும், பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய அவரது நண்பரான மகேந்திர ரணவீரவும் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர். நாரஹேன்பிட்டிக்கும், கிருலப்பனைக்கும் இடைப்பட்ட மிகவும் பரபரப்பான வீதியில்- முக்கிய இராணுவ நிலை ஒன்று, அரச தகவல் திணைக்களம், நாரஹேன்பிட்டி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றுக்கு அருகில், வாகனத்தில்…

    • 0 replies
    • 209 views
  14. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் பங்கு போடுகிறது சிறிலங்கா திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து, கூட்டாக இயக்கவுள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சீனக்குடாவில் உள்ள மொத்தம் 99 எண்ணெய்க் குதங்களில், குறைந்தது 73 எண்ணெயக் குதங்கள் இந்தக் கூட்டு முயற்சித் திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ளன. ஏனைய 10 எண்ணெய்க் குதங்களை சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தானபம் பயன்படுத்திக் கொள்ளவுள்ளது. எஞ்சிய 14 எண்ணெய்க் குதங்களும் இந்தியாவுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன. …

    • 0 replies
    • 172 views
  15. தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள் சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை 8.28 வரையாகும். இதன்படி, நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04 மணிக்கு ஏவிளம்பி புத்தாண்டு பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும் 14.04.2017 வெள்ளிக்கிழமை (சித்திரை 01) அதிகாலை 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், மகர லக்கினத்தில், மகர நவாம்சத்தில் ´ஏவிளம்பி´ வருடம் பிறக்கின்றது. ஏவிளம்பி புத்தாண்டு பிறப்பன்று மஞ்சள் மற்றும் கபில நிறத்திலான புத்தாடைகளை அணிவது சிறந்தது. சங்கிரம தோஷ நட்சத்திரங்கள். புனர்பூசம், …

  16. யாழ்ப்பாண மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வெப்பநிலை 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ். வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கிடையில், நேற்றைய தினம் தொடக்கம் மாலை 02 மணிக்கு பின் ஒடுங்கல் மழைக்கான சாத்தியமும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்த வெப்ப நிலையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையிலேயே யாழ்ப்பாண வானிலை அவதான நிலையம் தகவல் வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தகவல் தருகையில், இலங்கையின் மத்திய பகுதியில் உச்சம் கொண்டிருக்கும் சூரியன் ப

டிப்படியாக நகர்ந…

  17. கேப்பாபுலவில் 43நாட்களுக்கு மேலாக தொடரும் வீதி வாழ்க்கை முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி 43 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் 43வது நாளான இன்றையதினம் இதுவரை தமது சொந்த நிலங்களை கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அரசாங்கத்தால் உத்தோயோகபூர்வமாக எந்த பதிலும் நேரடிய…

  18. மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு ; மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா காஞ்சிலங்குடாவில் 34 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற க .புனித நாதன் வயது 34 என்பவருக்கே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன் ஏற்பட்ட வாய்த்தர்கமே இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொக்கட்டி சேலை பொலிஸாரல் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது.மேலதிக விசாரணைகளை சேர்கோ மற்றும் கொக்கட்டி சேல…

  19. யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேசியுள்ளார். முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வைத்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார் எனவும் இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை எனவும் தாமதமானாலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடி…

    • 3 replies
    • 721 views
  20. தந்தையில்லாத மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகாக அறிக்கை ஒன்று மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும் என கிளிநொச்சி வலய பதில் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சியின் மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள 1ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 01-04-2017 அன்று மது போதையில் நள்ளிரவு 11.27 மணிக்கு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் ப…

  21. யாழில் இளைஞர் கடத்தல் – விசாரணைக்கு மல்லாகம் நீதிவான் உத்தரவு யாழில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மல்லாகம் நீதிவான் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய நான்கு நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவில் உடையில் திரவியநாதன் நகுலேஸ்வரன் எனும் இளைஞனின் வீட்டுக்கு சென்று விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளனர். அது தொடர்பில் அவரது மனைவி வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது தாம் எவரையும் கைது செய்வி…

  22. அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தயார்: டி.எம்.சுவாமிநாதன் அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தாம் தயாராகவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பனைசார் உற்பத்தி, தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைக் கூறினார். இந்நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/04/அரசியல்-கைதிகள்-93-பேரின்-வ/

  23. மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள் வ.துசாந்தன் பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன் கீழே, நாங்கள் தெருவோரப் பட்டதாரிகள் என குறிப்பிட்டும், மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனத்தினை வழங்ககோரி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (12), 51ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்த…

  24. -Kalai Marx- க‌ருணாவை துரோகி என்று சொல்லித் திரியும் புலி ஆத‌ர‌வு ந‌பர்க‌ள், அதே க‌ருணா செய்த‌ மிக‌ப் பெரிய‌ துரோக‌த்திற்கு ஆத‌ர‌வாக‌ வக்கால‌த்து வாங்கும் முர‌ண்ந‌கையை அவ‌தானிக்க‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து. யாழ்ப்பாண‌த்தில் இருந்து முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌த்தை தான் இங்கே குறிப்பிடுகிறேன். விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்திற்கு ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் த‌லைக்குனிவையும், பெரும் பின்ன‌டைவையும் ஏற்ப‌டுத்திய‌ ச‌ம்ப‌வ‌ம் அது.- சி.ஐ.ஏ. ம‌ற்றும் மேற்குல‌க‌ ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ளின் வ‌ருடாந்த‌ அறிக்கைக‌ளில், அது புலிக‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ இன‌ச் சுத்திக‌ரிப்பு என‌த் த‌வ‌றாம‌ல் குறிப்பிட‌ப் ப‌டும். மேலும் சிறில‌ங்கா அர‌சு அதை சுட்டிக் காட்டியே அர‌பு – முஸ்லிம் நாடுக‌ளை…

  25. சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 8 பேரும் கட்டார் விமானச்சேவைக்கு சொந்தமான QR654 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை 5:12 மணிக்கு இலங்கை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். கடத்தப்பட்ட 8 பேரின் உறவினர்கள் பெருந்திரளானோர் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது விமானநிலையச் செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19014

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.