ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
கிளிநொச்சியில் சோபை இழந்தது சித்திரை புதுவருடம் கிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் புதுவருட காலங்களில் சுமார் ஒரு வாரமாக வியாபாரம் களை கட்டியிருக்கும் எனவும் பொது மக்களும் கூட்டமாக வருகை தந்த புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள் எனவும் ஆனால் இவ்வருடம் அவ்வாறில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் புது வருடத்தின் முதல் நாள் இரவு வரை பட்டாசு சத்தங்கள் கூட கேட்கவில்லை எனவும் ஆங்காங்கே ஒன்று இரண்டு சத்தங்கள் மாத்திரமே கேட்கப்படுவதாகவும் முன்னைய ஆண்டுகளில் என்ற…
-
- 0 replies
- 495 views
-
-
இலங்கை அரசின் வேகம் குறைவு - ஐரோப்பிய நாடாளுமன்ற பன்னாட்டு வர்த்தகக் குழு ரணிலுக்குச் சுட்டிக்காட்டு அடுத்த மாதம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவசியம். பல்வேறு விடயங்களுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளில் இலங்கை அரசின் வேகம் குறைந்துள்ளது அல்லது தடைப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். கொழும்பு அரசின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பன்னாட்டு வர்த்தகக் குழு மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 210 views
-
-
50 கிலோ கஞ்சா நெடுந்தீவு கடலில் நேற்று மீட்பு அநாமதேயப் படகில் என்கிறது பொலிஸ் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 50 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டன என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். இதன் பெறுமதி 60 லட்சம் ரூபா எனவும் அவர்கள் தெரிவித்தனர். “நெடுந்தீவுக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான அநாமதேயப் படகை அவதானித்துள்ளனர். அந்தப் படகைச் சோதனையிட்டுள்ளனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அ…
-
- 0 replies
- 239 views
-
-
ஜ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு இப்போதும் அசமந்தமே - சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு இலங்கை அரசு அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுவதால், ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றது. தீர்மானம் நிறைவேற்ற முன்னரும் இவ்வாறான நிலையே தொடர்ந்தது. தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவ்வாறான நிலமையே தொடர்கின்றது. இவ்வாறு நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் செயலர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்குவ…
-
- 0 replies
- 182 views
-
-
காணி விவகாரம் 17 இல் கூட்டம் (ரொபட் அன்டனி) காணிகளை இழந்துள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மிக முக்கியமான கூட்டம் ஒன்று எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இந்த சந்திப்பு திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதன்போது தமது காணிகளை மீள் வழங்குமாறு கோரி போராடிவருகின்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பி்ல் த…
-
- 0 replies
- 181 views
-
-
பதவி விலகுவது புதிய விடயமல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; போராடும் மக்களின் கோரிக்கைக்கு சம்பந்தன் பதில் (ரொபட் அன்டனி) மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பதவிவிலகுவது என்பது எனக்கு புதிய விடயமல்ல. அது பழைய விடயமாகும். இதற்கு முன்னரும் மக்களின் உரிமைகளுக்காக பதவிவிலகும் சூழல் வந்தபோது முதலில் பதவி விலகியவன் நான்தான் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எனினும் தற்போது தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்ப…
-
- 0 replies
- 195 views
-
-
தனுஷ்கோடி அருகே இலங்கை அகதிகள் சிக்கித் தவிப்பு தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை மணல்திட்டில் இலங்கை அகதிகள் சிக்கித் தவித்துள்ளனர். குறித்த இடத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/19023
-
- 0 replies
- 280 views
-
-
புகையிரதக் கடவை சமிஞ்சைகளில் தொழிநுட்பக்கோளாறு ; வாகன சாரதிகள் குழப்பம் கிளிநொச்சியில் உள்ள பல புகையிரதக் கடவைகளில் உள்ள சமிஞ்சை விளக்குகளில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறினால் சில மணித்தியாலங்களாக தொடர்ந்து சிவப்புநிற சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதாகவும் இதனால் குறித்த கடவைகளைக் கடக்கும் சாரதிகள் பல நிமிடங்கள் காத்திருந்து இது தவறான சமிஞ்சையை தருகிறது என உணர்ந்ததன் பின்னரே குழம்பியநிலையில் கடவையைக் கடக்கின்றனர் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார் . இதனால் புகையிரதம் வருகிறதா இல்லை தவறான சமிஞ்சையா என உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பாதுகாப்புக் கடவைகளை அவதானமாக கடக்கவேண்டிய நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளா…
-
- 0 replies
- 200 views
-
-
புதிய அரசமைப்புக்குறித்து கூட்டமைப்பு - ஜேவிபி பேச்சு புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையே நேற்று முன்னிரவு சந்திப்பு நடைபெற்றது. புதிய அரசமைப்புத்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்கியுள்ள ஜே.வி.பி. தமது கட்சியும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படாத போதிலும் அது தொடர்பில் தொடர்ந்தும் பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அரசமைப்பு உருவாக்கத்துக்கான முய…
-
- 0 replies
- 282 views
-
-
32 பவுண் நகைகளுடன் யாழ். நகரில் மூவர் கைது 16 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு என்கிறது பொலிஸ் யாழ்ப்பாணத்தில் பல திருட்டுக்களு டன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 32 பவுண் நகைகளும், மடிக் கணினி மற்றும் 2 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாகப் பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட புங்குடுதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரைப் பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை 6…
-
- 0 replies
- 412 views
-
-
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் ஆதரவு இலங்கையில் இனங்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனை இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவை வழங்கும் என அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபோ தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத…
-
- 0 replies
- 407 views
-
-
ஜனாதிபதி மைத்திரி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை | 2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என தேர்தல் கண்கானிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் வாக்கு அளித்திருந்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கண்கானிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் இந்த வருட நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவென அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 163 views
-
-
நாமல் மீதான தாக்குதல் – இரு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர் ஊடகவியலாளர் நாமல் பெரேராவைத் தாக்கிய இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அடையாள அணிவகுப்பின் போது, அடையாளம் காணப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள், சிறிலங்கா பத்திரிகை நிறுவகத்தின் பயிற்சி நெறி இணைப்பாளராக பணியாற்றி நாமல் பெரேராவும், பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய அவரது நண்பரான மகேந்திர ரணவீரவும் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர். நாரஹேன்பிட்டிக்கும், கிருலப்பனைக்கும் இடைப்பட்ட மிகவும் பரபரப்பான வீதியில்- முக்கிய இராணுவ நிலை ஒன்று, அரச தகவல் திணைக்களம், நாரஹேன்பிட்டி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றுக்கு அருகில், வாகனத்தில்…
-
- 0 replies
- 209 views
-
-
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் பங்கு போடுகிறது சிறிலங்கா திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து, கூட்டாக இயக்கவுள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சீனக்குடாவில் உள்ள மொத்தம் 99 எண்ணெய்க் குதங்களில், குறைந்தது 73 எண்ணெயக் குதங்கள் இந்தக் கூட்டு முயற்சித் திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ளன. ஏனைய 10 எண்ணெய்க் குதங்களை சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தானபம் பயன்படுத்திக் கொள்ளவுள்ளது. எஞ்சிய 14 எண்ணெய்க் குதங்களும் இந்தியாவுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன. …
-
- 0 replies
- 172 views
-
-
தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள் சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை 8.28 வரையாகும். இதன்படி, நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04 மணிக்கு ஏவிளம்பி புத்தாண்டு பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும் 14.04.2017 வெள்ளிக்கிழமை (சித்திரை 01) அதிகாலை 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், மகர லக்கினத்தில், மகர நவாம்சத்தில் ´ஏவிளம்பி´ வருடம் பிறக்கின்றது. ஏவிளம்பி புத்தாண்டு பிறப்பன்று மஞ்சள் மற்றும் கபில நிறத்திலான புத்தாடைகளை அணிவது சிறந்தது. சங்கிரம தோஷ நட்சத்திரங்கள். புனர்பூசம், …
-
- 0 replies
- 852 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வெப்பநிலை 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ். வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கிடையில், நேற்றைய தினம் தொடக்கம் மாலை 02 மணிக்கு பின் ஒடுங்கல் மழைக்கான சாத்தியமும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்த வெப்ப நிலையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையிலேயே யாழ்ப்பாண வானிலை அவதான நிலையம் தகவல் வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தகவல் தருகையில், இலங்கையின் மத்திய பகுதியில் உச்சம் கொண்டிருக்கும் சூரியன் ப டிப்படியாக நகர்ந…
-
- 0 replies
- 146 views
-
-
கேப்பாபுலவில் 43நாட்களுக்கு மேலாக தொடரும் வீதி வாழ்க்கை முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி 43 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் 43வது நாளான இன்றையதினம் இதுவரை தமது சொந்த நிலங்களை கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அரசாங்கத்தால் உத்தோயோகபூர்வமாக எந்த பதிலும் நேரடிய…
-
- 0 replies
- 192 views
-
-
மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு ; மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா காஞ்சிலங்குடாவில் 34 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற க .புனித நாதன் வயது 34 என்பவருக்கே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன் ஏற்பட்ட வாய்த்தர்கமே இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொக்கட்டி சேலை பொலிஸாரல் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது.மேலதிக விசாரணைகளை சேர்கோ மற்றும் கொக்கட்டி சேல…
-
- 0 replies
- 281 views
-
-
யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேசியுள்ளார். முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வைத்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார் எனவும் இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை எனவும் தாமதமானாலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடி…
-
- 3 replies
- 721 views
-
-
தந்தையில்லாத மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகாக அறிக்கை ஒன்று மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும் என கிளிநொச்சி வலய பதில் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சியின் மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள 1ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 01-04-2017 அன்று மது போதையில் நள்ளிரவு 11.27 மணிக்கு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் ப…
-
- 3 replies
- 2.6k views
-
-
யாழில் இளைஞர் கடத்தல் – விசாரணைக்கு மல்லாகம் நீதிவான் உத்தரவு யாழில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மல்லாகம் நீதிவான் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய நான்கு நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவில் உடையில் திரவியநாதன் நகுலேஸ்வரன் எனும் இளைஞனின் வீட்டுக்கு சென்று விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளனர். அது தொடர்பில் அவரது மனைவி வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது தாம் எவரையும் கைது செய்வி…
-
- 0 replies
- 359 views
-
-
அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தயார்: டி.எம்.சுவாமிநாதன் அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தாம் தயாராகவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பனைசார் உற்பத்தி, தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைக் கூறினார். இந்நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/04/அரசியல்-கைதிகள்-93-பேரின்-வ/
-
- 4 replies
- 331 views
-
-
மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள் வ.துசாந்தன் பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன் கீழே, நாங்கள் தெருவோரப் பட்டதாரிகள் என குறிப்பிட்டும், மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனத்தினை வழங்ககோரி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (12), 51ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்த…
-
- 2 replies
- 381 views
-
-
-Kalai Marx- கருணாவை துரோகி என்று சொல்லித் திரியும் புலி ஆதரவு நபர்கள், அதே கருணா செய்த மிகப் பெரிய துரோகத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் முரண்நகையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட சம்பவத்தை தான் இங்கே குறிப்பிடுகிறேன். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவையும், பெரும் பின்னடைவையும் ஏற்படுத்திய சம்பவம் அது.- சி.ஐ.ஏ. மற்றும் மேற்குலக மனித உரிமை நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளில், அது புலிகளால் நடத்தப் பட்ட இனச் சுத்திகரிப்பு எனத் தவறாமல் குறிப்பிடப் படும். மேலும் சிறிலங்கா அரசு அதை சுட்டிக் காட்டியே அரபு – முஸ்லிம் நாடுகளை…
-
- 2 replies
- 612 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 8 பேரும் கட்டார் விமானச்சேவைக்கு சொந்தமான QR654 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை 5:12 மணிக்கு இலங்கை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். கடத்தப்பட்ட 8 பேரின் உறவினர்கள் பெருந்திரளானோர் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது விமானநிலையச் செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19014
-
- 0 replies
- 217 views
-