ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில்‘வட மாகாணசபை அசமந்தப்போக்கு’ பேரின்பராஜா திபான் “வடமாகாண சபையின் நிர்வாகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுப்பில்லை எனக் கூறமுடியாது. எனினும் வடமாகாண சபை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப் போக்கைக் காட்டுகிறது” என, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘வடக்கு முஸ்லிம்களுக்கும் தீர்வு அவசியம்’ எனும் கருப்பொருளில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்ட விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 194 views
-
-
சுதந்திர தமிழ் ஈழ தேசம் அமைய உருவாகிவரும் நிலைப்பாடுகள் by Surendra Ajit Rupasinghe http://www.thesundayleader.lk/2016/10/30/emerging-scenarios-of-an-independent-thamil-eelam/ சுரேந்திர அஜித் வீரசிங்க என்னும் சிங்கள பத்திரிகையாளரின் கட்டுரை, சண்டே லீடர் பத்திரிகையில் வந்துள்ளது. தமிழர்களின் நிலையினை ஈஸ்ட் திமோர் உடன் ஓப்பிட்டு எழுதுகிறார். விக்கியர், சுஜ நிர்ணய உரிமை குறித்த, குடியொப்பம் (referendum) தேவை என்ற மிக ஆபத்தான கோரிக்கையினை விடும் முன்னோட்டமே, சமீபத்தைய எழுக தமிழ் என்கிறார். இலங்கையின் தமிழர் தேசிய பிரச்சனையினை இந்த அரசினால் தீர்க்க முடியும் என்று தான் நம்பவில்லை என்கிறார். தீர்வின…
-
- 0 replies
- 654 views
-
-
‘எழுக தமிழில் மக்கள் திரள வேண்டுமென மனதார விரும்பினேன்’ வெளிப்படையாக பேசும் மாவை தீபம்: தன்னை கொல்வதற்கு சதி நடப்பதாக வடக்கு முதலமைச்சரே பகிரங்கமாக கூறியிருக்கிறார். இது உண்மையெனில், பாரதூரமான விடயமல்லவா? மாவை: முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து என்பது பாரதூரமான விடயம்.அவர் எங்களுடைய முதலமைச்சர். எங்கள் கட்சியைச் சேரந்தவர். அவரது உயிருக்கு ஆபத்து என அவரே பகிரங்கமாக முறையிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. முதல்வரின் பாதுகாப்பு தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனைச் சந்தித்து நேரடியாகத் தெரியப்படுத்தியிருப்பதுடன் கடிதமும் அனுப்பி வைத்திருக்கிறேன். அத்தோடு நீதியான விசாரணை நடத்தி சூத்திரதாரிகள் யார…
-
- 0 replies
- 409 views
-
-
ராசியில்லாத யாழ் பொலிஸ்நிலையம் -பொலிஸார் கவலை யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவ லை தெரிவித்துள்ளனர். இது பற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எப்போது புதிய பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டோமோ அன்றிலிருந்து எமக்கு கண்டம் ஆரம்பித்து விட்டது. இக் கட்டடத்தை கட்டிய பொறியியலாளர் பொலிஸ்நிலையம் திறந்து மூன்றாம் நாளே இருதய நோயினால் இறந்து விட்டார். அத்துடன் கட்டட நிர்மாணங்களை மேற்பார்வை செய்த மேற்பார்வையாளர் விபத்தில் பலியாகினார். புதிய பொலிஸ் நிலையம் திறப்பதற்கு எப்போதோ திகதி தீர்ம…
-
- 6 replies
- 509 views
-
-
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத் தரும் மாதம் கார்த்திகை. அதனாலேயே, ஷகார்| என்ற மழையைச் சுட்டுகின்ற பெயரை இம்மாதத்தின் பெயராகச் …
-
- 1 reply
- 443 views
-
-
இலங்கைக்கு 31 ஆவது இடம் 2016ஆம் உலகளாவிய இளைஞர் அபிவிருத்திச் சுட்டியில் 183 நாடுகளில் இலங்கை 31ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் அலுவலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில் வெளியான புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொதுநலவாய நாடுகளுக்குள் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது. குறித்த ஆய்வு முடியின்படி, 133ஆவது இடத்தில் இந்தியாவும் 77ஆவது இடத்தில் நேபாளமும் உள்ளது. 2016 ஆம் ஆண்டின் இளைஞர் அபிவிருத்திச் சுட்டியில் முதலிடத்தை ஜேர்மன் பெற்றுள்ளதுடன் இரண்டாவது இடத்துக்கு டென்மார்க் தெரிவாகியுள்ளது. அவுஸ்திரேலியா, 03ஆவது இடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. நான்காவது இடத்தை சுவிட்சர்லாந்து…
-
- 0 replies
- 262 views
-
-
கிளிநொச்சியில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் - 4 பேர் வைத்தியசாலையில் (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சியில் தீபாவளி திருநாளான நேற்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமான கைகலப்புக்களில் நேற்றயதினம் வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்குபேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தீபாவளி தினமான நேற்று மாலை எட்டு மணியில் இருந்து இரவு பத்து மணிவரையிலான இரண்டு மணிநேரத்தில் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல் , மதுபோதை மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளில் காயமடைந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர் குறித்த வாள்வெட…
-
- 0 replies
- 217 views
-
-
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் இருந்த காணியில் மனித எச்சங்கள் மீட்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் அண்மையில் விடுவித்த காணியொன்றில்மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்றுள்ள பொலிசார் குறித்த பகுதியை பாதுகாப்புப் பிரதேசமாக அடையாளப்படுத்தி, அங்கு எவரையும் செல்லவேண்டாம் என தடை விதித்துள்ளனர். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமினால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்தே இன்று …
-
- 0 replies
- 335 views
-
-
யாழில் வாள்களுடன் இருவர் கைது யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள்களுடன் சென்ற இருவரை யாழ்.பொலிஸார் இன்று (30) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே பொலி ஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டதாகவும் குறி ப்பிடப்பட்டுள்ளது. குறித்த வாள்கள் நாடகத்துக்கு பயன்படுத்தப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது எவ்வா றாயினும் வாள்கள் அதிக நீளமானதாக இருந்தமையினால் அது நாடகத்துக்கு பயன்படுத்து வதற்கு பொருத்தமற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://o…
-
- 0 replies
- 279 views
-
-
வடக்கில் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்த பலாலி விமான தளம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவேண்டும்- சரவணபவன் எம்.பி வலியுறுத்து வடக்கு மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவிக்கும் நடவடிக்கைகளை அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு முதலீடுகளை வடக்குக்கு பெற்றுக்கொள்ள பலாலி வானூர்தித் தளத்தை, பன்னாட்டு வானூர்தி நிலையமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்போது உள்ள பலாலி வானூர்தித் தளம், பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாற்றுவதற்கு போதுமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வானூர்தித் தள விரிவாக்கத்துக்கு மக்களின் காணிகளை மேலதிகமாக அபகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது. இவ்வாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின…
-
- 1 reply
- 252 views
-
-
யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 21 வருடங்கள் (அக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 21 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது) அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்…
-
- 2 replies
- 4.9k views
-
-
நாட்டின் பாரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறைக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் வடக்கு மீனவர்களுக்கு 150 மீன்பிடிப் படகுகளை இலவசமாக வழங்குவதுடன், 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில், கடற்றொழில் உபகரணங்கள் வழங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சரை மேற்கோள் காட்டி தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவ சமூகத்திற்கும் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ள அதேவேளை, கடற்றொழில் சமூகத்தினருக்கு இவ்வாறான நிவாரணங்கள் 20 வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படுவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 342 views
-
-
யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற 21நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவித்திருப்பதாவது, வடக்கில் தொடரும் போதைப் பொருள் விநியோகம், …
-
- 0 replies
- 463 views
-
-
முள்ளிவாய்க்காலில் பொலிஸ் நடமாடும் சேவை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்ப மாகியுள்ளது.குறித்த நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்விற்கு முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அதிகாரி (HQT) C.K லால்சந்தி ரசிறி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குறித்த மாவட்டத்தின் பொறுப்பதிகாரி (SP) வசந்த கந்தவத்தை மற்றும் ரத்னநாயக்க (ASP) ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர். பொலிஸ் நடமாடும் சேவையின் நோக்கம் பிரதேசங்களில் நிகழும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களை இல்லாது ஒழிப்பதற்கு பொலிஸ் பிரிவினர் ஆயுதமில்லாத சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள…
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கை வருகிறது சீனத் தூதுக்குழு.! உயர்மட்ட சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சிறுநீரக நோய் தொடர்பான ஓர் ஆய்வினை முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்த குழு இலங்கை வருகிறது. இது தொடர்பான நிபுணர்களைக் கொண்ட குழுவே டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் 12 மாவட்டங்களில் சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படுவதுடன் வடமத்திய மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12919
-
- 0 replies
- 228 views
-
-
வடக்கை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு நிகராக எமது பாரம்பரிய உணவுகளும் பங்களிக்க முடியும். வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (22.10.2016) நல்லூர்; சங்கிலியன் பூங்காவில் வடக்கின் பாரம்பரிய உணவுத் திருவிழா இடம்பெற்றது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரமத விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாற…
-
- 6 replies
- 492 views
-
-
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏன் பாரபட்சம்? பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி யாழ்ப்பாண முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று யாழ் கிளிநொச்சி முஸ்ஸிம் பணிமனையின் தலைவரும் யாழ் மாவட்ட மீள்குடியேற்ற செயலனியின் தலைவரும் ஆகிய மௌலவி எச்.எம் சுபியான் இன்று தெரிவித்தார். வக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை நினைவுகூறும் வகையில் இன்று யாழ் மாவட்ட முஸ்ஸிம் மக்கள் தமது தற்காலிக வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்பு கொடி கட்டி பறக்க விட்டுள்ளதுடன், வாகனங்களிலும் கறுப்பு கொடிகளை கட்ட…
-
- 1 reply
- 264 views
-
-
இலங்கை மத்தியவங்கி உள்ளக பாதுகாப்பு-பிரபல அமைச்சரின் மருமகனுடைய நிறுவனம் விண்ணப்பம் கோரல் இலங்கை மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை தனது நிறுவனத்துக்கு பெற்றுத் தருமாறு பிரபல அமை ச்சர் ஒருவரின் மருமகனுடைய நிறுவனம் விண்ணப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்க காலத்தில் இந்த அமைச்சரின் மருமகன் தொடர்பில் ஊடகங்களில் பேசப்பட்டு வந்ததாகவும், இவருக்கு எதிராக பல வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக விண்ணப்பித்த பின்னர், குறித்த பிரபல அமைச்சின் முத்திரையுடன் கூடிய பரிந்துரை கடிதமொன்றையும் மத்திய வங்கி யின் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற…
-
- 0 replies
- 190 views
-
-
இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்: மூவர் காயம் தீபாவளி தினமான சனிக்கிழமை, வவுனியா மதினாநகர் பகுதியில், தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமிழ் இளைஞர்கள் செலுத்திவந்த முச்சக்கரவண்டியொன்று தடம்புரண்டுள்ளது. அதனையடுத்து, அப்பகுதியில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் உதவிக்காக சென்றுள்ளனர். இதனையடுத்து, சிறிது நேரத்தில் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்த தமிழ் இளைஞர் குழுவொன்று, உதவிசெய்த முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்' என வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் தமிழ் இளைஞர்கள் மற்றும் முஸ்லிம் இளைஞன என மூவர் காயமடைந்தது…
-
- 1 reply
- 374 views
-
-
லசந்த கொலை தொடர்பில் 12 இராணுவ புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரிக்க அனுமதி கோரல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நட த்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அனுமதி கோரியுள்ளது. லசந்த படுகொலை தொடர்பாக விசாரணை செய்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக 12 புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். எனினும், இவர்களை விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லசந்த கொலை தொடர்…
-
- 0 replies
- 215 views
-
-
சாவகச்சேரியிலிருந்து கொழும்பு கொண்டு சென்ற கஞ்சா வவுனியாவில் சிக்கியது வவுனியா, ஏ-9 வீதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று அதிகலை 4.30 மணியளவில் ஏ-9 வீதியில் வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான சொகுசு காரினை சோதனை செய்தனர். இதன்போது, குறித்த காரில் மறைத்து வைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட 14 கிலோ கேரளா கஞ்சாவினை பொலிஸார்…
-
- 0 replies
- 154 views
-
-
ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது மிஹின் லங்கா-புதிய சேவைகள் ஆரம்பம் மிஹின் லங்கா விமான சேவை தமது புதிய சேவைகளை ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதன் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று(30) முதல் புதியதாக 12 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்ப டுகின்றது. கடந்த காலங்களில் குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் ஊடாக வழிநடத்தி வரப்பட்டன. தற்போது மிஹின் லங்கா நிறுவனம் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதையடுத்து இன்று தொடக்கம் புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கையரின் அபிலாசையை பூர்த்தி செய்ய உச்சபட்ச அதிகாரப்பகிர்வு-இலங்கையிடம் வலியுறுத்தும் இந்தியா எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிகபட்ச அதிகாரங்களை பகிரும் வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசாங்க த்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதனை இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள இந்தியா, அதனை விதிமுறையாக முன்வைக்கவில்லை என்றும் அந்த வட்டா ரங்கள் கூறிய…
-
- 0 replies
- 156 views
-
-
பலாலிக்கு மேற்கே 454 ஏக்கர் காணிகள் நாளை விடுவிக்கப்படும்? யாழ்ப்பாணத்துக்கு நாளை வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலி விமான ஓடுபாதைக்கு மேற்காக உள்ள பொதுமக்களின் காணிகளே நாளை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். “பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்படவுள்ள காணிகள் அடங்கியுள்ள பிரதேசத்தில் இராணுவத்தின் இரண்டு முகாம்கள் இருக்கும்.இந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்கு ப…
-
- 0 replies
- 273 views
-
-
தேசிய தீபாவளி விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா-2016 இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாளைய தினம் உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவதனை முன்னிட்டு அனைத்து இந்துக்ளுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மத வழிபாடுகளுக்கு முதலிடமளித்து இடம் பெற்றவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களுமா பெருமளவானோர் கலந்துகொண்டனர். ht…
-
- 3 replies
- 827 views
-