ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
""கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் வாய்ப்பு'' (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கினாலும் குறுகிய காலத்தினுள் அரசாங்க மானது அனைத்து தீர்மானங்களையும் நிறைேவற்றுவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கால அவகாசத்திலும் காலத்தை கடத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட் டினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீதான விவகாரத்தில் கால அவகாசம் வழங்கப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 267 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள இளைஞர்,யுவதிகளும் ஆதரவு நேரில் சென்று வெளிப்படுத்தினர் (ம .குமணன்) முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங் களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி நேற்று 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வீதியோரத்தில் வெயில், கொட்டும் பனி மற்றும் இன்னோரன்ன இன்னல்களையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் இவர்களது அறவழிப் போராட்டம் தொடர்கின்றபோதிலும் இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. தென்பகுதியை சேர்ந்த சிங…
-
- 0 replies
- 243 views
-
-
நான்கு விவாதங்கள்; மூன்று அறிக்கைகள்; பிரிட்டனின் இலங்கை குறித்த பிரேரணை திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது ஜெனிவா சமர் மார்ச் 2, 15, 22,ஆம் திகதிகளில் இலங்கை குறித்த விவாதங்கள் 23 ஆம் திகதி இலங்கை குறித்த பிரேரணை மீது வாக்கெடுப்பு (ரொபட் அன்டனி) இலங்கை தொடர்பாக நான்கு நாட்கள் விவாதங்கள் மூன்று அறிக்கைகள் விசேட பிரேரணை ஆகியவற்றுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவ…
-
- 0 replies
- 198 views
-
-
புதிய அரசியல் சாசனம் வருட இறுதிக்குள் வேண்டும் அரசுக்கு அழுத்தமளிக்குமாறு அமெ.குழுவிடம் கூட்டமைப்பு கோரிக்கை (ஆர்.ராம்) புதிய அரசியல் சாசனத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் என அமெரிக்க சபை நீதித்துறை காங்கிரஸ் குழுவினரை கேட்டுக்கொண்ட எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க சபை நீதித்துறை தலைவர் பொப் குட்லட் தலைமையிலான எண்மர் கொண்ட அமெரி…
-
- 0 replies
- 184 views
-
-
'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூறு' :2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் வவுனியாவில் நேற்று (24) காலை 11.30 மணியளவில் ஆரம்பமான காணாமல் போனோரின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடருகின்றது. கடந்த மாதம் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு 4ஆவது நாளுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தமது தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/17055
-
- 0 replies
- 198 views
-
-
கருணாவைக் கொல்ல முயன்றவர் கைது ...? மஹிந்தவின் அரசில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் எனவும், மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு கருணா கடந்த மாதம் சென்றிருந்த நிலையில், பலவந்தமாக அவர் மீது மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 429 views
-
-
கடலில் மிதந்து வந்த 11 விசித்திர சிலைகள் மீட்பு காலி கடல் பகுதியில் சாக்கு ஒன்றினுள் கட்டப்பட்ட நிலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 11 விசித்திரமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அஹுன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கே இந்த சிலைகள் கிடைத்துள்ளன. குறித்த மீனவர் அந்த சிலைகளை அஹுன்கல்ல விகாரையில் சேவையாற்றும் தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த சிலைகள் மத்திய மற்றும் சிறிய அளவில் காணப்படுகின்றது. இந்த அனைத்து சிலைகளும் மரத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளாதாகவும் அனைத்து சிலைகளும் வானத்தை பார்த்த நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/17040
-
- 1 reply
- 401 views
-
-
சிவராத்திரி – உறங்காத இராத்திரிகளுக்கு முடியட்டும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றிரவு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர்களும் வெள்ளை உடையணிந்த இராணுவத்தினரும் அருகில் உள்ள இராணுவ முகாமிலிருந்து கிளிநொச்சியில் இப்போது இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை நோக்கிச் சென்றார்கள். எங்கள் மக்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அவர்கள் மேளதாளங்களுடன் நடனங்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். எங்கள் உறவுகளை காணாமல் போகச் செய்தவர்கள், எங்…
-
- 0 replies
- 408 views
-
-
கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட காணி நிலங்களை மீட்பதற்காக தொடர்ச்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள முல்லைத்தீவு -கேப்பாப்புலவு மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்திற்கு கரம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவை, காத்தான்குடி அரசியல் களம் என்பன இணைந்து காத்தான்குடி-05 ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயல் முன்பாக ஏற்பாடு செய்த மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் உட்பட இளைஞ…
-
- 0 replies
- 348 views
-
-
வடக்கு கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது : 2016 இல் இருந்து இன்று வரை 700 கிலோ கேரள கஞ்சா மீட்பு வடக்கு கடற்பரப்பில் வைத்து கேரள கஞ்சா கடத்தலிலீடுபட்ட 5 சந்தேகநபர்களை தாம் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று 24 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு வரை 700 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. வடக்கு கடற்பரப்பிலுள்ள காங்கேசன்துறைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 154.6 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை படகு மூலம் கடத்தவிருந்த நிலையில் கஞ்சாவுடன் 3 பேரை கைதுசெ…
-
- 0 replies
- 482 views
-
-
காலம் கடந்த பின்பு ஞானம் பிறந்தது : இந்தியாவிலிருந்து பயிற்சியும், சீனாவிலிருந்து ஆயுதமும் கிடைத்தது : முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போரை வெற்றிகொள்வதற்கு இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப்பெற்றன. என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய, சீனாவிடையே எழுந்துள்ள இலங்கை மீதான முதலீட்டு போட்டிகளுக்கிடையே, தற்போது கோத்தபாய ராஜபக்ஷ உள்ளூர் ஊடகமொன்றிக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆயுதம் தாங்கிய யுத்தத்திற்கு, இந்திய அரசானது மிகவும் கடுமையான பயிற்சியை, இலங்கை இராணுவத…
-
- 0 replies
- 343 views
-
-
மார்ச் 15 இல் ரீட்டா ஐசாக்கின் அறிக்கை தொடர்பான விவாதம் (ரொபட் அன்டனி) சிறுபான்மை மக்களின் விடயங்களை ஆராயும் ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியாவின் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது தனது இலங்கை தொடர்பான அறிக்கையின் சுருக்கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேரவையில் முன்மொழிவார். அதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான ரீட்டா ஐசாக்கின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர். இ…
-
- 0 replies
- 386 views
-
-
மட்டு. காணி ஆணையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 5 குழுக்கள் விசாரணை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு (எம்.எப்.எம்.பஸீர்) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேச குமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப் பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசார ணைகளுக்கு 5 பொலிஸ் குழுக்கள் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஐந்து பொலிஸ் குழுக்களும் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி நேற்று மாலை வரை இந்த சிறப்பு விசாரணைக…
-
- 0 replies
- 301 views
-
-
தமிழ் மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சபையில் உறுதியளித்தார் காணி அமைச்சர் ஜோன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை மீள கையளிப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும் பாலான காணிகள் மீள வழங்கப்பட்டுள்ளன.எஞ்சிய காணிகளையும் கால தாமதம் இன்றி வழங்கவிருக்கிறோம் என்று காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை காணி எடுத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த சட்டமூல விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போ…
-
- 0 replies
- 396 views
-
-
‘தமிழர்கள் என்பதனாலா பாராமுகம்’ -ஜே.ஏ.ஜோர்ஜ் முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பிரதேசத்தில் கடந்த 24 நாட்களாகப் பொதுமக்கள், தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “தமிழ் மக்கள் என்பதன் காரணமாகவா அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கெடுக்க, அரசாங்கம் முன்வரவில்லை. இதே, தெற்கில் உள்ள சிங்கள மக்கள் போராடியிருந்தால், அரசாங்கம் இவ்வாறு பாராமுகமாக இருக்குமா?” என்று கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்…
-
- 0 replies
- 332 views
-
-
‘சந்திரிகாவின் தகுதியை உரசி பார்க்கவேண்டும்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு, பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அவருக்கு, தற்போதைய முப்படைகளின் தற்போதைய தளபதியான ஜனாதிபதியே பதிலளிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, “அவருடைய தகுதியை அரசாங்கமே உரசிப்பார்க்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். சந்திரிகா பண்டாரநாயக்க, சர்வதேசத்தின் முன்னிலையில் தங்களுடைய இராணுவத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார் என்ற தலைப்பிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 345 views
-
-
சீனா எப்போதுமே இலங்கையின் உண்மையான நண்பனாக இருக்கும் இலங்கையுடன் எப்போதும் உண்மையான நண்பனாக சீனா இருக்கும் என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளி விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங் டாவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெ ளிவிவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட்…
-
- 0 replies
- 241 views
-
-
விமல் வீரவன்சவுக்கு நான் அடைக்கலம் கொடுப்பேன் விமல் வீரவன்ச தற்போது சுயாதீனமாக இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் தனித்தாலும் அவருக்கு அரசியலில் அடைக்கலம் கொடுப்பதற்கு நான் தயாரக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். தேசிய வளப்பாதுகாப்பு மத்திய நிலையம் நேற்று வியாழக்கிழமை நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அபயராம விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கண்காணிப்பதற்கும் அவ்வேலைத்திட்டங்களை முகா…
-
- 1 reply
- 363 views
-
-
மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான 31 வயதான நேசகுமார் விமல்ராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. களுதாவளை கடற்கரை வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வெளியே அழைத்து அவர்மீது து…
-
- 6 replies
- 752 views
-
-
பிலவுக்குடியிருப்பு விவகாரத்துக்கு ‘பகிர்வு’ இன்றேல் ‘நட்டஈடு’ முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு விமானப் படை அமைந்துள்ள காணியில், பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த படை முகாமில், 54 குடும்பங்களுக்குச் சொந்தமாகவுள்ள சுமார் 40 ஏக்கர் காணியினை, எதிர்வரும் சில நாட்களில் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சு சமிக்ஞை காட்டியுள்ளது. அவ்வாறில்லாவிடின், அந்தக் காணிகளுக்கான நட்டஈட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பாதுகாப்பு அமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட, நாடாளும…
-
- 0 replies
- 214 views
-
-
நியூஸிலாந்துக்கு பயணிக்கவிருந்த மேலும் 18 பேர் இன்று கைது சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு லெல்லாமா பகுதியில் வைத்து கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு பொலிஸார் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த எட்டு பேர் கடந்த 16 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு கதிரான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17002
-
- 0 replies
- 445 views
-
-
மஹிந்தவை சந்தித்தனர் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங்டாவோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 183 views
-
-
கொட்டாஞ்சேனை தமிழர் இருவரின் கடத்தல் விவகாரம்; கடற்படை லெப்டினன் கொமாண்டர் தயாநந்தவை கைது செய்வதை அநுர சேனநாயக்கவே தடுத்தார் கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோரின் விவகாரத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் தர அதிகாரியான தயாநந்தவைக் கைது செய்ய விடாமல் மேல் மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவே தடைகளை ஏற்படுத்தியதாக இக்கடத்தல் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த விசாரணை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்க…
-
- 0 replies
- 118 views
-
-
முஸ்லிம் மீனவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில்: கந்தளாயில் பதற்றம் வீச்சுவலைகள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக கந்தளாயில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு முஸ்லிம் மீனவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து கந்தளாயிலிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலை உருவாகியுள்ளது. வீச்சுவலைகளைப் பாவிப்பதை தடை செய்திருப்பதனால் 100க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. மேற்படி தடையை இரத்துச்செய்யக்கோரி முஸ்லிம் மீனவர்…
-
- 2 replies
- 286 views
-
-
இந்திய பிரதிநிதியை தொடர்ந்து சீனா பிரநிதியும் இலங்கையில் : பின்னணி என்ன? : அமெரிக்காவின் எச்சரிக்கை கடிதத்தின் தாக்கமா? இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சீன பிரதிநிதி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எஸ்.ஜெய்சங்கர் விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் இருந்து வந்த வெளிவிவகார பிரதி அமைச்சர் கொங் சான்யு, கடந்த 20 ஆம் திகதி வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை சந்தித்து இரு ந…
-
- 2 replies
- 416 views
-