ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தவேண்டும்; வட,கிழக்கை இணைக்கக்கூடாது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கூடாது; சுதந்திரக் கட்சி தீர்மானம் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையானது தற்போது இருக்கின்ற வகையிலேயே தொடரவேண்டுமென்றும், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டுமென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற சுதந் திரக் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே கட்சியின் பொதுச்செயலாளர் துமிந…
-
- 0 replies
- 319 views
-
-
‘இலங்கையை ஜனநாயக நாடாக்கினார் மைத்திரி’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையை ஜனநாயக நாடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றினார் என, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள முதலமைச்சர் நாயுடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதில் ஆந்திரப் பிரதேச நிதி, திட்டமிடல், வர்த்த வரிகள், சட்ட விவகாரங்கள் அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு, பஞ்சாயத்து, கிராம மற்றும் நீர் விநியோக அமைச்சர் சிந்தகயலா அய்யனா பட்ருடு, இலங்கைக்கான இந்தியாவின் பதில் உயர்ஸ்தானிகர் அர…
-
- 0 replies
- 437 views
-
-
அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி சிறப்பு பொலிஸ் குழுவினர் விசாரணை - இதுவரை 63 பேர் கைது; 51 பேருக்கு விளக்கமறியல்- (எம்.எப்.எம்.பஸீர்) அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவெல, இலங்கை – சீன கைத்தொழில் மற்றும் அபிவி ருத்தி வலயத்தின் ஆரம்ப நிகழ்வின் போது நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தோரை கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுக்களa் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்னான்டோவின் மேற்பர்வையில் அம்பாந்தோட்டை உதவி பொலிஸ் அத்தியட்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இப்பொலிஸ் குழுக்கள் நீதிமன்ற உத்தரவை மீறியோரைக் கைது செய்யும் நடவடிக…
-
- 0 replies
- 210 views
-
-
மனித பாவனைக்கு உதவாத இறைச்சிகள் யாழ் .இறைச்சிக் கடையில் மீட்பு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத 120 கிலோ நிறையுடைய இறைச்சி மற்றும் குடல்கள் சுகாதாரப் பகுதியினரால் நேற்று அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன. கோழிக் கால்கள் மாட்டுக் கால்கள் கொண்ட கழிவுகளும் பல நாட்களாக வைத்திருந்த இறைச்சிகளுடன் காணப்பட்டமை சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் குளிர்சாதனப் பெட்டியில் மாதக்கணக்காக தேக்கி வைக்கப்பட்ட பாவனைக்கு உதவாத குடல், இறைச்சி என்பன பொலித்தீன் ப…
-
- 0 replies
- 247 views
-
-
கூட்டு எதிர்க்கட்சியின் பத்து எம்.பிக்கள் விரைவில் கைது! அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். “ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றதன் மூலம் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். பேரணியின் போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவை வைத்து, அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு காவல் துறைக் குழு அடையாளம் கண்டுள்ளது. வன்முறையைத்…
-
- 0 replies
- 247 views
-
-
தனது காலில் விழ முயன்ற பாதுகாப்பபு பிரிவினரை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி தனது காலில் விழுவதற்கு முயற்சித்த பாதுகாப்புபிரிவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்த சம்பவம் ஒன்று அண்மை யில் இடம்பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு ஜனாதிபதி மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை கொழும்பிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டி ருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்து ஜனாதிபதி புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வெற்ற…
-
- 0 replies
- 238 views
-
-
முல்லைத்தீவில் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்.! ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் அக்கோட்டையானது அதிக பாதுகாப்பு வழங்கி வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிவிருத்தி என்ற பேரில் அக்கோட்டையினை பேரினவாதிகள் அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவர…
-
- 0 replies
- 214 views
-
-
நாமல் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தில்? பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 7ம் திகதி ஹம்பாந்;தோட்டை கைத்தொழில் முதலீட்டு வலயம் குறித்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற தரப்பினருக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஹம்பாந்தோட்டையின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 26 பேரை கைது…
-
- 0 replies
- 230 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்; அனைத்துக் கட்சிகளையும் ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தல் (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர…
-
- 0 replies
- 270 views
-
-
ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சியில் இலங்கையில் பாரிய மாற்றங்கள் விரைவில் சிங்கப்பூராக மாறும் என்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (ப.பன்னீர்செல்வம்) இந்தியாவும் இலங்கையும் அயல் நாடுகள். எல்லைகளால் இரு நாடுகளும் பிரிக்கப்பட்டிருந்தாலும் உணர்வுகளையும் வரலாற்றையும் எவராலும் தகர்க்க முடியாது என இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தகவல் தொழில்நுட்ப அறிவும் வளர்ச்சியும் அத்தியாவசியமானவையாகும் என் றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ந…
-
- 1 reply
- 276 views
-
-
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு -சுமந்திரன் நம்பிக்கை புதிய அரசியல் அமைப்பின் ஊடாக கடந்த 70 வருடமாக புரையோடியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கியது போன்று அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 3 replies
- 738 views
-
-
கன்னியமர்வு சுருங்கியது அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று காலை 9:30க்கு கூடும். கன்னியமர்வுடன் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, அரசியலமைப்பு சபையின் ஆறு உப- குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழு, கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை கூடவிருந்தபோதும் அந்தக் கூட்டம், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று ஆரம்பமாகவிருந்த, ஆறு உப-குழுக்களின் சமர்ப…
-
- 0 replies
- 213 views
-
-
80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் கஷ்டப் பிரதேசங்களில் இருந்து கடந்தாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 வெளிமாவட்ட மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உயத்தரம் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிகள், கஷ்டப்பிரதேச கோட்டா அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கஷ்டப் பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதியதாக…
-
- 4 replies
- 943 views
-
-
‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’ கவிதா சுப்ரமணியம் “அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் எழுகின்றன. அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னரும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஹம்பாந்தோட்டையினை அபிவிருத்தி செய்யப்படக்கூடாது என்று எண்ணினால், அதற்கான பணத்தை எனக்குத் தாருங்கள், நான், பொலன்னறுவையை அபிவிருத்தி செய்துகாட்டுகின்றேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ‘பேண்தகு யுகம்’ என்ற தொனிப்பொருளின்…
-
- 0 replies
- 238 views
-
-
மக்களின் கருத்தை மதித்தால் அரசாங்கம் அறிக்கை குறித்து கவனம் செலுத்தவேண்டும் விஜேதாசவுக்கு நம்பிக்கையில்லையாயின் பிரதமரிடம் கேட்கலாம் என்கிறார் பாக்கியசோதி (ரொபட் அன்டனி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்த நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலணியின் மீது நீதியமைச்சர் விஜேய தாச ராஜபக் ஷவுக்கு நம்பிக்கை இல்லையாயின் அவரால் அந்த விடயத்தை பிரதமரிடம் நேரடியாக தெரிவிக்கலாமே? என்று நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலணியின் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வியெழுப்பினார். அரசாங்கமானது மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதாயின் மக்களின…
-
- 0 replies
- 219 views
-
-
அபிவிருத்தியின்போது காலைவாரினால் நாட்டு மக்களுக்கே பாதிப்பு ஏற்படும் ஜனாதிபதிக்கோ எனக்கோ அல்ல என்கிறார் பிரதமர் (ப.பன்னீர்செல்வம்) நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட் டங்களின்போது யாராவது காலைவார முற்பட்டால் அதனூடாக ஜனாதிபதிக்கோ அல்லது எனக்கோ பாதிப்பு ஏற்படாது. நாட்டு மக்களுக்கேபாதிப்பு ஏற்படும். எத்தகைய தடைகள் வந்தாலும் எமது பயணத்தை முன்நோக்கி செலுத்துவோம். எமது பயணத்திற்கு ஆதரவாக அனைவரும் எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் ஆந்திர மற்றும் தமிழ்நாட்டில் நடைமு…
-
- 0 replies
- 176 views
-
-
ஆட்சியைக் கவிழ்க்க எவராலும் முடியாது பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசு தேவையில்லை என்கிறார் ஜனாதிபதி (பன்னீர்செல்வம்) எதிர்கால அதிகாரம் தொடர்பில் இப்போதே கனவு காணாது உண்மையான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். அந்த பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசாங்கத்தை உருவாக்கவேண்டிய அவசி யம் இல்லை. இருக்கும் அரசாங்கத்தில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும் என விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் அழுத்தங்களில் இருந்து மீளும் தீர்மானங்களை எடுக்கும் போது அதை அரசியல் பிரச்சினைகளாக மாற்றி விடுகின்றனர். அதன்மூலம் ஆட்சியை கவிழ்க்க…
-
- 0 replies
- 243 views
-
-
ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் மஹிந்த குடும்பம் (எம்.ஆர்.எம்.வஸீம்) அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் மஹிந்த குடும்பமும் கூட்டு எதிர்க்கட்சியுமே இருந்தன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாரில் அதிகமானவர் போலி காவியுடை அணிந்தவர்களாகும் என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனவரி 8ஆரம்பிக்கப்பட்ட கூட்டு அரசாங்கம் தொடர்ந்து முன் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே அர…
-
- 0 replies
- 226 views
-
-
ஈரோஸ் அமைப்பின் செயலாளார்........................
-
- 0 replies
- 466 views
-
-
2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அ…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
திருமலையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பு திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளுக்கு இன்று அதிகாலையில் சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (07) மற்றும் இன்று (08) அதிகாலை ஆகிய வேளைகளில் இந்த சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலி ஸார் சந்தேகிக்கின்றனர். உப்புவேலியிலுள்ள வெல்கம்வெஹெர, மொரவெவ, புல்மூட்டை மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் காண ப்பட்ட புத்தர் சிலைகளுக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. உப்புவேலி பொலிஸ் பிரிவிலுள்ள வெல்கம்வெஹெர சந்தியில் காணப்படும் புத்தர் சிலை மற்றும் கோமரங்கடவல ஹிரியாய சந…
-
- 1 reply
- 498 views
-
-
ஹொரனையில் அடிக்கல் நாட்டப்பட்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பில் சந்தேகம் குளியாப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படும் வாகனங்களைப் பொருத்தும் தொழிற்சாலையுடன் வொக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லையென ஏற்கனவே தெரியவந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ், பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஹொரணை டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. முதலீட்டு சபையின் கீழ், இலங்கையிலுள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிற்காக இத்தாலியின் மரங்கொனி என்ற நிறுவனம் இலங்கை நாணயப் பெறுமதியில் 11 பில்லியன் டொலர்களை மறைமுகமாகவே முதலீடு செய்துள்ளதாக அந்த…
-
- 0 replies
- 544 views
-
-
தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட வுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது. இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து 180 மில்லியன் ரூபா நிதியையும், புதிய அலைவரிசை (frequency) ஒன்றையும் இலங்கை ர…
-
- 1 reply
- 504 views
-
-
நல்லாட்சி அரசில் அமைச்சராக இருப்பதில் வெட்கமடையும் மனோகணேசன் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து வெட்கமடைவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக போராடியமையே லசந்த, தனது உயிரை பலிகொடுக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று காலை பொரளை கனத்தையில் நினைவுகூரல் நிகழ்வுகள்…
-
- 0 replies
- 409 views
-
-
அரசியல் தீர்வை வழங்குவதில் நல்லாட்சிக்கும் தோல்வி ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வி யடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகா ரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்க ளும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர் எனவும் அவர் தெரிவ…
-
- 0 replies
- 263 views
-