Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவன்ட்கார்ட் கப்பல் இந்தியாவுக்கு பயணித்தது அவன்ட் கார்ட் கப்பலை, 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு, இலங்கை கப்பல் நிறுவனத்துக்கு, காலி பிரதான நீதவான் நிலுப்புலி லங்காபுர உத்தரவிட்டிருந்ததையடுத்து, அவன்ட் கார்ட் கப்பல், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளது. அந்தக் கப்பல் உலோகக்கழிவுக்காக விற்பனை செய்யப்படுவதற்காகவே, தற்போது இந்தியாவுக்குச் சென்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188290/அவன-ட-க-ர-ட-கப-பல-இந-த-ய-வ-க-க-பயண-த-தத-#sthash.PM3GxFbu.dpuf

  2.  தவராசா தொடர்பான முடிவு தனிப்பட்ட முடிவல்ல எம்.றொசாந்த் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான முடிவானது தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் அம்முடிவு, கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட முடிவாகும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான தீர்மானம், எனது தனிப்பட்ட முடிவல்ல. கட்சி ரீதியான முடிவாகும். “2013ஆம் ஆண்டு வடமாகாண சபை தோற்றம் பெற்றபோது, க.கமலேந்…

  3. படுகொலைகள் தொடர்பில் விசாரணை வேண்டும். – டக்ளஸ் படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என அக் கட்சியின் செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

  4. யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர். அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் , யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக …

    • 15 replies
    • 1.2k views
  5. தற்போதும் சிலர் இந்தியா தமது மீட்பர்கள் என நம்பிக்கொண்டிருந்தாலும், தமிழ் மக்கள் தமது சுயத்தை மற்றும் சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாச்சார மண்டபம் தொடர்பாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்திய கலை கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்காகவே யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் அமைக்கப்படுகிறதே தவிர இந்த நாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கோ அல்லது தமிழ் மக்களின் கலாச்சாரத்தை வளர்ப…

  6. தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தியடைந்த இன்று இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் உரை தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக தனது உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டிருந்தது. எனினும் , நீங்கள் அனைவரும் அறிந்த வகையில் , ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான சூழ்நிலையில் , எம் மத்தியில் நிலவிவந்த மற்றும் திட்டமிட்டே ஏற்…

  7. அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் விபத்­துக்கள் நாட்டில் வாகன விபத்­துக்கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்லும் போக்கை காண­மு­டி­கின்­றது. குறிப்­பாக அண்­மைக்­கா­ல­மாக மிகவும் கோர­மான விபத்­துக்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. வாகன விபத்­துக்­களை தடுக்கும் நோக்­கிலும் அவற்றை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கிலும் அர­சாங்க மட்­டத்தில் எந்­த­ள­வான வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் வாகன விபத்­துக்­களும் அதனால் உயி­ரி­ழக்­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையும் குறைந்­து­செல்­வதை காண­மு­டி­ய­வில்லை. அந்­த­வ­கையில் யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி – சங்­கத்­தானைப் பகு­தியில் நேற்று முன்­தினம் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ்­ஸொன்றும் தென்…

  8. பாராட்பட வேண்டிய சிங்கள அரச உத்தியோகஸ்தர்கள் – “தமிழ் மொழிக்கு முதலிடம்” கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது. அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் (முடிவு) இறுதி நாள் ஒரு தழிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது அரச சிங்கள உத்தியோகஸ்தர்கள் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை மேடையேற்றினர். இந்த நிகழ்வுகள் ஏனையோருக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்பட்டதுடன் மிகவும் இர…

  9. 11 பேரை காவுகொண்ட யாழ் விபத்து : 'தமி­ழர்கள் எம்­மீது வெறுப்­பாக இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் தமிழ் மக்­களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள்' : கண்ணீருடன் தெரிவித்த உறவுகள் யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி சங்­கத்­தானை பகு­தியில் இடம்­பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் சிக்கிய எமது உறவுகளை தமிழ் மக்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு சகல உதவிகளையும் செய்தனர். சிங்களவர்கள் மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்­து­கொண்­டி­ருந்த நிலையில் விபத்தில் தமிழ் மக்­களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள் என விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். விபத்து சம்­ப­வத்­தை­ய­டுத்து உயி­ரி­ழந்­த­வர்­களி…

  10. பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடு க்கவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதி ராக முதல் முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். …

  11. அத்துமீறும் இந்திய மீனவர்களால் 9000 மில்லியன் நஷ்டம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபட்டுவருவதால் வருடத்துக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படுவதாக மீன்பிடி மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்பரப்பில் ஒருவாரத்துக்குள் இந்திய மீனவர்கள் சுமார் 6000 டொன் மீன்களை பிடிக்கின்றனர். அதுமாத்தரமின்றி ஒருவாரத்துக்குள் 3 இந்திய படகுகள் என ஒருவருடத்துக்கு 5000 மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் நுளைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் இலங்கை…

  12. யாழ்.கொக்குவில் சனசமூக நிலையம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்:- யாழ்.கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் சனசமூக நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, குறித்த சனசமூக நிலையத்தின் முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் அடங்கிய விளம்பரங்களும் கிழித்தெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/10772

  13. மட்டு.மாவட்டத்தில் பருவ மழையின்மையால் 28 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம் - ஜவ்பர்கான் கிழக்கு மாகாணத்தில் இம்முறை பருவ மழையின்மையால் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்;; சுமார் 28 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்பயிர்கள் அழிந்து நாசமாகியுள்ளன. குறிப்பிடத்தக்க அளவான உப உணவுப் பயிர்களும் கருகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிஙகம் தெரிவித்தார். இதன் காரணமாக விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வருடம் மட்டக்களப்பில் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 10 சதவீதமானவை ஏற்கனவே கருகி விட்டன. ஏனையவையும்…

  14. தம்மை தாக்கி சிறையில் அடைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை – சுமன தேரர் ளோபல் தமிழ்ச் செய்தியாளர் தம்மை தாக்கி சிறையில் அடைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மட்டக்களப்பு மங்களாராமயவின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமன தேரர் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக வலையமைப்புக்களில் வெளியாகி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் நலமாக இருப்பதாக பௌத்த மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக அம்பிட்டிய சுமனரதன தேரர் முகநூல் வழியாக தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/10747

  15. சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படை உயரதிகாரி ஒருவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை லெப்டினன் கமாண்டர் ஒருவருக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் 123 படகுகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடற்படையின் லெப்டின் கமாண்டர் நிலை வகிக்கும் அதிகாரிகளுக்கு பிரத்தியேக பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை. எனினும் இந்த அதிகாரி கடற்படைக்கு எதிரான வழக்கு ஒன்றில் அரசாங்க சாட்சியாளராக முன்னிலையாக…

  16. நேரம் போதவில்லை என்ற வார்த்தையை கூறி எம்மையும், எமது குழந்தைகளையும், சமூகத்தையும் சரியாக வழிநடத்த தவறுகின்றோம் என வடமாகாணசபை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி தெரிவித்தார். யாழ். மாவட்ட சமூக அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒளி விழா யாழ். கந்தர்மடம் சைவ பிரகாச மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என இயேசு நாதர் கூறியுள்ளார். ஆனால், எம்மில் எத்தனை பேரால் இவ்வாறு செய்ய முடியும்? இவ்வ…

  17. யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாட்டால் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை வலுவிழந்து செல்லும் வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை கல்லூரியின் விரிவுரையாளர் முறைகேடாக நடந்து கொண்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த விரிவுரையாளர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அந்த விரிவுரையாளரின் நடவடிக்கை தொடா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர். இதனை தொடா்ந்து யாழ் பல்கலைகழக நிர்வாகம் குறித்த விரிவுரையாளரை பணிநீக்கம் செய்திருந்தது. எனினும், தற்போது பொலிஸாரினால் விசாரணைகள் முன…

  18. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற அதிகளவான மலசலகூடங்கள் மக்களால் பாவிக்க முடியாத நிலையில் மிகவும் மோசமாக காணப்படுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறித்த மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி 4இல் அமைந்துள்ள மலசலகூடங்களில் உள்ள மனிதக் கழிவுகள் நோயாளர் விடுதிக்கு வெளியே பாதையோரங்களில் தேங்கி கிடப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடாக நோயாளர் விடுதிக்கு செல்வதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற மலசலகூடங்கள் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக நோயாளர்களும், மக்களும் மன்னார் பொது வைத்…

  19. குறிபார்த்து சுடுவதில் வல்லவரான சீனப்பிரஜை கொழும்பில் கைது. முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்க திட்டமா? குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தே கத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசி னோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்…

  20. ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எதிராக பிரபல பாடசாலையொன்றின் மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த இராணுவ அதிகாரி தனது கழுத்தை பிடித்து அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி சாதாரண தர மாணவன் நேற்றைய தினம் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தான் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும், சாதாரண தர பரீட்சை இடம்பெற்றமையினால் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. நேற்றைய தினம் பரீட்சை நிறைவடைந்தவுடனே பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்ததாக மாணவன் குறிப்பிட்டுள்ளார். சாதாரண தர பரீட்சையின் ஓய்வு நேரத்தின் போது வாகனம் ஒன்றில் வருகைத்தந்தவர், த…

  21. தலை­மை­யி­லி­ருந்து மஹிந்த வில­க­வேண்­டு­மென துமிந்த எனக்கு அழுத்தம் பிர­யோ­கித்தார் நாட்டில் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­துள்­ளன என்­கிறார் கோத்தா (ஆர்.யசி ) நாம் முன்­னெ­டுத்த பாது­காப்பு நட­வ­டிக் கைகள் மற்றும் சட்­டத்­தையும் ஒழுங்­கை யும் கட்­டி­யெ­ழுப்ப நாம் மேற்­கொண்ட நகர் வு­களை வைத்­துக்­கொண்டே இந்த அர­சாங் கம் நகர்­கின்­றது. புதிய அர­சாங்­கத்­தினால் நாட்டின் பாது­காப்­பிற்கு எந்த முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என முன்னாள் பாது­காப்­பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக் ஷ தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­ வி­யி­லி­ருந்து மஹிந்த ராஜ­பக் ஷ விலக வேண் டும் என கட்­சியின் பொதுச் செய­லாளர் என…

  22. இந்தியாவில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணிக்கவுள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு பிரதமர், இந்த மாதம் 22ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 21 ஆம் திகதி சென்னை செல்லவுள்ள பிரதமர், 22 ஆம் திகதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடாச்சலபதி ஆலயத்தில் பிராத்தனைகளில் ஈடுப்படும் பிரதமர் அன்றைய தினமே நாடு திரும்பவுள்ளார். இதேவேளை,கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. htt…

  23. தோல்­விக்கு என்ன கார­ணம் தோல்­விக்கு என்ன கார­ணம் (க.கம­ல­நாதன்) ரது­பஸ்­வல குறித்து யார் பொறுப்பு கூற வேண்டும் என்று ஊட­கங்கள் கேள்வி எழுப்­பு­கின்­றன. அவ்­வா­றான சம்­ப­வங்­க ­ளுக்கு பொறுப்பு கூற வேண்­டிய கார­ண­மா­கவே நான் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தேன் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். கரந்­தெ­னிய கொஸ்­வ­து­மான சுதர்­ஷ­னா­ரா­மய விகா­ரையின் தேரர்கள் வசிப்­ப­தற்­கான இரண்­டு­மாடி கட்­டட­மொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­ யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வி…

  24. நிதி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் அபேவர்தனவின் மகன் செலுத்திய அதி சொகுசு ஜுப் வண்டி ஒன்று நேற்று அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த ஜுப் மோட்டர் சைக்கிளில் ஒன்றுடன் மோதுண்டதில் அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் பின்னர் அமைச்சரின் மகனை பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவதாக ஒரு இலட்சம் ரூபாவாவை காயமடைந்த இளைஞரின் உறவினர்களிடம் வழங்கியதுடன், 3 லட்சம் பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு வாகனத்தை அங்கு விட்டு அவர் தப்பி சென்றுள்ளார். அவரிடம் இருந்த சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை உத்தரவாதமாக விபத்துக்குள்ளான இளைஞரின் உறவினர்களிடம் பிரதி அமைச்…

  25. வடக்கின் சூழலை அரசியலுக்காக விமர்சிக்கின்றனர் – பாதுகாப்புச் செயலாளர் வடக்கில் உள்ள சூழலை சிலர் தமது அரசியலுக்காக விமர்சிப்பதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீரைப் போன்றது என தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை கேலிக்குட்படுத்த கூடாது என சுட்டிக்காட்டிய அவர் தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது என தெரிவித்தார். மேலும் வடக்கின் சூழலோ அல்லது அரசியல் கருத்துக்களோ தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் தெற்கில் உள்ள சில அரசியல்வாதிகளால் நாட்டின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.