Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ், கடன் பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், மலிவு விற்பனையும் நேற்று முன்தினம் (26) மண்முனை வடக்கு பிர தேச செயலகத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பி த்து வைக்கப்பட்டது. இக் கண்காட்சியில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட 8 மாவட்டங்களையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்க ளின் உற்ப த்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 204 views
  2. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு உயர்வாக அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய இவ்வாறான களஞ்சியசாலைகள் தொடர்பில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அரிசிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளமை குறி ப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/24431

    • 0 replies
    • 202 views
  3. கடும் நிபந்தனையின் அடிப்படையில் கால அவகாசம் அமையவேண்டும் ஆர்.பி ஐ.நா. பேர­வையின் கூட்­டத்­தொடர் குறித்து கூட்­ட­மைப்பு தலைவர் இரா. சம்­பந்தன் நாளை ஆரம்­ப­மாகும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை அர­சாங்கம் தனக்கு கால­அ­வ­காசம் வழங்க வேண்­டு­மெனக் கோரினால் அது கடும் நிபந்­த­னையின் பேரில் குறு­கிய கால அவ­கா­சத்தில் அமைய வேண்டும். எவ்­வா­றெ­னினும் தமிழ் மக்­களின் நீண்­ட­கால அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகையில் ஐ.நா. நடந்து கொள்­வது முக்­கி­ய­மாகும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையி…

  4. வெள்ளை யானைகள் என குறைகூறுகின்றனர் : அரசின் அழைப்பை முதலமைச்சர்கள் நிராகரிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு எம்மை செயற்படவிடாமல் கைகளை கட்டிவிட்டு எம்மை வெள்ளை யானைகள் என குறைகூறுவதை மாத்திரம் இன்று சில அரசியல்வாதிகள் செய்துவருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்ட சந்திப்பிற்கான அழைப்பை அனைத்து மாகாண ம…

  5. கொழும்பில் இடம்பெறும் த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தனின் விசேட செய்தியாளர் மாநாடு

  6. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்..! கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மீது மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து, ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, வாகரை பிரதேசத்திற்கு வேண் ஒன்றின் ஊடாக பயணித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர், நாவலடி பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த நிகழ்வை தொடர்ந்து அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் வேனை செலுத்தி வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தாக்கப்பட்ட…

  7. “படைவீரர்களுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : ஜனாதிபதி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத…

  8.  துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என்று கூறப்படும் சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரமீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அவரும் அந்த பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்ட கைதிகளில் ஐவரும் பலியாகியுள்ளனர். சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச்சென்றபோதே, அவர்கள் மீது களுத்துறை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னும் சிலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவ…

  9. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் ஸ்தீரதன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தல் மற்றும் அடுத்த கடன் தொகைக்கான சூழலை ஆராய்தல் என்பன இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஜயத்தின்போது கலந்துரையாட உள்ளார். http://www.vira…

  10. இலங்கை நீதித்துறை வரலாற்றில் 2 ஆவது தமிழ் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நாளை ஓய்வு பெறுகிறார்.! (எம்.எப்.எம்.பஸீர்) பிர­தம நீதி­ய­ரசர் கே.ஸ்ரீபவன் நாளை 28 ஆம் திக­தி­யுடன் ஓய்­வு­பெ­ற­வுள்ளார். இலங்­கையின் 44 ஆவது பிர­தம நீதி­ய­ர­ச­ராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி முதல் கட­மை­யாற்­றிய நிலை­யி­லேயே கே.ஸ்ரீபவன் நாளை ஓய்­வு­பெ­ற­வுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் அறி­வித்­துள்ளார். இந் நிலையில் இலங்­கையின் 45 ஆவது பிர­தம நீதி­ய­ர­சரை தெரிவு செய்யும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­தி­யினால் பரிந்­து­ரைக்­க­ப்படும் நபர்­களில் ஒரு­வரை அர­சி­ய­…

  11. மட்டு. காணி ஆணை­யாளர் மீதான துப்­பாக்கிப் பிர­யோகம்: சி.ஐ.டி.சிறப்புக் குழுவின் விசா­ர­ணை­களில் பல தக­வல்கள்; 30 பேரிடம் வாக்குமூலம் (எம்.எப்.எம்.பஸீர்) காணி மறு­சீ­ர­மைப்பு ஆணைக்குழுவின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பணிப்­பாளர் நேச­குமார் விமல்ராஜ் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பொலிஸ் தலை­மை­ய­கத்­தினால் அனுப்­பப்பட்ட குற்றப் புல­னாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) சிறப்பு பொலிஸ் குழு­வா­னது கொலை முயற்சி தொடர்பில் பல தக­வல்­களை சேக­ரித்­துள்­ளது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்­சியின…

  12. எழுத்­து­மூல உத்­த­ர­வாதம் வரும்­வரை ­போ­ராட்­டத்தினை கைவி­ட­மாட்டோம் (காங்­கே­ய­னோடை நிருபர்) எழுத்து மூல­மான உத்­த­ர­வாதம் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து வரும் வரை சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்­தினை கைவிடப் போவ­தில்­லை­யென சத்­தி­யாக்­கி­ர­கத்தில் ஈடு­பட்­டுள்ள மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் தெரி­வித்­தனர். மட்­டக்­க­ளப்பில் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் மேற் கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் ஆறா­வது நாளாக நேற்றும் தொடர்ந்து இடம்­பெற்­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை முதல் மட்­டக்­க­ளப்பில் காந்­திப்­பூங்­கா­வுக்கு முன்னால் கால­வ­ரை­ய­றை­யற்ற சத்­தி­யக்­கி­…

  13. ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் - லியோ நிரோஷ தர்ஷன் - சவால்­களை எதிர்­கொள்ள அர­சாங்கம் பல முனை­களில் வியூகம் * சர்­வ­தேச அமைப்­புகள் போர்க்­கொடி *ஆதா­ரத்­துடன் மீண்டும் போர்க்­குற்­றங்கள் *பொறுப்­புக்­கூ­ற­லுக்கு கால அட்­ட­வணை பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் தொடர்ந்தும் கால அவ­கா­சத்தைக் கோர உள்­ளது. இதற்கு கடு­மை­யாக எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டுள்ள அரச சார்­பற்ற சர்­வ­தேச அமைப்­புக்கள் தமிழ் மக்கள் மத்­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்தி அவர்­களின் தலை­வி­தியை அவர்­களே நிர்­ண­யிக்கும் சந்­தர்ப்­பத்தை ஐ.நா. ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரி­யுள்­ளன.…

  14. அர­சாங்கம் பதி­ல­ளிக்­கா­விடின் போராட்ட வடிவம் மாறும் ஐ.நா.உட­ன­டி­யாக தலை­யி­ட­வேண்டும்; கிளி.யில் போராடும் மக்கள் தெரி­விப்பு எமது கண் முன்னே இரா­ணுவம் பிடித் துச் சென்ற எமது பிள்­ளை­களை எங்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நல்­லாட்சி அர­சாங்கம் என்று கூறு­கின்ற இந்த அர­சாங்கம் விரைந்து நட வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று காணா மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வுகள் மிகுந்த ஏக்­கத்­துடன் தெரி­வித்­துள்­ளனர். தமது உற­வு­களைப் பிடித்துச் சென்­று­ விட்டு தற்­போது காண­வில்லை எனக்கை வி­ரி க்கும் அரச படை­களும் அவற்­றிற்குத் துணை நின்று செயற்­படும் இலங்கை அரசும் எமது உற­வுகள் எங்கே உள்­ளார்கள்? என்ற விப­ரத்தை வெளி­யிட வேண்டும் என்றும் அம்­மக்கள் கோரி­யுள்­ளன…

  15. தற்­போ­தைய அர­சாங்­கத்­தை­விட்டு வேறு மார்க்­கத்தில் எத­னையும் செய்ய முடி­யாது அத­னா­லேயே அரச தூதுக்­கு­ழு­வாக ஜெனிவா செல்­கின்றேன் என்­கிறார் ஜெஹான் (ரொபட் அன்­டனி) அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யாக ஜெனிவா சென்­றாலும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ ளுக்கு நீதி கிடைக்­க­வேண்டும் என்றும் காணி கள் மீள­ளிக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வலியு­றுத்­துவேன். அத்­துடன் காணாமல் போனோர் விட­யத்தில் உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கான அழுத்­தங்­களை ஜெனி­வாவில் பிர­யோ­கிப்பேன் என்று ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அர­சாங்­கத்தின் தூதுக்­குழு சார்பில் பங்­கேற்கும் தேசிய சமா­தான பேர­வையின் பணிப்­பாளர் கலா­நிதி ஜெஹான் பெரேரா தெரி­வித்தார்…

  16. காணிவிடுவிப்பு தொடர்பில் முல்லை படைத்தளபதியுடன் பேசினாரா பிரிட்டன் தூதுவர்? இலங்கைக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்து ரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்,முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன்போது, பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கல…

  17. பிரதான வீதியில் இரு குழுக்களுக்கிடையே மோதல் அடித்து நொருக்கப்பட்டது முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் நேற்று மாலை இரண்டு கும்பலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சுமார் 20 பேர் வரை கத்திகள்.சைலன்சர் கொண்டு அடிதடியில் ஈடுபட்டதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் அடித்து நொருக்கப்பட்டு புரட்டியபடி வீதியோரம் இரவிரவாக காணப்பட்டது. இரு கும்பல்கள் அவ்விடத்தில் அடாவடியில் ஈடுபட்டதோடு, அவர்களால் வீசப்பட்ட கற்கள் அயலில் உள்ள வீடுகளுக்கு மேல் வீழ்ந்த தாகவும் தெரிவிக்கப்பட்டது. இக் கோஷ்டி மோதல்கள் குறித்து பொலிஸாருக்கு அப்பிரதேச மக்கள் அறிவித்ததை அடுத்து பொலிஸ்,அதிரடிப்ப…

  18. கேப்பாப்புலவு மக்களை சந்தித்தார் நடிகர் தலைவாசல் விஜய் கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார். பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப் படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 28 நாட்களாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28 ஆவது நாளான நேற்றைய தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குநரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்…

  19. ஈழ மக்களுக்கு வலுச்சேர்க்க பிரித்தானியாவில் அறவளிப்போர்: 6 அம்சக் கோரிக்கைகளுடன் காலவரையறையற்ற உண்ணாவிரதம் தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களினால் காலவரையறையற்ற தொடர் அறவளி உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது அமர்வு இன்று nஐனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் நகரில் இவ்வறவழிப்போராட்டம் நடைபெற்று வருகி…

  20. முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை அதிகரிப்பு.! முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 80க்கு மேற்பட்ட றோலர்கள் வந்ததுடன், கடந்த 19 ஆம் திகதி இரவு, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் இருவரது வலைகளை இந்திய றோலர்கள் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேப்பாப்புலவிலும் புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை விடுவிக்…

  21. மங்கள தலைமையிலான அரசகுழு ஜெனிவா விரைவு அல் ஹுசைனை சந்திக்கும்;காலஅவகாசம் கிடைக்கும்? (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலைமையி லான குழு­வினர் நேற்று ஜெனிவா சென்ற­டைந்­தனர். மேலும் அதி­கா­ரிகள் மட்ட குழுவொன் றும் இன்­றைய தினம் இலங்­கை­யிலிருந்து பய­ணிக்­க­வுள்­ளது. நேற்று அதி­காலை ஜெனிவா நோக்கிப் பய­ணித்த மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று இரவு ஜெனி­வாவை சென்­ற­டைந்­தனர். இம்­முறை அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுடன் தேசிய சமா­தான பேர­வையின் பணிப்­பாளர் கலா­நிதி ஜெஹான் பெரெ­ரா…

  22. கால அவ­காசம் வழங்­க­வேண்டாம் ஐ.நா.விடம் கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் எண்மர் முறைப்­பாடு (ஆர்.ராம்) இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரி­மைமீறல் கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர் பில் அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூ­றலை மையப் ப­டுத்தி ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்துவ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு மேல­தி­க­மாக கால அவ­காசம் வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எண்மர் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யி­டத்தில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் இன்று…

  23. கிருஸ்தவ தேவாலய உண்டியலை உடைக்க முற்பட்டவர் சிக்கினார்.! மட்டக்களப்பு வார் வீதியில் உள்ள லூத்து மாதா தேவாலயத்தின் காணிக்கை உண்டியலை உடைத்து திருடமுற்பட்ட சந்தேகநபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது போன்ற திருட்டு சம்பவங்கள் ஏற்கனவே இரு தடவைகள் இடம்பெற்றுள்ளதாக அருட்த்தந்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/17093

  24. மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதாவின் வீட்டில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு! கணவர் கைது (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று மாலை 4 இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்ட…

  25. பிர­பா­க­ரனின் பலம் துப்­பாக்கி ரவை­களில் எனது பலம் வாக்குச் சீட்­டுக்­களில் உள்­ளது : மனோ விடு­தலைப் புலி கள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­கரன் துப்­பாக்கி ரவை­களை தனது பல­மாக கொண்­டி­ருந்தார். ஆனால் நான் வாக்­குச்­சீட்­டுக்­களை மாத்­தி­ரமே பல­மா­கக்கொண்டு அர­சியல் செய்­கின்றேன் என்று தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் பொருட்­டான செயற்­பா­டு­களின் போது நான் ஒரு தனித்­து­வ­மான பிர­தி­நி­தி­யா­கவே செயற்­ப­டுவேன். மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அல்­லது எதிர்­கட்சி தலைவர் சம்­பந்­தனின் கீழ் செயற்­ப­டப்­போ­வ­தில்லை எனவும் அவர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.