ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
அரசின் முரண்பாடுகளை களைய நல்லிணக்க தூதுவராக களமிறங்குகிறார் சந்திரிகா? முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தீர்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா களத்தில் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெர…
-
- 0 replies
- 184 views
-
-
கடந்த ஆட்சிக்கால அநீகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் -மாவை தெரிவிப்பு கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமே தவிர, அதனை விடுத்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படை தளபதிகள் மற்றும் இராணுவத்தினரை காப்பா ற்றும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை வன்மையாக கண்டிக்குமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கோட்டா மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு அழைத்திருந்தமை தொடர்பில் தாம் கடும் அதிருப்தியை வெளியிடுவதாக, அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இத…
-
- 0 replies
- 171 views
-
-
ஆஸ்திரேலிய அரசின் புதிய தொழிற்பட்டியல் (Skilled Occupation List)வெளியிடப்பட்டுள்ள நிலையில் கடந்த வருட பட்டியலில் இருந்த Mining engineer (excluding petroleum) Petroleum engineer Occupational health and safety adviser Environmental health officer Dental hygienist Dental prosthetist Dental technician Dental therapist Metallurgist ஆகிய தொழில்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக Audiologist ,Orthotist or prosthetist ஆகியன இவ்வருட பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஏற்கனவே இருந்த Motor mechanic Chef Metal fabricator Bricklayer Carpenter Painting trade workers Accountant S…
-
- 0 replies
- 260 views
-
-
மட்டக்களப்பு நகரில் தேன் என்று கூறி சீனிப்பாகு கலந்த பாணத்தினை விற்பனை செய்ய முயன்றவரிடம் இருந்து ஒரு தொகை சீனிப்பாகு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரில் போலியான உணவுப்பொருட்களை விற்பனைசெய்வோரை கண்டறியும் வகையில் பொதுச்சுகாதார பிரிவினர் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கெர்ண்டுவருகின்றனர். இன்று காலை மட்டக்களப்பு புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த சீனிப்பாகு போத்தல்கள் மீட்கப்பட்;டுள்ளன. மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்தே இந்த சீனிப்பாகு போத்தல்கள் மீட்கப்பட்டதாகவும் இதன்போது 16 சீனிப்பாகு போத்தல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 292 views
-
-
இறுதிக்கட்ட போரில் கடற்படையினரின் பங்களிப்பு தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே எழுதிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. 18ஆவது கடற்படைத் தளபதியாக பதவிவகித்த ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இறுதி யுத்தத்தின்போது கடலில் இடம்பெற்ற சீரற்ற யுத்தம் என்ற தலைப்பில் இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் இறுதிப் போரில் நேரடியாக களத்தில் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகள் தங்களது போர்க்கள அனுபவத்தை புத்தகமாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். இறுதிப் போரின் போது முக்கிய பங்கு வகித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் படைத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அண்மையில் புத்தகமொன்றை வெளியிட்டார். இந்தப் புத்தகம் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. முன்…
-
- 0 replies
- 342 views
-
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளான வரும், புதன்கிழமை,யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 10.30 அளவில் யாழ்.ஊடக மையத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தின் முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை, ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்க…
-
- 0 replies
- 264 views
-
-
இலங்கை பிரசித்தி பெற்ற இளம் திரைப்பட நடிகையான கவிஷா அயேஷானி நேற்றிரவு வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு நிகழ்வு ஒன்றிக்கு சென்று மீண்டும் திரும்பும் போது வழியில் அவரது கார் நுகேகொடையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த காரினை அவரே ஓட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரின் சடலம் கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மீரிகான பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/12413
-
- 0 replies
- 302 views
-
-
நாயொன்றின் நகக்கீறல் காரணமாக ஏற்பட்ட ரேபிஸ் எனப்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்பட்ட இளைஞனொருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு- செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த டேவிட் இன்பராஜா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரும் இவருடைய நண்பர்களான மற்றைய இருவரும் களுவன்கேணி நாக தம்பிரான் ஆலயத்தில் பணி செய்துவிட்டு கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்;. அதிகாலை நேரம் நண்பர்கள் இருவரும் நாய்க்கடிக்குள்ளானர். பாதிப்புக்கான நபருக்கு நாயின் பற்கள் படவில்லை என்றும் எனினும் நாயின் நகக்கீறல்கள் காணப்பட்டதாகவும் கூறி மூவருமாக மட்டக்களப்பு வைத்தியசால…
-
- 0 replies
- 274 views
-
-
இந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள டீசுஐஊளு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று காலை சந்தித்துக் கலந்துரையானார். அயல்நாடான இந்தியாவைச் சந்திப்பதில் சந்தோஷமடைவதாகவும் பிராந்தியத்தின் ஒத்துழைப்புப் பற்றி கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி, தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/184007/இந-த-யப-ப-ரதமர-ம-ட-ய-ச-சந-த-த-த-ர-ஜன-த-பத-ம-த-த-ர-
-
- 0 replies
- 166 views
-
-
லசந்தவின் கொலையாளி மரணம் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், அது தொடர்பான கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே, இந்தக் கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டவராவார். அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில், “தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று தலைப்பிட்டுள்ளார். இக்கடிதம், அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்துள்ளது. லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாகவும் தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும், அவர் அந்தக் கடிதத…
-
- 9 replies
- 643 views
-
-
யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 8 replies
- 852 views
-
-
பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) இந்தியா பயணமானர். 8ஆவது தடவையாக நடைபெறும் இந்த BRICS மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இம்மாநாடு இன்றும் நாளையும் இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய BIMSTEC நா…
-
- 1 reply
- 213 views
-
-
-
- 5 replies
- 462 views
-
-
தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பத் தயாராகும் 2,508 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் 2,508 இலங்கைத் தமிழர்கள், நாடு திரும்புவதற்குத் தயாராக உள்ளதுடன். அவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்திய அரசாங்கத்தின் கப்பல் சேவையை எதிர்பார்த்துள்ளனர். தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் இந்தப்பட்டியல் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், கையளிக்கப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சி.சந்திரகாசன் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, தாயகம் தி…
-
- 15 replies
- 916 views
-
-
கடற்படைத் தளபதிகளை அழைத்து விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி எதிர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பில் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற இராணுவப் படையினருக்கான காணிகள் வீடுகள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவன்ட் கார்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட எட்டு பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவ…
-
- 9 replies
- 691 views
-
-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள கருங்கல் உடைக்கும் நிறுவனத்திற்கு எதிராக தனியார் வாகனசாரதிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிறுவனம் வடமாகாண மக்களுக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வேலைகளுக்காக கல்லை வழங்காது கம்பனிகளுக்கு கல்லை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதன் காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை அறிந்த வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உடனடியாக அங்கு சென்று சாரதிகளுடனும் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் சாரதிகள் கம்பனிகளுக்கு ஒரு டிப்பர் கருங்கல் ஏற்றிய பின் அடுத்து தனியார் வாகனங்களுக்கு ஒரு டிப்பர் என்ற அடிப்படையில் ஏற…
-
- 0 replies
- 285 views
-
-
தெல்.யூனியன் கல்லூரியின் 200ஆவது வருட கொண்டாட்டங்கள் சிறப்புற ஆரம்பம் யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த விழாவானது நேற்றைய தினம் காலை 9 மணிக்கு அதிபர் ரீ.வரதன் தலைமையில் கல்லூரியின் சண்டேஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை எஸ்.சேனாதிராஜா, சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் ரீ.தவராஜா, கௌரவ விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.…
-
- 2 replies
- 400 views
-
-
ராஜபக்சவினருக்கெதிரான விசாரணைகள் நிறுத்தப்படாது-ஜனாதிபதி ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும் எப்போதும் கேட்டதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார். பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுடன் நேற்று முன்தினம்(13) நடை பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் நான் இணைத்தே அனை த்தையும் கூறினேன். விசாரணை நடத்துபவர்கள் அவர்கள் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகளை எனக்கு அறிவிப்பதில்லை. அமைச்சர் கார் ஒன்றை எடுத்துச…
-
- 1 reply
- 340 views
-
-
இலங்கை: மலையக தமிழர்கள் தனி அங்கீகாரம் வேண்டி ஐ.நா. பிரதிநிதியிடம் கோரிக்கை இலங்கையில் அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளியினரான மலையக மக்களுக்கு மலையக தமிழர்கள் என்ற இன ரீதியான தனித்துவ அங்கீகாரம் தேவை என மலையக தமிழ் சிவில் அமைப்புகளினால் ஐ.நா. மனித உரிமை ஆணைய சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரதிநிதியிடம் கோரிக்கை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உடன் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடின் தற்போது இலங்கையில் தங்கியுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடினு…
-
- 1 reply
- 324 views
-
-
மலையக மக்களின் உரிமைக்காகக் கைகொடுப்போம் ; கிளிநொச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் (எஸ்.என்.நிபோஜன்) மலையக மக்களின் உரிமைக்காகக் கைகொடுப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில், அருட்தந்தை செல்வம் மற்றும் அருட்தந்தை ஜோசுவா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம், தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் சங்கையா, மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராசா, கிளிநொச்…
-
- 0 replies
- 198 views
-
-
போதையால் அவமானப்பட்ட மகிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மோட்டார் வாகனத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஓட முயற்சித்துள்ளார். எனினும் அவரின் பாது காவலளர்களால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக போதையில் இருந்தமையால் அவ்வாறு நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியு ள்ளது. இதன் போது சனத் நிஷாந்தவும் அச்சமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டார ங்க ள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான பதிவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். ந…
-
- 0 replies
- 426 views
-
-
வெள்ளைப் பிரம்பு தினம் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில், இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்பு: -வா. கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன் மலையகம்: -எஸ்.கணேசன், அம்பாறை: -ஏ.எஸ்.எம்.முஜாஹித், கிளிநொச்சி: -சுப்பிரமணியம் பாஸ்கரன் http://www.tamilmirror.lk/183981/வ-ள-ள-ப-ப-ரம-ப-த-னம-
-
- 1 reply
- 526 views
-
-
யாழில் 105 கிலோ கஞ்சா மீட்பு ; மூவர் கைது (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் படகில் வைத்து கடத்தமுற்பட்ட 105 கிலோகிராம் கஞ்சாவை காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் போரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யபட்டவர்களில் ஒருவர் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.ஏ.ஏ.ரஞ்சித் மாசிங்க, இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.ஆர். சேனாநாயக்க மற்றும் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்ச…
-
- 0 replies
- 226 views
-
-
வடக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் மின் தடை நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட கோளாறு வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/183974/வடக-க-வட-மத-த-ய-ம-க-ணங-கள-ன-பல-பக-த-கள-ல-ம-ன-தட-
-
- 0 replies
- 221 views
-
-
விசாரணை முடிவுகளை அறிவிக்கத் தேவையில்லை -ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம் தாம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முடிவுகளை ஜனாதிபதிக்கு அறிவித்து, ஆலோசனையோ அல்லது ஏனைய தீர்மானங்க ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியிலான கட்டுப்பாடு இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்ப ட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்…
-
- 0 replies
- 194 views
-