Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மென்வலுவால் தாங்கள் சாதித்திருப்பதாக பொய் பேச சளைக்காத திரு சுமந்திரன் மீண்டும் பொய் பேசி இருக்கிறார். எல்லா விடயங்களையும் சாதித்து விட முடியாது என்பது உண்மை. ஆனால் எந்த விடயத்தில் நேர்மையாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரியளளவில்லை. மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு மென்வலு வன்வலு என வசனம் பேச வேண்டியதில்லை . உண்மையாகப் பேசினால் போதும் 1. சர்வதேச ரீதியாக நடந்த தரவு சேகரிப்பை ஒரு சட்டத்தரணி எந்த அடிப்படையில் சரவதேச விசராணை முடிந்து விட்டது என பொய் சொல்லி மக்களை ஏமாற்றியது தான் மென்வலுவா ? 2. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்கிற விடயத்தை அரசாங்கம் தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் அதனை ரகசியமாக சிங்கப்பூரில் வைத்து ஒப்பு கொண்டு விட்டு எந்த அடிப்படையில் சமஸ்ட…

  2. வயல் நிலம் ஒன்றின் புதருக்குள் இருந்து 5 கிலோ கிராம் எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னம்பிட்டி கெகலு கொலனிய புராண விகாரைக்கு அருகில் உள்ள வயல் காணியில் இந்த குண்டு காணப்பட்டது. பொலன்நறுவை விசேட பொலிஸ் பணியகத்தின் அதிகாரிகள் இந்த குண்டை மீட்டுள்ளனர். போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் இந்த கிளைமோர் குண்டை மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் திட்டமிட்ட கரும்புலி உறுப்பினர் ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் அதி சக்தி வாய்ந்த இரண்டு க…

  3. யாழ். குடா நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமையும் கடும் மழை பெய்துள்ளது. நெற்று மாலை ஆரம்பமாகிய மழை வீழ்ச்சி இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக நீடித்துள்ள நிலையில் காலை முதல் மழை சற்று ஓய்வடைந்திருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 02 மணியளவில் ஆரம்பித்த கடும் மழை வீழ்ச்சி சுமார் 2 மணித்தியாலங்களிற்கு மேலாக நீடித்தது. கடும் மழை காரணாமாகப் பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவர்கள் உட்படப் பொதுமக்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். இன்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.பிரதான பேருந்து தரிப்பிட நிலையம் மற்றும் அதனை அண்டிய ஆஸ்பத்திரி வீதியில் பெருமளவு வெள்ளம் தேங்கி நின்றது. இதன் காரணம…

  4. ஜனாதிபதி நாளை முதலமைச்சர்களை அவசரமாக சந்திக்கின்றார்.! வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களின் முதலமைச்சர்களுடனான விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளது. மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகார மட்ட நிர்வாக பிரச்சினைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளது. ஏனைய மாகாணங்களை விட வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது காணப்படும் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் குறித்து இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் குழு மோதல்கள், இனவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விரிவாக கேட்டறிய உள்ளார். …

  5. இரணைமடுகுள அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார் சம்பந்தன் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இரணை மடு குளத்தின் அபிவிருத்தி பணிகளை நேரில் பார்வையிட்டார். இதன்போது அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எதிர்கட்சித் தலைவர், அதன் முன்னே ற்றம் குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்ப ந்தனுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குறித்த திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செலவீனங்கள் க…

  6. மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 1,050 அடையாள அட்டைகள் கண்டுபிடிப்பு பல வருடங்களுக்கு முன்னர், மண்ணில் புதைக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட 1,050 அடையாள அட்டைகள் இன்று, திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன. அம்பலாந்தோட்டை பெமினியன்வில, நுகசெவன பிரதேசத்தில் கட்டுமானப் பணிக்காக மண் அகழ்ந்துக் கொண்டிருந்த பெக்கோ இயந்திரத்தின் கீழ், குறித்த அடையாள அட்டைகள் சிக்கியுள்ளன. மண் அகழ்ந்துக்கொண்டிருந்த போது, பெக்கோ இயந்திரத்தில் மண் அள்ளும் பகுதியில் பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட பொதிகள், மண்ணுடன் அள்ளுண்டதாக, பெக்கோ இயந்திரத்தின் சாரதி தெரிவித்துள்ளார். அடையாள அட்டைகள், உஹபிட்டிகொட கிராம அதிகாரி ஏ.கே.நுவன் ஷந்தனவிடம் …

  7. கஞ்சாவுடன் கைதான இருவருக்கு பிணை கஞ்சாவுடன் கைதான வழக்குகளில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு பிணை வழங்கி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறை போன்ற இடங்களிலிருந்து பெருமளவான கஞ்சாக்களுடன் கைது செய்யப்பட்ட இந்த இருவரின் பினை மனுக்கள் இன்று மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி 14 கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ் நகரில் வைத்து கபில்ராஜ் என்ற குடும்ப ஸ்தர் கைது செய்யப்பட்டு யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் மேலதிக விசாரணைக்காக யாழ் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டார். இ…

  8. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள் தற்போது பெய்துவரும் அடை மழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பொன்னகர், திரு முறிகண்டி, செல்வபுரம் போன்ற கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்கராயனுக்குச் செல்லும் முறிகண்டிவீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்ப டுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான முறிகண்டி, செல்வபுரம், வசந்த நகர் ஆகிய கிராமங்களில் வடிகான்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும் குறித்த பணிகள் உரியமுறையில் மேற்கொள்ளப்படாமையே வெள்ளநீர் த…

  9. மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு அரசாங்கம் துணைபோகின்றதா? (எம்.ஆர்.எம்.வஸீம்) தலை தூக்கிவரும் இன, மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. அதனால் மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு அரசாங்கம் துணைபோகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸவிதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையிலல், அரசியல…

  10. எச்சரிக்கை ; இனிமேல் 25 ஆயிரம் ரூபா அபராதம் வாகன சாரதிகளுக்கு எதிராக சுமத்தப்படும் மது போதையுடன் வாகனம் செலுத்தல் உட்பட 6 வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த தண்டப்பணமாக 25 ஆயிரம் அறவிடுவதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று நிதியமைச்சர், போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மது போதையுடன் வாகனம் செலுத்தல், காப்புறுதி, வாகன அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள் இல்லாமை, அதிவேகத்துடன் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல் மற்றும் இடது பக்கமாக வாகனத்தை முந்துதல் போன்ற குற…

  11. உண்மையின் வலிமை பலபேருக்குத் தெரிவதில்லை. அதனால்த்தான் உண்மையை நம்புவதைவிட பலபேர் பொய்யை நம்புகின்றனர். ஒருவிடயம் பொய் என்று தெரிந்தாலும் அதனை உண்மைபோலப் பேசி, மற்றவர்களை ஏமாற்றி விடலாம் எனச் சிலர் நம்புகின்றனர். எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும், அவனால் எவ்வளவுதான் கெட்டித்தனமாகச் சொல்லப்பட்டாலும், பொய் தனது சுயரூபத்தை விரைவில் வெளிப்படுத்திவிடும். அதனால்த்தான், ‘கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளைக்கு’ எனும், அனுபவப் பழமொழி பிறந்தது. ✤✦✤ அரசியல் கட்டுரையில் எதற்காகப் பொய் பற்றி இவ்வளவு நீண்டவிளக்கம்? என யோசிப்பீர்கள். வேறொன்றும் இல்லை, நம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாரின், ‘இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிட…

  12. உலகிலே மிகப்பழமை வாய்ந்த சமயமாக இந்து மதம் காணப்படுகிறது. அதன் பின்னரே பௌத்த மதம் உருவாகியது என தெரிவித்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, முன்னோர் கடுமையாக உழைத்த காரணத்தால் தான் தமிழ் கலாசாரம் இன்று வரை காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,எமது நாட்டுக்கு ஐரோப்பாவில் இருந்து வெவ்வேறு இனத்தவர்கள் வ…

  13. மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்கப்படாது – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்கப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் எனவும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது சட்டத்திற்கு விரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவோரு…

  14. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தொடர்­பான சம்­பந்­தனின் கோரிக்கை எமக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது (ரொபட் அன்­டனி) அர­சியல் கள யதார்த்தத்தை புரிந்­து­கொள்­ள­வில்­லையா; டிலான் கேள்வி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் பொலிஸ், காணி அதி­கா­ரங்­க­ளுடன் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையில் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமே சிறந்தது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு சென்றால் தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற உச்­ச­பட்ச அதி­காரப் பகிர்வு கிடைக்­காமல் போய்­விடும் என்­பது கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்கு தெரி­யாதா? அவர் இந்த விட­யத்தில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை கோரி­ய­தா­னது அதி­காரப் பகிர்­வினை வலி­யு­றுத்தும் எ…

  15. வடக்கில் பாது­காப்பு போது­மா­ன­தாக இல்­லை­யென தெரி­விப்­ப­வர்­கள்தான் அந்த நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­னார்கள். அத்­துடன் ஜனா­தி­பதி தேர்­தலில் மோசடி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவே ஆவா குழுவை ஏற்­ப­டுத்­தி­னார்கள். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். வவு­னி­யா­வுக்கு நேற்று விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விடம் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், வடக்கில் பாது­காப்பு தொடர்­பாக அர­சாங்கம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரு­கின்­றது. அதில் எந்த பிரச்­சி­னையும் இல்லை. வடக்கின் பாது­காப…

  16. வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படவேண்டுமென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அதிபர், பிரதமர் நாடாளுமன்றத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபாக் கொடுப்பனவு 2,500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், …

  17. அதிகரித்து வரும் இனவாத செயற்பாடுகள் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நாளை ஜனாதிபதியுடன் பேசவுள்ளார் தற்போது முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் நாளை (21)ஜனாதிபதியுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியை தௌிவுபடுத்தி சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  18. பொலிஸார் மீது மீளகாய்பொடி வீச்சு செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5 பேரும் குறித்த பொலிஸ் காவலரனில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு 12 மணிளவில் நடந்து வந்த ஐந்து பேர்ர் கொண்ட குழு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாhருக்கு மிளகாய்பொடியை வீசிவிட்டு அவரிடம் இருந்த ரீ-56 ரக…

  19. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 முறைப்பாட்டு மனுக்களை விசாரிக்கும் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட சிலரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை எதிர்வரும் மார்ச் 28ம் திகதி விசாரணை செய்யவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவி…

  20. இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை எஸ் .என் .நிபோஜன் இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, யுத்த பாதிப்பிற்கு உள்ளாகிய மேற்படி பாடசாலைக்குத் தேவையான வளங்…

  21. தண்டப் பணம் 14.5 பில்லியன் ரூபா மட்டும் போதாது - ஒல்லாந்து நிறுவனம் சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் எயர்பஸ் ஏ350 ரக விமானமொன்றைக் கொள்வனவு செய்ய பிறப்பித்த கட்டளையை ரத்துச் செய்த குற்றத்திற்கு 14.5 பில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய விடயம் எதிர்பாராத சிக்கலைச் சந்தித்துள்ளது. இந் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலைவராகக் கொண்டு இடம்பெற்ற அமைச்சசரவை பொருளாதார முகாமைத்துவ கூட்டத்தின்போதே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான ஒல்லாந்து நிறுவனமான ஏரோகாப் ஏற்கனவே 14..5 பில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகைக்கு சம்மதித்து விட்டு இப்பொழுது வேறு நிபந்தனைகளையும் …

  22. இரா­ணுவப் புரட்­சி­ ஏற்பட இந்தியா அனுமதிக்காது தினேஷ் குணவர்தன எம்.பி. பதவி வில­க­வேண்டும் என்­கிறார் எஸ்.பி. (க.கம­ல­நாதன்) இரா­ணுவப் புரட்சி ஏற்­பட வாய்ப்­புள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் தினேஷ் குண­வர்த்­தன மன்றில் கூறி­ய­மை­யா­னது நாட்டு மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டாகும். எனவே இத்­த­கைய கருத்­தினை வெளி­யிட்ட அவர் எம்.பி. பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என சமூக வலு வூட்டல் மற்றும் நல­னோம்­புகை அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார். அதே­நேரம் இந்­தி­யா­வுடன் தற்­போ­தைய அர­சாங்கம் நட்­பு­ற­வுக்கு அப்­பாற்­பட்ட சமூக, பொரு­ளா­தார உற­வு­களை பேணு­வதால் இரா­ணுவ சூழ…

  23. என்ன செய்கின்றார்களென பார்க்கலாம் : ஜனா­தி­பதி புதிய கட்­சியை ஆரம்­பிக்கும் வரையில் நானும் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றேன். என்ன செய்­கின்­றார்கள் என்று பார்க்­கலாம். கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்கள் தமது கட்­சியில் வந்து சேர்­வ­தற்கு அழைப்பு விடுக்­கப்­பட வேண்டும். அது ஒற்­று­மையை மற்­று­மல்ல சுதந்­திரக் கட்­சிக்கு சிறந்த பலத்­தையும் உரு­வாக்கும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கிறார். கடந்த வாரம் நடை­பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளுக்­கான கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள்…

  24. தடை நீக்கத்தின் பின் கிடைக்கப் பெற்ற இலாபம் எவ்வளவு தெரியுமா? இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, மீன் ஏற்றுமதி மூலம் ஒரு மாதத்தில் 3000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, மீன்பிடிதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஜூலை 22ம் திகதி நீக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாத்திரம் நாட்டில் இருந்து 36,000 மெற்றிக் தொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றினால் பெறப்பட்ட வருமானம் 11,500 மில்லியனுக்கு அதிகம் என, மீன்பிடிதுறை அமைச்சு சுட்டிக்க…

  25. இன்னும் எதிர்ப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன! அரசியல் தீர்வு தமிழர்களுக்கு மாத்திரம் தேவையானதல்ல, பெரும்பான்மை இனத்திற்கும், முழு நாட்டிற்கும் தேவையான ஒன்றாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அமரர் நடராஜா ரவிராஜின் 10வது நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உருவச்சிலை திறப்புவிழா மற்றும் நினைவுக் கூட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழ். சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரவிராஜின் கொலை யாரால் செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது? என்பது பற்றி தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. ரவிராஜ் அர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.