Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல் படுத்­த­வேண்டும்; வட,கிழக்கை இணைக்­கக்­கூ­டாது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தக்­கூ­டாது; சுதந்­திரக் கட்சி தீர்­மானம் (ரொபட் அன்­டனி) நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி முறை­மை­யா­னது தற்­போது இருக்­கின்ற வகை­யி­லேயே தொட­ர­வேண்­டு­மென்றும், அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் சார்பில் போட்­டி­யிட வேண்­டு­மென்றும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெற்ற சுதந் ­திரக் கட்­சியின் முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றி­லேயே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந…

  2.  ‘இலங்கையை ஜனநாயக நாடாக்கினார் மைத்திரி’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையை ஜனநாயக நாடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றினார் என, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள முதலமைச்சர் நாயுடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதில் ஆந்திரப் பிரதேச நிதி, திட்டமிடல், வர்த்த வரிகள், சட்ட விவகாரங்கள் அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு, பஞ்சாயத்து, கிராம மற்றும் நீர் விநியோக அமைச்சர் சிந்தகயலா அய்யனா பட்ருடு, இலங்கைக்கான இந்தியாவின் பதில் உயர்ஸ்தானிகர் அர…

  3. அம்­பாந்­தோட்டை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை தேடி சிறப்பு பொலிஸ் குழு­வினர் விசா­ரணை - இது­வரை 63 பேர் கைது; 51 பேருக்கு விளக்­க­ம­றியல்- (எம்.எப்.எம்.பஸீர்) அம்­பாந்­தோட்டை மிரிஜ்­ஜ­வெல, இலங்கை – சீன கைத்­தொழில் மற்றும் அபி­வி­ ருத்தி வல­யத்தின் ஆரம்ப நிகழ்வின் போது நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி ஆர்ப்­பாட்டம் செய்­தோரை கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுக்களa் களத்தில் இறக்­கப்­பட்­டுள்­ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எப்.யூ. பெர்­னான்­டோவின் மேற்­பர்­வையில் அம்­பாந்­தோட்டை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இப்­பொலிஸ் குழுக்கள் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­யோரைக் கைது செய்யும் நட­வ­டிக…

  4. மனித பாவனைக்கு உதவாத இறைச்சிகள் யாழ் .இறைச்சிக் கடையில் மீட்பு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத 120 கிலோ நிறையுடைய இறைச்சி மற்றும் குடல்கள் சுகாதாரப் பகுதியினரால் நேற்று அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன. கோழிக் கால்கள் மாட்டுக் கால்கள் கொண்ட கழிவுகளும் பல நாட்களாக வைத்திருந்த இறைச்சிகளுடன் காணப்பட்டமை சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் குளிர்சாதனப் பெட்டியில் மாதக்கணக்காக தேக்கி வைக்கப்பட்ட பாவனைக்கு உதவாத குடல், இறைச்சி என்பன பொலித்தீன் ப…

  5. கூட்டு எதிர்க்கட்சியின் பத்து எம்.பிக்கள் விரைவில் கைது! அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். “ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றதன் மூலம் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். பேரணியின் போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவை வைத்து, அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு காவல் துறைக் குழு அடையாளம் கண்டுள்ளது. வன்முறையைத்…

  6. தனது காலில் விழ முயன்ற பாதுகாப்பபு பிரிவினரை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி தனது காலில் விழுவதற்கு முயற்சித்த பாதுகாப்புபிரிவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்த சம்பவம் ஒன்று அண்மை யில் இடம்பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு ஜனாதிபதி மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை கொழும்பிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டி ருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்து ஜனாதிபதி புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வெற்ற…

  7. முல்லைத்தீவில் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்.! ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் அக்கோட்டையானது அதிக பாதுகாப்பு வழங்கி வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிவிருத்தி என்ற பேரில் அக்கோட்டையினை பேரினவாதிகள் அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவர…

  8. நாமல் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தில்? பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 7ம் திகதி ஹம்பாந்;தோட்டை கைத்தொழில் முதலீட்டு வலயம் குறித்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற தரப்பினருக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஹம்பாந்தோட்டையின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 26 பேரை கைது…

  9. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் தாம­த­மின்றி முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானம்; அனைத்துக் கட்­சி­க­ளையும் ஒத்­து­ழைக்­கு­மாறும் வலி­யு­றுத்தல் (ஆர்.ராம்) புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் இத்­த­ரு­ணத்தில் அதனை தாம­த­மின்றி மேற்­கொள்ள வேண்டும். அதற்­காக அனைத்து உறுப்­பி­னர்­களும் இணைந்து ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­நேரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக சந்­தர்ப்­ப­மொன்று ஏற்­பட்­டுள்­ளது. அந்த சந்­தர…

  10. ஜனா­தி­பதி சிறி­சே­னவின் ஆட்­சியில் இலங்­கையில் பாரிய மாற்­றங்கள் விரைவில் சிங்­கப்­பூ­ராக மாறும் என்­கிறார் ஆந்­திர முதல்வர் சந்­தி­ர­பாபு நாயுடு (ப.பன்­னீர்­செல்வம்) இந்­தி­யாவும் இலங்­கையும் அயல் நாடுகள். எல்­லை­களால் இரு நாடு­களும் பிரிக்­கப்­பட்டிருந்தாலும் உணர்­வு­க­ளையும் வர­லாற்­றையும் எவ­ராலும் தகர்க்க முடி­யாது என இந்­தி­யாவின் ஆந்­திர மாநில முதல்வர் சந்­தி­ர­பாபு நாயுடு தெரி­வித்தார். ஒரு நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தகவல் தொழில்­நுட்ப அறிவும் வளர்ச்­சியும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவையாகும் என் றும் முத­ல­மைச்சர் குறிப்­பிட்டார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று இரண்டு வருட பூர்த்­தியை முன்­னிட்டு ந…

  11. புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு -சுமந்திரன் நம்பிக்கை புதிய அரசியல் அமைப்பின் ஊடாக கடந்த 70 வருடமாக புரையோடியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கியது போன்று அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

  12. கன்னியமர்வு சுருங்கியது அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று காலை 9:30க்கு கூடும். கன்னியமர்வுடன் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, அரசியலமைப்பு சபையின் ஆறு உப- குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழு, கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை கூடவிருந்தபோதும் அந்தக் கூட்டம், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று ஆரம்பமாகவிருந்த, ஆறு உப-குழுக்களின் சமர்ப…

  13. 80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் கஷ்டப் பிரதேசங்களில் இருந்து கடந்தாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 வெளிமாவட்ட மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உயத்தரம் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிகள், கஷ்டப்பிரதேச கோட்டா அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கஷ்டப் பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதியதாக…

  14. ‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’ கவிதா சுப்ரமணியம் “அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் எழுகின்றன. அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னரும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஹம்பாந்தோட்டையினை அபிவிருத்தி செய்யப்படக்கூடாது என்று எண்ணினால், அதற்கான பணத்தை எனக்குத் தாருங்கள், நான், பொலன்னறுவையை அபிவிருத்தி செய்துகாட்டுகின்றேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ‘பேண்தகு யுகம்’ என்ற தொனிப்பொருளின்…

  15. மக்­களின் கருத்தை மதித்தால் அர­சாங்கம் அறிக்கை குறித்து கவனம் செலுத்த­வேண்டும் விஜே­தா­ச­வுக்கு நம்­பிக்­கை­யில்­லை­யாயின் பிர­த­ம­ரிடம் கேட்­கலாம் என்­கிறார் பாக்­கி­ய­சோதி (ரொபட் அன்­டனி) பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க நிய­மித்த நல்­லி­ணக்கப் பொறி­முறை தொடர்­பான செய­ல­ணியின் மீது நீதி­ய­மைச்சர் விஜே­ய­ தாச ராஜ­ப­க் ஷ­வுக்கு நம்­பிக்கை இல்­லை­யாயின் அவரால் அந்த விட­யத்தை பிர­த­ம­ரிடம் நேர­டி­யாக தெரி­விக்­க­லாமே? என்று நல்­லி­ணக்கப் பொறி­முறை தொடர்­பான செய­ல­ணியின் செய­லாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து கேள்­வி­யெ­ழுப்­பினார். அர­சாங்­க­மா­னது மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­ப­தாயின் மக்­களின…

  16. அபி­வி­ருத்­தி­யின்­போது காலைவாரினால் நாட்டு மக்­க­ளுக்கே பாதிப்பு ஏற்­படும் ஜனா­தி­ப­திக்கோ எனக்கோ அல்ல என்­கிறார் பிர­தமர் (ப.பன்­னீர்­செல்வம்) நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தித் திட்­ டங்­க­ளின்­போது யாரா­வது காலை­வார முற்­பட்டால் அத­னூ­டாக ஜனா­தி­ப­திக்கோ அல்­லது எனக்கோ பாதிப்பு ஏற்­ப­டாது. நாட்டு மக்­க­ளுக்கேபாதிப்பு ஏற்­படும். எத்­த­கைய தடைகள் வந்­தாலும் எமது பய­ணத்தை முன்­நோக்கி செலுத்­துவோம். எமது பய­ணத்­திற்கு ஆத­ர­வாக அனை­வரும் எம்­முடன் கை­கோர்த்து செயற்­பட முன்­வர வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அத்­துடன் ஆந்­திர மற்றும் தமிழ்­நாட்டில் நடை­மு…

  17. ஆட்சியைக் கவிழ்க்க எவராலும் முடியாது பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசு தேவையில்லை என்­கிறார் ஜனா­தி­பதி (பன்­னீர்­செல்வம்) எதிர்­கால அதி­காரம் தொடர்பில் இப்­போதே கனவு காணாது உண்­மை­யான பிரச்­சி­னை­களை கருத்தில் கொண்டு செயற்­ப­ட­வேண்டும். அந்த பிரச்­சி­னை­களை தீர்க்க புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­க­வேண்­டிய அவ­சி யம் இல்லை. இருக்கும் அர­சாங்­கத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­பட அனை­வரும் முன்வர­வேண்டும் என விரும்­பு­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நாட்டில் அழுத்­தங்­களில் இருந்து மீளும் தீர்­மா­னங்­களை எடுக்கும் போது அதை அர­சியல் பிரச்­சி­னை­க­ளாக மாற்றி விடு­கின்­றனர். அதன்­மூலம் ஆட்­சியை கவிழ்க்க…

  18. ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் மஹிந்த குடும்பம் (எம்.ஆர்.எம்.வஸீம்) அம்­பாந்­தோட்டை ஆர்ப்­பாட்­டத்­துக்கு பின்னால் மஹிந்த குடும்­பமும் கூட்டு எதிர்க்­கட்­சி­யுமே இருந்­தன. அத்­துடன் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட பிக்­கு­மாரில் அதி­க­மா­னவர் போலி காவி­யுடை அணிந்­த­வர்­க­ளாகும் என பிரதி அமைச்சர் சுஜீவ சேன­சிங்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், ஜன­வரி 8ஆரம்­பிக்­கப்­பட்ட கூட்டு அர­சாங்கம் தொடர்ந்து முன் செல்­வதை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ம­லேயே அர­…

  19. ஈரோஸ் அமைப்பின் செயலாளார்........................

  20. 2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அ…

  21. திருமலையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பு திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளுக்கு இன்று அதிகாலையில் சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (07) மற்றும் இன்று (08) அதிகாலை ஆகிய வேளைகளில் இந்த சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலி ஸார் சந்தேகிக்கின்றனர். உப்புவேலியிலுள்ள வெல்கம்வெஹெர, மொரவெவ, புல்மூட்டை மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் காண ப்பட்ட புத்தர் சிலைகளுக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. உப்புவேலி பொலிஸ் பிரிவிலுள்ள வெல்கம்வெஹெர சந்தியில் காணப்படும் புத்தர் சிலை மற்றும் கோமரங்கடவல ஹிரியாய சந…

    • 1 reply
    • 498 views
  22. ஹொரனையில் அடிக்கல் நாட்டப்பட்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பில் சந்தேகம் குளியாப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படும் வாகனங்களைப் பொருத்தும் தொழிற்சாலையுடன் வொக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லையென ஏற்கனவே தெரியவந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ், பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஹொரணை டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. முதலீட்டு சபையின் கீழ், இலங்கையிலுள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிற்காக இத்தாலியின் மரங்கொனி என்ற நிறுவனம் இலங்கை நாணயப் பெறுமதியில் 11 பில்லியன் டொலர்களை மறைமுகமாகவே முதலீடு செய்துள்ளதாக அந்த…

  23. தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட வுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது. இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து 180 மில்லியன் ரூபா நிதியையும், புதிய அலைவரிசை (frequency) ஒன்றையும் இலங்கை ர…

  24. நல்லாட்சி அரசில் அமைச்சராக இருப்பதில் வெட்கமடையும் மனோகணேசன் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து வெட்கமடைவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக போராடியமையே லசந்த, தனது உயிரை பலிகொடுக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று காலை பொரளை கனத்தையில் நினைவுகூரல் நிகழ்வுகள்…

  25. அரசியல் தீர்வை வழங்குவதில் நல்லாட்சிக்கும் தோல்வி ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வி யடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகா ரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்க ளும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர் எனவும் அவர் தெரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.