ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
தனுஷ்கோடி கடலில் கைது செய்யப்பட்ட இலங்கையர் யார்? பொலிஸார் தீவிர விசாணை மன்னார் பேசாலை பகுதியில் இருந்து ட்யூக் என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம் இராமேஸ்வரம் செல்ல முயன்ற போது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியில் தனுஷ்கோடி பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இராணுவ பிரச்சனை காரணமாக அவர் வந்துள்ளாரா? அல்லது வேறு எதும் அமைப்பில் உள்ளவரா என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/15400
-
- 0 replies
- 374 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி-அமைச்சர் அர்ஜூன சந்தேகம் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி ஒன்று இருக்கலாம் என்று துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். பதுரகொடவில் மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தாய்லாந்தில் சீனாவின் நிதியுதவியுடன் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்தால், தெற்காசியாவின் முக்கியமான நாடு ஒன்று இலங்கைக்கான வர்த்தகத்தை இழக்கும். அந்த நாடே, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை எதிர்க்கின்ற பின்னணியில்…
-
- 0 replies
- 176 views
-
-
பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது சில தரப்பினருடன் பக்கச்சார்பான முறையில் பொலிஸார் நடந்துகொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். சிலருக்கு பிணை வழங்கியும், சிலரின் விளக்கமறியலை நீடித்தும் பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக அவர் கூறினார். சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை நலம் விசாரிக்க தங்காளை சிறைச்சாலைக்கு சென்றிருந்த அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். அத்துடன் ஹம்பாந்தோட்டை மோதல் சம்பவத்தை ஆரம்பித்தவர்களுக்கு எதிராக முதலில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
-
- 0 replies
- 225 views
-
-
A H1 N1 நோய் தொடர்பில் பீதியடையத் தேவையில்லை இன்புளுவன்சா A H1 N1 நோய் தொடர்பில் வீணாக பீதி ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நீண்ட கால நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அபாயம் இருப்பதாக கண்டி பொது வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் துஷ்மந்த மெதகெதர கூறினார். கண்டி பொது வைத்தியசாலையில் சிறுநீரக பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 03 நோயாளர்கள் அண்மையில் உயிரிழந்திருந்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு இன்புளுவன்சா A H1 N1 நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. எவ்வாறாயினும் தற்போது அந்த நோய் தொற்றைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து…
-
- 0 replies
- 184 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மாற்றத்தை தடுப்பது குறித்து பேச்சு கொழும்பு 08 ஆம் இலக்க நீதிமன்றத்தில் இடம்பெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38 பேரின் வழக்குகள் ஹோமாகம நீதிமன்றிக்கு மாற்றப்படுவதை தடுப்பது குறித்து நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதாக தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் பேச்சாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சிறப்பு நீதிமன்றத்தில் இடம்பெறும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகம நீதிமன்றிற்கு மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,…
-
- 0 replies
- 237 views
-
-
மஹிந்தவின் கருத்துக்கு ரணில் பதில் ஐரோப்பிய சங்கத்தினால், GSP+ வரிச் சலுகை, நிறுத்தப்பட்டதால், இலங்கைக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார் அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, GSP+ வரிசலுகை கிடைத்தமை 500 மில்லியன் மக்கள் கொண்ட பாரிய சந்தையை கைப்பற்ற உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 'இலங்கை 2003ஆம் ஆண்டு 2,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டில், GSP+ வரிச்சலுகையை இழந்த நிலையில், 4,800 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றிருந்தது. எனினும், அதே வருடம் பங்களாதேஷ் வரிச்சலுகையை தனியாக அனுப…
-
- 0 replies
- 266 views
-
-
40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் இருந்தவர்களே நாடு தி…
-
- 0 replies
- 351 views
-
-
மஹிந்தவும் நாமலும் எதிர்ப்பினை உடன் வாபஸ் பெறுவது அவசியம் அம்பாந்தோட்டை அபிவிருத்தி குறித்து பிரதமர் அறிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டை வலயத்திற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவும் அம்பாந்தோட்டை மகாநாயக்க தேரர்களிடம் சென்று எதிர்ப்பினை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராமவில் கஜசமரகம என்ற புதிய கிராமத்தை மக்களுக்கு கையள…
-
- 0 replies
- 231 views
-
-
காணாமல் போயிருந்த 4 கல்முனை மீனவர்களும் மாலைதீவில் மீட்பு ஹக்கீம், ஹரீஸின் தீவிர முயற்சிக்கு பலன் (சாய்ந்தமருது மேலதிக, புதியகாத்தான்குடி, பாலமுனை மேலதிக, இஸ்லாமாபாத், அட்டாளைச்சேனை நிருபர்கள்) டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த இரண்டாவது தொகுதி மீனவர்கள் நால்வரும் மற்றைய படகுடன் நேற்று வியாழக்கிழமை அதிகாலை மாலைதீவு கரையோரப் பாதுகாப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இத்தகவலை மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர், தன்னுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான …
-
- 0 replies
- 257 views
-
-
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள்- லண்டனில் அமைச்சர் மங்கள உள்ளூர் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதாகத் நேற்றிரவு லண்டனில் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார். பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் பிரதமர் திரேசா மே பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயமொ ன்றினை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் மங…
-
- 1 reply
- 353 views
-
-
வட மாகாணத்தில் அத்துமீறிய கைதுகளும் படையினரின் கெடுபிடிகளும் தொடர்கின்றன கனடாவில் முதல்வர் சி.வி.; தேசிய, சர்வதேச பொறிமுறைகள் வேண்டும் என்கிறார் (நமது விசேட நிருபர்) நீதியை நிலைநாட்டுவதில் தேசிய, சர்வ தேச பொறிமுறைகள் முறையாக கடைப் பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கில் தற்போதும் அத்துமீறிய கைதுகளும் சட்டத்திற்கு புறம்பான பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளும் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார். கனடா நாட்டின் பிரம்ரன் நகரமானது வடக்கு மாகாணத்தின் வவுனியா நகருடன் இரட்டை நகர ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. இந்…
-
- 0 replies
- 150 views
-
-
ஒற்றையாட்சியை நீடிப்பதற்கு ஜனாதிபதி பதவி அவசியம் (ரொபட் அன்டனி) நாட்டின் ஒற்றையாட்சி முறைமை நீடிக்கப்படவேண்டுமானால் ஜனாதிபதி முறைமை நீடிக்கப்படவேண்டும். அதில் திருத்தங்கள் செய்யலாம். ஆனால் அந்த முறைமை நீடிக்கப்படவேண்டியது அவசியம் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பானது எப்போதுமே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுவதில்லை. அதிகமான தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மறந்துவிடக்கூடாது எனவும் தினேஷ் குணவர்த்தன சு…
-
- 0 replies
- 193 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கியே தீருவோம் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் முறைமை வரும் என்கிறது ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ்) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நாம் நீக்கியே தீருவோம். தற்போதே அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற முறைமையை கொண்டு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். புதிய தேர்தல் முறைமை விவகாரத்தில் அவசரப்பட்டு எதனையும் செய்ய முடியாது. இது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும். எனினும் எல்லை நிர்ணய அறிக்கையில் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதி கைச்சாத்…
-
- 0 replies
- 315 views
-
-
விக்னேஸ்வரனை வரவேற்பதிலும் சந்திப்பதிலும் நான் பெருமையடகின்றேன் - ஒன்ராறியோ முதல்வர் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை வரவேற்றதிலும் சந்தித்ததிலும் தான் பெருமையடைவதாக ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வெயின் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வெயினை சந்தித்தார். இந்த இருதரப்புகளுக்கிடையான சந்திப்பு, இரு தரப்பு அரச தலைவர்களுக்கும் முதல் தடவையாக அமைந்ததுடன், ஒன்ராறியோ - வட மாகாணங்களுக்கிடையான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை, கத்தலின் தனது அலுவலகத்தில் வரவேற…
-
- 0 replies
- 198 views
-
-
அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை காட்ட வேண்டும் என நினைத்தால் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் தமது உறவுகள் காணாமல் போனார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஏங்கும் ஆயிரம் கணக்கான குடும்பங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும் என விரும்புகின்றார்கள். எனவே அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை காட்ட வேண்டும் என நினைத்தால், நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் நடவடிக்கைகள் நாட்டில் நிலையான நீதியை நிலைநாட்ட முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. எனவே அரசாங்கம் சர்…
-
- 0 replies
- 279 views
-
-
அனுராதபுர சிறைசாலையில் அவஸ்தைபடும் அரசியல்கைதி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அனுராதபுர விசேட மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருக்கின்றது. இந்தநிலையில் குறித்த அரசியல் கைதி சிறையில் இருந்து தப்பிச்செல்ல திட்டம் இ…
-
- 1 reply
- 304 views
-
-
முல்லைத்தீவில் மீனவர் உடைமைகளுக்கு சேதம்; மீன்பிடிப்படகு எரியூட்டப்பட்டுள்ளது முல்லைத்தீவு, தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் மீனவர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்டு மீன்பிடிப்படகு ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புக்குளத்தில் இரண்டு மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் வெலிஓயா பகுதியில் இருந்து வரும் நபர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளூர் மீனவர்களின் உடைமைகளை சேதப்படுத்தி, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு வெலிஓயா பகுதி மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்…
-
- 0 replies
- 383 views
-
-
யாழில் அனர்த்த ஆபத்தை தடுக்க 10 விட்டங்கள் முன்மொழிவு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 3 ஆண்டுகளில் அனர்த்த ஆபத்துக்களை தடுப்பதற்காக 426 மில்லியன் ரூபா செலவில் நடை முறைப்படுத்துவதற்கு 10 திட்டங்கள் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வருட திட்டங்களுக்காக 181 மில்லியன் ரூபாவுக்கானதும், 2018 ஆம் ஆண்டின் திட்டங்களுக்காக 145 மில்லி யன் ரூபாவுக்கானதும், 2019 ஆம் ஆண்டு 100 மில்லியன் ரூபாவுக்கானதுமான திட்டங்களே அடையாளப்படுத்தப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி 3 வருடங்களுக்கும் நெடுந்தீவு பிரதேச செயலகர் பிரிவில் உள்ள குள திருத்தத்திற்காக 20 மில்லியன் ரூபாவும், …
-
- 0 replies
- 230 views
-
-
சவுதியில் சம்பளம் கிடைக்காத பூநகரி பெண்ணுக்கு சம்பளம் வழங்கி வைப்பு சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படாமல் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த பெண்ணொருவருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்தப்பட வேண்டிய பணத்தை வழங்கியு ள்ளது. கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை ஜெக்லின் என்ற பெண்ணுக்கே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெண் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் முதலாம் ஆண்டில் சம்பளம் வழங்கியுள்ளதுடன் இரண்டாம் ஆண்டில் இரு ந்து சம்பளம் வழங்கவில்லை என வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ரியாத்தில் உள்ள இலங்கை தூ…
-
- 0 replies
- 310 views
-
-
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம் -ஜே.ஏ.ஜோர்ஜ் கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன, தெரிவித்தார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, 2015.10.18 ஆம் திகதியுடன் அங்கிருந்த மாற்றப்பட்டு மேஜர் ஜெனரல் அமல் கரு…
-
- 0 replies
- 285 views
-
-
வடமாகாண சபையில் நேற்று இடம் பெற்ற விவாதத்தின் போது வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தவராசா வட மாகாண சபையில் செயற்பாடுகள் குறித்து தனது எதிர்ப்பு கருத்தினை வெளியிட்டார். வடமாகாண சபை தனது அதிகாரங்களை முறையாக பயன்படுத்துவதில்லை, வெறும் பிரேரனைகள் கொண்டு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்வதற்கு வட மாகாண தொழிற்பட வேண்டும் எனவும் தவராசா விவாதித்தார். http://www.tamilwin.com/politics/01/131483?ref=home
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கையின் உள்ளூர் நீதி அமைப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதனை அண்மையில் ரவிராஜ் கொலை வழக்கில் இடம்பெற்றதினை வைத்து பார்க்கலாம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து வரும் நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழு கடந்த ஜனவரி மாதம் பல முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கி ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனை வரவேற்ற உலகத் தமிழர் பேரவை, இப்பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாக இலங்கை முழுவதும் கலந்தாய்வு மேற்கொண்ட 11 உறுப்பினர்கள் அடங்கிய நல்லிணக்க ஆலோசனைக்கா…
-
- 0 replies
- 184 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் வைத்து குறித்த அமைச்சரை கோத்தபாய சந்தித்துள்ளார். கோத்தபாய தனக்கு சொந்தமான காரில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த இரகசிய சந்திப்பு கிட்டதட்ட ஒரு மணித்தியாலம் வரை நீடித்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அங்கு கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகாத போதிலும் அமைச்சர் ஊடாக அரசாங்கத்தின் பிரதானி ஒருவருக்கு கோத்தபாய ராஜபக்ச தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக உள்ள வெலிக்கடை கொலை …
-
- 0 replies
- 278 views
-
-
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்…
-
- 6 replies
- 872 views
-
-
நெடுந்தீவில் விசேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ முகாம் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் 40 பேர் கொண்ட குழுவினர் இணைந்து இன்று 12.01.17 நெடுந்தீவில் விசேட மருத்துவ முகாம் ஒன்றை நடாத்தினர். இதில் 555 பேர் பயன் பெற்றனர். நெடுந்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் இருக்கும் ஒரு பிரதேசம். இங்கு மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து பல்வேறு வைத்திய நிபுணர்கள் இவ் வைத்திய முகாமில் கலந்து கொண்டனர். காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை…
-
- 0 replies
- 429 views
-