Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோத்தாவின் ஆணையில் கொழும்பில் 550 தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை விடயங்களை நான் அறிவேன் என்கிறார் அமைச்சர் மனோ (க.கம­ல­நாதன்) பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ உண்­மைக்கு புறம்­பான விட­யங்­களை கூறி­னாலும் கொழும்­பில் தமி­ழர்­களை வெள்ளை வேன்­களில் கடத்­தி­ய­வர்­க­ளுக்கு ஆணை­யிட்­டவர் அவர் தான் என்­பதை நான் அறிவேன். அதற்­க­மை­யவே கடந்த காலங்­களில் கொழும்பில் 550 க்கும் மேற்­பட்ட தமி­ழர்கள் கடத்­தப்­பட்டு கொலைச் செய்­யப்­ப­டார்கள் என தேசிய கலந்­து­ரை­யாடல் சக­வாழ்வு மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனே கணேசன் தெரி­வித்தார். புதி­தாக செப்­ப­னி­டப்­பட்டு புணர்­நிர்­மானம் செய்­யப்­பட்ட கொழும்பு கதி­…

  2. மஹிந்தவுக்கு ஆதரவாக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வளா­கத்தில் நேற்­றைய தினம் இலங்கை இரா­ணு­வத்­திற்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கும் ஆத­ர­வாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இலங்கை தொடர்­பான விவாதம் பேர­வையில் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­ அதே­நே­ரத்தில் பேர­வைக்கு வெ ளியே இந்த ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது. ஐரோப்­பிய நாடு­களில் வசிக்கும் பெரும்­பான்மை மக்கள் இந்த ஆர்ப்­பாட்­டத்­துக்­காக பஸ்­களில் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். மேலும் இலங்­கை­யி­லி­ருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க…

  3. பிரபாகரனிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கைக்கடிகாரத்தேய கட்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அருட்தந்தை இம்மானுவேல் நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினைரய சர்வதேசத்தில் பகிரங்கப்படுத்தினேன். என் மீது எந்த குற்றம் சுமத்தினாலும் நான் கடவுளுக்குள் பிரமாணிக்கமாக இருக்கின்றேன். பிரபாகரன் பிறப்பதற்கு முன்னரே எமது இனத்துக்கான போராட்டத்தை ஆரம்பித்தவன் நான். நான் இன்று கட்டிருக்கும் கடிகாரம் கூட பிரபாகரனால் வழங்கப்பட்டது என ஜெனிவாவில் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அ…

  4. நம்பகத்தன்மைக்கு சர்வதேச நீதிபதிகள் மிகவும் அவசியம் மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தினார் செயிட் அல் ஹுசைன் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) விசா­ரணைப் பொறி­மு­றை­யா­னது நம்­ப­கத்­தன்­மையாய் அமை­வ­தற்கு வெளிநாட்டு நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், வழக்­கு­ரை­ஞர்கள் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அது­மட்­டு­மின்றி பாதிக்­கப்­பட்ட மக்­களும் நம்­பகத்தன்­மைக்­காக சர்­வ­தேச பங்­க­ளிப்பை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செயிட் அல் ­ஹுசைன் நேற்று ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் தெரி­வித்தார். கடந்த கால மீறல்­களை ஆராயும் விட­யத்தில் நம்­ப­கத்­தன்மை மற்றும் பக்­க­சார்­பின்மை தொடர்பில் காண…

  5. காணி விடுவிப்பு; காணாமல் போனோருக்கு தீர்வு; கால அட்டவணையின் தேவை இலங்கையை வலியுறுத்திய சர்வதேச நாடுகள் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்ற, நிலையில் அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைத்து சர்வதேச நாடுகளினதும் பிரதிநிதிகளும் சர்வதேச பங்களிப்புடனான விசாரணை பொறிமுறையை வலியுறுத்தியதுடன் காணி விடுவிப்பு காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு, பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான கால அட்டவணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் என்பவற்றை மிகவும் வலுவான முறையில் வலியுறுத்தினர். அத்துடன் கடந்த 18 மாதகாலத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்ப…

  6. பொறுப்புகூறாமை இலங்கையில் தொடர்கின்றது : சர்வதேச மன்னிப்பு சபை (லியோ நிரோஷ தர்ஷன்) குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாது நீர்த்துப்போக செய்யும் நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. திருகோணமலை மாணவர் படுகொலை மற்றும் மூதுர் மனிதாபிமான தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை என்பவற்றை முக்கிய உதாரணங்களாக கருத முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2006 ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அதே ஆண்டில் மூதூரில் 17 மனிதாபிமான தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்றன தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யவோ தண்டிக்கப்படவோ இல்லை . ஐக்கிய நா…

  7. இந்திய ராணுவத்தின் கிளை­மோர்க் குண்டு கட்­டு­வ­னில் மீட்பு பாட­சா­லைக்கு நடந்து சென்ற சிறுமி, சாலை­யோ­ரம் காணப்­பட்ட பொரு­ளைச் சுரண்­டி­ய­ போது வெளிப்­பட்­டது சுமார் 25 கிலோ கிராம் நிறை­யு­டைய அதி­சக்தி வாய்ந்த கிளை­மோர் குண்டு. இலங்­கைக்கு வந்த இந்­திய அமை­திப் படை­யி­னர் பயன்­ப­டுத்­திய கிளை­மோர்க் குண்­டாக இருக்­கும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது” இவ்­வாறு பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­பழை கட்­டு­வன் சாலை­யில் நேற்­று­முன்­தி­னம் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது. இத­னால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்ட குண்டு நீதி­மன்­றின் அனு­ம­தி­யு­டன…

    • 1 reply
    • 244 views
  8. ரஷ்யாவுக்குப் பயணமானார் ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விசேட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (22) ரஷ்யாவுக்குப் பயணமானார். 1974ஆம் ஆண்டில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் மேற்கொண்ட ரஷ்ய விஜயத்தின் 44 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். ரஷ்ய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, உயர் மரியாதையுடன் வரவேற்பதற்கு ரஷ்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/193509/ரஷ-ய-வ-க-க-ப-பயணம-ன-ர-ஜன-த-பத-#sth…

  9. கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும், இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, தாயகம் தழுவிய ரீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த 20 ஆம் திகதி முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 31 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சென்ற சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜய…

  10. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட எனது தங்கையின் ஒரே மகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் (வீடியோ இணைப்பு) (எம்.ஆர்.எம்.வஸீம்) வெள்ளை வேனில் வந்தவர்களால் கடத்தப்பட்ட எனது தங்கையின் ஒரே மகனான பஸ்லமை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மகனின் கவலையால் எனது தங்கை நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரை எப்படியாவது எங்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடத்தப்பட்ட பஸ்லமின் தாய் மாமாவான மொஹமட் மூஸின் வேண்டுகோள் விடுத்தார். கொழும்பு புறக்கோட்டையில் காணாமலாக்கப்பட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஒருவார காலத்திற்கு முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது நாளாக இ…

  11. முல்லைத்தீவில் தேசிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம் !!! முல்லைத்தீவு மாவட்டத்துக்கான தேசிய விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையாக 32 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. இதற்கான அளவீடு பணிகள் இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது. 780மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த காலங்களில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அளவீடு நடைபெறும் பகுதியான முல்லைத்தீவு நகருக்கு அண்மையாக தேசிய வ…

  12. முச்சக்கர வண்டியை தூக்கி வீசிய ரயில் : யாழில் சற்றுமுன்னர் கோர விபத்து (படங்கள்) யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானார். முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/18108

  13. யாழ்ப்பாண மாநகரில் இரகசிய இடங்களில் சிசிரிவி கமராக்கள் - ஆணையாளர் “யாழ்ப்­பாண மாந­க­ரப் பகு­தி­யில் திண்­மக் கழி­வு­க­ளைக் கொட்­டு­வோரை இனம் கண்­டு­கொள்­வ­தற்­கா­கக் கண்­கா­ணிப்­புக் கம­ராக்­கள் பொருத்­தும் பணி­கள் இடம்­பெ­று­கின்­றன.கண்­கா­ணிப்­புக் கம­ராக்­கள் பொருத்­தப்­ப­டும் இடங்­கள் தொடர்­பில் எந்­தத் தக­வலும் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது” இவ்­வாறு யாழ்ப்­பாண மாந­கர ஆணை­யா­ளர் பொ. வாகீ­சன் தெரி­வித்­தார். “யாழ்ப்­பாண மாந­க­ரத்­தில் திண்­மக் கழி­வ­கற்­றும் நட­வ­டிக்­கை­கள் 90 வீதம் வெற்­றி­பெற்­றுள்­ளன. பெரும்­பா­லான குடி­யி­ருப்­பா­ளர்­கள் திண்­மக்­க­ழி­வு­களை சேக­ரித்து தரம்­பி­ரித்­துக் கழி­வ­கற்­றும் பிரி­…

  14. கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் : அமைச்சர் சுவாமிநாதன் கேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஓரிரு தினங்­களில் தீர்வு கிடைக்கும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம் சுவா­மி­நாதன் தெரி­வித்தார். அத்­துடன் அர­சியல் கைதி­களை பிணையில் விடு­தலை செய்ய முடியும் என்ற கோரிக்­கைக்கு தான் உடன்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரேரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சி…

  15. கலப்பு நீதி­மன்­றத்தை வலி­யு­றுத்­துவார் ஹுசைன் இன்று விவாதம் ; உறுப்பு நாடுகள் பங்­கேற்கும்; இலங்கை பிர­தி­நி­தியும் உரை­யாற்­றுவார் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்­பாக அண்­மையில் வெளி­யிட்ட அறிக்கை தொடர்­பான விவாதம் இன்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது மீண்டும் இலங்கை விவ­கா­ரத்தில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கூடிய கலப்பு நீதி­மன்ற பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என செய்ட் அல் ஹுசைன் வலி­யு­றுத்­துவார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. ஜெனிவா நேரப்­படி 12 மணி­முதல் பகல் 3 மணி­வரை இந்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஆரம்­பத்தில் இல…

  16. ஜெனி­வாவில் முகா­மிட்­டுள்ள வட­மா­காண சபை உறுப்­பி­னர்கள் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற நிலையில் வட­மா­காண சபையின் உறுப்­பி­னர்கள் சிலர் ஜெனி­வாவில் முகா­மிட்டு தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக உரை­யாற்றி வரு­கின்­றனர். வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான தியா­க­ராஜா, மயூரன், அனந்தி சசி­தரன் மற்றும் எம்.கே. சிவா­ஜிங்கம் ஆகியோர் ஜெனி­வாவில் முகா­மிட்டு பாதிக்­கப்­பட்ட மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக மனித உரிமை பேரவை அமர்­வு­க­ளிலும் விசேட உப குழுக்­கூட்­டங்­க­ளிலும் உரை­யாற்­றி­வ­ரு­கின்­றனர். …

  17. மன்­னாரில் உள்ள எனது அலு­வ­லகம் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சோதனை ஜெனி­வாவில் தகவல் வெளி­யிட்டார் செப­மாலை அடி­களார் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நான் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கும்­போது மன்­னாரில் உள்ள எனது அலு­வ­ல­கத்தை திங்­கட்­கி­ழமை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் சோத­னை­யிட்­டுள்­ளனர். இதுதான் இலங்­கையின் தற்­போ­தைய நிலைமை என்று மன்னார் சிவில் சமூக குழுவின் தலைவர் பாதி­ரியார் செப­மாலை அடி­களார் தெரி­வித்தார். நேற்று முன்­தினம் ஜெனிவா மனித உரிமை வளா­கத்தில் இடம்­பெற்ற உப குழுக்­கூட்­ட­மொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப…

  18. இரண்­டு­ வ­ருட கால அவ­கா­சத்தை எதிர்த்து பரந்­து­பட்ட அறிக்கை நாளை புலம்­பெயர், சிவில் சமூக, அரச சார்­பற்ற அமைப்­புக்கள் ஜெனி­வாவில் நட­வ­டிக்கை (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்­கைக்கு இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து புலம்­பெயர் அமைப்­புக்­களும் இலங்­கையின் அர­சியல் கட்­சி­களும் சிவில் அமைப்­புக்­களும் இணைந்து அறிக்­கை­யொன்றை நாளை ஜெனி­வாவில் வெளி­யி­ட­வுள்­ளன. நாளை­ய­தினம் இலங்கை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள நிலை­யி­லேயே இந்த அறிக்கை வெளி­யி­டப்…

  19. சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த விமல் வீரவன்ச : பிணை வழங்க வேண்டுமென கோரிக்கை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சிறை அறையில் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த விடயத்தினை தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. விமல் வீரவன்ச வெலிக்கடை சிறைச்சாலையில் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவுக்கு 73 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினாலேயே குறித்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகன…

  20. முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் : ஜெனிவாவில் ஆதங்கத்தை வெளியிட்டார் பாயிஸ் அமீர் இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு செயற்பாடுகளில் சர்வதேசம் ஈடுபடும்போது முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர் என்று சட்டத்தரணியும் சிவில் அரசியல் உரிமை தொடர்பான செயற்பாட்டாளருமான பாயிஸ் அமீர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்த இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான உப குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; இலங்கையின் நீதி மற்றும் அரசியல் தீர்வு…

  21. முடி­வுக்கு வந்­தது கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்­களின் உண்­ணா­வி­ரதப் போராட்டம் : கவ­ன­யீர்ப்பு போராட்டம் தொடர்­கின்­றது.! கேப்­பா­ப்பு­லவு பூர்­வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்­களை விடு­விக்­க­வேண்­டு­மென தெரி­வித்து கடந்த 13 நாட்­க­ளாக தொடர் போராட்­டத்­தினை மேற்­கொண்­டு­வ­ரு­கின்ற நிலையில் அவர்களில் இருவர் கடந்த மூன்று தினங்­க­ளாக முன்­னெ­டுத்த உண்­ணா­வி­ரதப் போராட்டம் நேற்று முடி­வுக்கு வந்­தது. நேற்று மூன்­றா­வது நாளாக நீரா­காரம் எது­வு­மின்றி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்டு வந்­த­வர்­க­ளையும் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் மக்­க­ளையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராசா மற்றும் …

  22. நெடுந்தீவு கடலில் 10 இந்திய மீனவர்கள் கைது இலங்கை - நெடுந்தீவு வடக்கு கடற்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வடக்கு கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரே குறித்த மீனவர்களை நேற்று கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் பயன்படுத்திய ரோலர் மீன்பிடி வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி கடற்றொழில் பணிப்பாளரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.onlineuthayan.com/news/25055

    • 2 replies
    • 269 views
  23. அமெரிக்க ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே பிரேரணையில் பாரிய மாற்றங்களை செய்யலாம் (வீடியோ இணைப்பு) ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன் இலங்கை தொடர்பான பிரேரணை வியாழக்கிழமை ஜெனிவாவில் நிறைவேறிவிடும். எனவே அந்த பிரேரணையில் தற்போது பாரிய மாற்றங்களை செய்யமுடியாது. சில வேளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்பினால் பாரிய மாற்றத்தை செய்யலாம் அல்லது பிரேரணையை கொண்டுவராமல் கூட செய்யலாம் என்று பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள கிருபாகரன் இன்று வீரகேசரி இணையதளத்திற்கு அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ht…

  24. ஜெனிவாவில் களமிறங்கினார் அன்புமணி ராமதாஸ் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் இந்தியாவின் பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஜெனிவா வந்தடைந்தார். அத்துடன் இன்றைய தினம் நடைபெற்ற பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஜெனிவாவில் தங்கியிருக்கும் அன்புமணி ராமதாஸ் இலங்கை தொடர்பான பல்வேறு விசேட உப குழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்…

  25. 2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) அமெரிக்கா இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நம்பியே 2009 ஆம் ஆண்டு எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம். எனவே எமக்கு இணைத்தலைமை நாடுகள் பதிலளிக்கவேண்டும் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன். அன்று முதல் கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன். இப்போது அரசியல் அங்கீகாரத்துடன் ஐ.ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.