Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்! யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய 'லைக்கா' நிறுவனத்தின் சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை நடத்தும் இலவச வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரான சுபாஷ்கரனின் லைக்கா மொபைல் நிறுவனம் தமிழ் சினிமா துறையிலும் இறங்கியது. ஆனால் சிங்கள ராஜபக்சே குடும்பத்தினரின் தொழில் கூட்டாளியான லைக்கா நிறுவனம் தமிழகத்தில் கால்பதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை லைக்கா தயாரித்ததால் அப்படம் வெளியாவதில் கடும் பிரச்சனையும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்க…

  2. அமெரிக்க கடற்படையின் 'கொம்ஸ்ரொக்' இலங்கை வருகை அமெரிக்க கடற்படையின் கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' இன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்கா கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' பயிற்சி நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது. 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு நாட்களில் இரு தரப்பினருக்குமிடையில் பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பல நட்பு ரீதியான விளையாட்டுக்கள் குறிப்பாக கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. …

  3. யாழுக்கு சந்திரிகா விஜயம் எஸ்.நிதர்ஸன் யாழ்ப்பாணத்துக்கு இன்று (25) வருகைதரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நான்கு பிரதேச செயலகங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளார். ஐனாதிபதி தேசிய ஒருமைப்பாட்டுக்கும்; நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் தெல்லிப்பளை சங்கானை கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவே, அவர் இங்கு வருகைதருகின்றார். வருகைதரும் அவர் தெல்லிப்பழை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பளை வீமன்காமம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைக்கவுள்ளார். மேலும்…

    • 6 replies
    • 1k views
  4.  நவாலியூர் என் செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் -வி.தபேந்திரன் காலமான, கலாபூசணம் சாகித்திய ரத்னா நவாலியூர் என். செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள், கந்தர்மடம், ஆத்திசூடி வீதியில் உள்ள அவரது வீட்டில், நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான கலாபூசணம் நவாலியூர் என்.செல்லத்துரை, அவரது வீட்டில், ஞாயிற்றுக்கிழமை (26) இரவு காலமானார். இவர், ஈழத்து சினிமா வரலாற்றில் 1970 களில் ஏற்பட்ட திரைப்படத்துறை மறுமலர்ச்சி காலத்தில் “காத்திருப்பேன் உனக்காக” திரைப்படத்தில் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியதுடன் முக்கிய பாத்திரமேற்று …

  5. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு மக்­களின் அங்­கீ­காரம் அவ­சியம் பிரிக்­கப்­ப­டாத இலங்­கையில் நல்­லி­ணக்கம் வேண்டும் என்­கிறார் சம்­பந்தன் (பதுளை, தியத்­த­லாவை நிரு­பர்கள்) அர­சி­ய­ல­மைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அனைத்து இன மக்­களும் பயன் அடையும் பொருட்டு புதிய அர­சியல் சாச­னத்தை அமைப்­பது குறித்து முன்­னெ­டுப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த அர­சியல் சாசனம் பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் நிறை­வேற்­றப்­பட்டு மக்­களின் அங்­கீ­காரம் பெற்­றாக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். மலை­ய­கத்தில் …

  6. கோலாகலமாக இடம்பெற்றுவரும் கொழும்பு வீதி உணவுத் திருவிழா : மே 20 வரை பிரதி சனிக்கிழமைகளில் பிராந்­தி­யத்தின் வீதி உணவு தொடர்­பாக, புதிய பரி­ணாமம் ஒன்றை உரு­வாக்கி அதில் களி­யாட்­டங்­க­ளையும் குதூ­க­லத்­தையும் கலந்து வித்­தி­யா­ச­மான அனு­ப­வத்தை ‘கொழும்பு வீதி உணவுத் திரு­விழா 2017’ பெற்­றுத்­த­ர­வி­ருக்­கி­றது. இந்த கொழும்பு வீதி உணவுத் திருவிழாவை பெயார்வே ஹொட்டேல் நிறு­வனம் ஏற்­பாடு செய்து அனு­ச­ர­ணை­யையும் வழங்­கு­கி­றது. இம் மாதம் 18 ஆம் திகதி ஆரம்­ப­மாகி எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை வரும் சனிக்­கி­ழ­மைகள் தோறும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை இந்த ‘கொழும்பு வீதி உணவுத் திரு­விழா 2017’ (Colombo Street Food Fe…

  7. இந்திய மீனவர்களுடன் கைதாகியோரில் ஒருவர் மன்னாரில் பிறந்தவர் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­ யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட 12 இந்­திய மீன­வர்­களுள் ஒரு­வர் மன்னாரைச் சேர்ந்­த­வர் என்று தெரி­ய­வந்­துள்­ளது. இலங்­கை­யி­லி­ருந்து அவர் 22 வய­தில் அக­தி­ யா­கத் தமி­ழ­கம் சென்­றுள்­ளார். பல வரு­டங்­க­ளாக அங்கு வசித்து வரும் அவர் தமி­ழக உற­வு­க­ளு­டன் இணைந்து கடற்றொ­ழில் ஈடு­ப­டு­கி­றார். “மன்­னா­ரில்­ வாழ்ந்த காலப்­ப­கு­தி­யில் எனது உற­வு­க­ளில் 4 பேரை இழந்­தேன். என்ன செய்­வது என்று தெரி­யாது தவித்­த­ வே­ளை­யி­லேயே, தாய்த் தமி­ழ­கம் நோக்கி பட­கில் தப…

  8. மனித உரி‍மை ‍பேர‍வை அலுவலகத்‍தை வட.,கிழக்கு, கொழும்பில் திறக்க வேண்டும் தமிழ் சமூகம் அறிக்‍கை தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான மனித உரி­மைகள் மீறலை முடி­வுக்கு கொண்­டு­வந்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்பில் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு தமிழ் சமூகம் அழைப்பு விடுத்­துள்­ளது. இலங்கை தொடர்­பான மனித உரி­மைகள் பேர­வையின் பிரே­ரணை கடந்த 23 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்­டது. இது தொடர்பில் எமது மக்கள் மத்­தியில் பல்­வேறு கேள்­விகள் எழுந்­தி­ருக்­கலாம். அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், பிரித்­தா­னிய மனித உரி‍‍மை தமிழர் பேரவை, அமெ­ரிக்க தமிழர் அர­சியல் செய­லவை, கன­டிய தமிழர் பேரவை ஆகிய முன்று அமைப்­புக்­கள…

  9. இறு­தி­யான திருத்­தப்­பட்ட அறிக்­கையின் வடிவம் தயார்? (பா.ருத்­ர­குமார்) அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்­பான இறுதி திருத்­தப்­பட்ட அறிக்­கையின் வடிவம் தயா­ரா­கி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சீன மேர்சன்ட் தனியார் துறை­முக அபி­வி­ருத்தி நிறு­வ­னத்­துக்கும் இலங்கை துறை­முக அபி­வி­ருத்தி அதி­கார சபைக்­கு­மி­டையே மேற்­கொள்­ளப்­பட்ட குறித்த ஒப்­பந்­தத்தில் இடம்­பெற்ற திருத்­தங்கள் மற்றும் இரு­த­ரப்­பி­னரின் புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்­திக்­கென…

  10. தேர்­தலை காலம் தாழ்த்­து­கின்­றமை ஜன­நா­ய­கத்தை மீறும் செய­லாகும் மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்­து­விட்­டனர் என்­கிறார் மஹிந்த தேசப்­பி­ரிய (ஆர்.யசி) மக்­க­ளுக்கு தேர்தல் தொடர்­பிலும் பாரா­ளு­மன்றம் தொடர்­பிலும் நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. தேர்­த­லுக்­கான புதிய வாக்­கா­ளர்­களின் பதி­வுகள் கடந்­த­கா­லத்தை விடவும் ஐம்­பது சத­வீ­தத்தால் குறை­வ­டைந்­துள்­ளதாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­தாது காலம் கடத்­து­வது ஜன­நா­ய­கத்தின் மீதான அத்­து­மீறல் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்…

  11. ஏழு நாட்­க­ளுக்குள் சம்­பந்தன் தலை­யிட்டு தீர்வை தர­வேண்டும் வீதியில் கிடந்து செத்து மடி­வோமே தவிர பின்வாங்க மாட்டோம்; கேப்­பா­ப்பு­லவு மக்கள் எச்­ச­ரிக்கை (கே.குமணன்) எமக்­கான தீர்வை ஏழு நாட்­க­ளுக்குள் உரி­ய­த­ரப்­பி­ன­ருடன் பேசி பெற்­றுத்­த­ர­வேண்­டி­யது தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் தலை­யாய கட­மை­யாகும். அவ­ரிடம் இந்த கோரிக்­கையை உரி­மை­யோடு முன்­வைக்­கின் றோம் என கேப்­பா­ப்பு­லவு பூர்­வீக கிராம மக்கள் நேற்று தம்மை பார்­வை­யிட வந்த தமிழ் தேசி­ய­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளிடம் தெரி­வித்­தனர். கேப்­பா­பு­லவு மக்­களின் தொடர் போராட்டம் நேற்­றுடன் இரு…

  12. ஒற்­று­மையின் நிமித்தமே மௌன­மாக இருக்­கின்றோம் திருப்பி பேச முடி­யா­தென நினைக்­க­வேண்டாம்; உரிய நேரத்தில் பதி­ல­ளிப்போம் என்­கிறார் மாவை சேனாதிராஜா (எம்.நியூட்டன்) காலத்தின் தேவைக்கு ஏற்ப நாம் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதே இன்­றைய தேவை­யாக உள்­ளது. கிளையில் இருந்து அடி மரத்தை வெட்­டு­வது போன்றே தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருந்து தமி­ழ­ரசுக் கட்­சியை வெளி­யேற்­ற­வேண்டும் என்று கூறப்­ப­டு­வ­தாகும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். சாவ­கச்­சேரி, சங்­கத்­தா­னையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற மண்­டபத் திறப்பு விழா …

  13. தொழில் வழங்காவிடின் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை: வேலையற்ற பட்டதாரிகள் சத்தியப்பிரமாணம் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை என வேலையற்றப் பட்டதாரிகளும் அவர்களது உறவிர்னர்களும் மட்டக்களப்பில் இன்று சத்தியப்பிரமாணம் செய்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்காவில் முன்னெடுக்கும் போராட்டம் 34 ஆவது நாளை எட்டியுள்ளது. பேராட்டத்திற்கு வலுசேர்கும் வகையில் இன்று அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது சவ…

  14. தமிழீழ விடுதலைபுலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர் – மத்திய அமைச்சர் மலிக் சமரவீர தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் தமது விருந்தோம்பல் பண்பை சிறப்புடன் மேற்கொள்வார்கள் என தெரிவித்த மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை சார் அமைச்சர் மலின் சமரவிக்ரம, அவர்களுடன் இருந்த காலத்தில் தான் உணர்ந்தவற்றை நினைவு படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 2000 ஏற்றுமதியாளர்களை ஸ்தாபிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய ரீதியிலான முதலாவது விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் …

    • 0 replies
    • 442 views
  15. ஜெனீவாவைக் கண்டுகொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகள் - மொஹமட் பாதுஷா முஸ்லிம்களின் அரசியலானது பெருவளர்ச்சி பெற்று பக்குவப்பட்டிருக்கின்றது என்றும் அதிலுள்ள அரசியல்வாதிகள் முதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள் என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சில செயற்பாடுகளைப் உற்றுநோக்குகின்றபோது, இன்னும் சிறுபிள்ளைத்தனமான அரசியலிலேயே அவர்கள் மூழ்கியிருப்பதைக் காண முடிகின்றது. ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று வரலாற்றினூடு அறிந்திருக்கின்றோம். ஆனால், இல்லாத இராச்சியத்துக்காக உரிமை கொண்டாடிக் கொண்டு, முஸ்லிம்களிடையே அளவுக்கதிகமான ‘நீரோ’க்கள் இருக்கின்றார்கள்…

  16. விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும் கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள், வழமைபோல எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான கட்டுமானப் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. விமான ஓடு பாதையின் பணிகளும் நவீன தொழில்நுட்ப ரீதியான சமிக்ஞைக் கட்டமைப்பும், தற்போது பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திட்டமிட்டதன் அடிப்படையில், எதிர்வரும் 5ஆம் திகதி, விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் முழுமையாக நிறைவு பெற…

  17. நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு.! கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் இன்று முற்பகல் ஒருதொகுதி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர், தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கிளிநொச்சி குற்றத்தடகவியல் பொலிஸார் ஆகியோர் நெத்தலியாறு பகுதிக்குச் சென்று ஆற்றின் நடுவே பை ஒன்றில் வெடிபொருள்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இருப்பினும் குறித்த வெடிபொருள் என்ன என்பது தொடர்பில் ஆராயவும் அதனை மீட்கவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவி …

  18. புகையிரதம் மோதி ஒருவர் பலி புகையிரத கடவையில் படுத்திருந்தவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (26) காலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அத செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர் நீர்ப்பாசன திணைக்களத்…

    • 2 replies
    • 368 views
  19. லசந்த கொலை தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கொழும்பு தெற்கு போதான வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளின் ஊடாக இப்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. லசந்தவின் கொலையானது தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், மரணம் இடம்பெற்ற வேளையில் பிரரேத பரிசோதனை நடத்திய வைத்திய அதிகாரி சுனில் குமார, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிவ…

  20. இலங்கையை நோக்கி நகரும் ரஷ்யா பூகோள அரசியலில் திடீர் திருப்பம் லியோ நிரோஷ தர்ஷன் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற் ­கொண்டு ரஷ்யா சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வினர் அந்­நாட்டு ஜனா­தி ­பதி உள்­ளிட்ட அரச தரப்­பு­க­ளுடன் உயர் மட்டப் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். கல்வி, பொரு­ளா­தாரம் மற்றும் விஞ்­ஞானம் உள்­ளிட்ட பல துறைசார் ஒப்­பந்­தங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­துடன், நான்கு தசாப்­தத்­துக்கு பின்­ன­ரான இரா­ஜ­தந்­திர நட்பை தற்­போது செயற்­திறன் மிக்­க­தாக்­கு­வ­தற்கு ரஷ்யா தீர்­மா­னித்­துள்­ளது. உள் நாட்டு போர் நிறை­வ­டைந்த பின்னர் உலக வல்­ல­ர­சு­களின் பார்வை முழு அளவில் இ…

  21. முன்னைய அரசு இரவில் விழுந்த குழியில் இன்றைய அரசு பகலில் விழப் போகிறது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு எஸ்.கணேசன் இலங்­கையின் போர்க்­குற்றம் தொடர்­பான பொறுப்புக் கூறல் விட­யத்தில் இலங்­கைக்கு மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டமை எமது நாட்­டுக்கு ஆபத்­தா­னது. இறு­தியில் சர்­வதேச விசா­ர­ணை­யி­லேயே அனைத்தும் வந்து முடியும் என சிரேஷ்ட அர­சியல் ஆலோ ­ச­கரும் முன்னாள் ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நி­தி­யு­மான கலா­நிதி தயான் ஜய ­தி­லக தெரி­வித்தார். 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் அமெ­ரிக்­கா­விலும் பிரிட்­ட­னிலும் புதிய அர­சாங்­கங்கள் பத­வி­யேற்­றுள்­ளன. எனவே இந்த அர­சாங்­கங்­கங்­க­ளுடன் …

  22. காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான முடிவுவேண்டும் முன்னாள் ஜனாதிபதியிடம் அருட்தந்தை கோரிக்கை எம்.நியூட்டன், ரி.விரூஷன் பொரு­ளா­தா­ரத்­துக்கு மட்டும் முக்­கி­ யத்­து­வத்தை வழங்­காது காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ பது தொடர்­பிலும் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள மக்­களின் காணி­களை விரை­வாக அவர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ ப­டவும் நட­வ­டிக்கை எடுக்க வேண் டும் என யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­விடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அச்­சு­வேலிப் பங்­குத்­தந்­தையும் மனித உரி­மைகள் ஆர்­வ­ல­ரு­மான அருட் தந்தை ஜெயக்­குமார் அடி­களார் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார். குறித்த விடயம் தொட…

  23. 12 இந்திய மீனவர்கள் கைது.! அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த இந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். இந்த மீனவர்கள் பயணித்த இரண்டு மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18286

  24. யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் வரும்போது நல்லதொரு முடிவுடன் வருவேன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எம்.நியூட்டன், ரி.விரூஷன் யாழ்ப்­பா­ணத்­துக்கு நான் மீண்டும் வரும்­போது காணி­களை இழந்த மக்­க­ளுக்கு நல்­ல­தொரு முடி­வு­ட­னேயே வருவேன் என தேசிய ஒரு­மைப்­பாட்­ டுக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கு­மான அலு­வ­ல­கத்தின் தலை­வியும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்­துக்கு நேற்­றை­ய­தினம் வருகை தந்த முன்னாள் ஜனா­தி­பதி, தெல்­லிப்­பழை பிர­ தேச செய­லக பிரிவின் கீழுள்ள பளை வீமன்­கா­மத் தில் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­துக்­கான அடிக்­கல் லை நாட்டி வைத்த பின்னர் அங்­கி­ருந்த மக்­க­ளு டன் உரை­யாற்­றி…

  25. சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது அனைத்து தேர்தல்களையும் ஒத்தி வைத்து விட்டு அவசரமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றும் நோக்கில் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கடந்த தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு இணங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/arch…

    • 1 reply
    • 321 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.