ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கேட்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்க கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார். அது ஏற்க்கப்படாதலை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் முதலமைச்சர் மீண்டும் இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் எடுத்துச் சென்றிருக்கின்றார். மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்குரிய காணியை அடையாளப்படுத்துவதில் சிக்கல் தோன்றியது. ஓமந…
-
- 2 replies
- 334 views
-
-
ஜெனிவா செல்லமுன் பாதுகாப்பு தரப்பை சந்திக்கவுள்ள மங்கள சர்வதேச தரப்பினால் இலங்கை இராணுவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இறுதி யுத்த காலகட்டத்தில் கடமையாற்றிய இராணுவ உயரதிகாரிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 32ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி வாய்…
-
- 2 replies
- 791 views
-
-
ஜனாதிபதி எந்தப்பக்கம் ? 30 ஆம் திகதி புரிந்துகொள்ளலாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவரரா ? அல்லது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரா ? என்பதை பொது மக்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி தெரிந்துக்கொள்வார்கள். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவி நீடிப்பிற்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி 24 ஆம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தை நடத்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் சர்வதேச கடன் 2014 ஆம் ஆண்டை விட 1010 வீததத்தால் அதிகரித்துள்ளது. முறையற்ற நிதி நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை படுபாதாளத்தில் தள்ளிய மத்திய வங்கி ஆளுநரின் பதவியை நீடிக்க கூடாது எனவும் அவர் குறிப்ப…
-
- 1 reply
- 349 views
-
-
தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை வடக்கில் மீன்பிடிப்பதற்கு “தடையுத்தரவை” மீறி தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வட கடலில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் எவராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் கைதுசெய்யுமாறு கடற்படையினருக்கும், ரோந்து பிரிவினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் வடமாகாண ஆளுனர் மற்று…
-
- 1 reply
- 256 views
-
-
சீன தூதுவர் - யாழ்.மாவட்டச் செயலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் யி ஸியாங்லியாங் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனை மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடவடிக்கைகள் தொடர்பில், மாவட்டச் செயலாளரிடம் சீன தூதுவர் கேட்டறிந்தார். அபிவிருத்தித் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு உத…
-
- 2 replies
- 486 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணமடைந்து வருகின்றார்கள். இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) கான்ஸர் எனப்படும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய (12.06.2016) தினம் யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார். இவருக்கும் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர்தான் கான்ஸர் நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் யு…
-
- 2 replies
- 552 views
-
-
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர்நிதிய நியதிச்சட்டம் இன்று வடமாகாணசபையின் 54ம் அமர்வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம்வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டு சபை அங்கீகாரத்துடன் அப்போதைய ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுத்திருந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த நியதிச்சட்டத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட வடமாகாணசபை கடந்த 53ம் அமர்வில் மேற்படி நியதிச்சட்டத்திற்கான 1ம் வாசிப்பை செய்திருந்தது. இதனை தொடர்ந்து இன்றைய தினம்நடைபெற்றிருந்த 54ம் அமர்வில் குறித்த நியதிச்சட்டத்திற்கா…
-
- 1 reply
- 391 views
-
-
காங்கேசன்துறை-கீரிமலை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்த சொகுசு மாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கோரும் பிரேரணை வடமாகாணசபையில் இன்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மாகாணசபையின் 54ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில் மேற்படி சொகுசுமாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு கோரும் பிரேரணையினை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் முன்மொழிந்தார். குறித்த பிரேரணையினை சபையில்முன்மொழிந்து அவர் உரையாற்றுகையில் மாகாணசபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும், மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்குவதற்கும், மாநாடுகளை நடத்துவதற்கும் பொருத்தமான கட்டிடங்கள் இ ல்லை. இந்நி…
-
- 1 reply
- 205 views
-
-
தமிழ் பிரதிநிதிகளின் உரைகளை சிங்கள உறுப்பினர்கள் செவிமடுப்பதில்லை -அமைச்சர் மனோ ஆதங்கம் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்பதைவிடவும் இலங்கையர் எனக் கூறும்பொழுது பெருமையடையக்கூடிய நிலையை நாட்டில் உருவாக்க வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், தமிழர், சிங்களவர் அல்லது இஸ்லாமியர் என்றால் உடனே பெருமையடையும் நாம் இலங்கையர் எனக்கூறும்போது சிறிது தயக்கத்துடனேயே அது தொடர்பில் சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டார். கட்சி, மத, இன பேதங்களை மறந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில்…
-
- 0 replies
- 423 views
-
-
இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முன்னாள் போராளி, புற்றுநோயினால் மரணமாகியுள்ளார். முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றார்கள். இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்தி தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்தார். இவர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரே, நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது. புனர்வாழ்வு அளி…
-
- 1 reply
- 986 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே வடக்கு - கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கு உதவ முடியும் என்றும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதியைத் திரட்டும் நோக்குடன் திட்டமிடப்பட்ட டோக்கியோ மாநாடும் கைவிடப்பட்டுள்ளது. நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்துவதற்கு முன்னர் வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்காக, இலங்கை அரசுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதிக் கொ…
-
- 1 reply
- 263 views
-
-
துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கெவுசொக்ளு தனது 2 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 11 பிரதிநிதிகளுடன் விசேட விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார். குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7555
-
- 1 reply
- 397 views
-
-
நாட்டை காட்டி கொடுக்கவில்லை (ப.பன்னீர்செல்வம்) நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டை காட்டிக் கொடுப்பதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன். உலகில் எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் எம் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். " இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம் " எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உ…
-
- 0 replies
- 282 views
-
-
பரணகம ஆணைக்குழுவின் ஆயுட்காலம் இன்னும் 1 மாதம் மட்டுமே இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஜூலை மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல பரணகம தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு அரசாங்கம் புதிய வழிமுறையை உருவாக்க தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தவு…
-
- 0 replies
- 221 views
-
-
'பியர் குடிக்கும் காசு' : கன்சாட்சிலிருந்து நீக்கம் -எம்.றொசாந்த் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரால் சபையில் கூறப்பட்ட 'பியர் குடிக்கும் காசு' என்னும் விடயம் கன்சாட்டில் பதிவு செய்யப்படாமல் நீக்கப்பட்டது. வடமாகாண சபை இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உறுப்பினர்கள் இடையில் விவாதம் நடைபெற்றது. “முதலமைச்சர் நிதியத்துக்கு வழங்கப்படும் காசை என்ன தேவைக்கு தான் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி பெறப்படுகின்றதோ அந்தத் தேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும். வேற…
-
- 0 replies
- 328 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் களமிறங்கி இருந்தால் ஆரம்பத்திலேயே வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருப்பேன், ஆனால் தேசிய கட்சி ஒன்றின் ஊடாக போட்டியிட்டாலே மக்களிற்கான சேவையை செய்ய முடியும் என்பதற்காகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை தெரிவு செய்ததாக பா.உறுப்பினர் அங்கஜன் லங்காசிறியின் மக்கள் பிரதிநிதிக்கு தெரிவித்தார். வடக்கில் இராணுவ முகாங்கள் குறைக்கப்பட வேண்டியதே காலத்தின் முக்கியம் எனவும் முற்றாக அகற்றப்படுவது அல்ல என்றும் கூறுகிறார். வடக்கில் இடம்பெறும் காணி விடுவிப்பு, மற்றும் இதர அபிவிருத்தி வேலைகள் தொடர்பான உண்மைக் கருத்துகள் தென்னிலங்கை மக்களிற்கு சென்றடைவதை தடுத்து, கருத்துக்களை இனரீதியாக திரிபுபடுத்தி, வடக்கு ம…
-
- 0 replies
- 158 views
-
-
இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளில் பணியாற்றிய 54 முக்கியஸ்தர்கள் நான்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் முக்கியஸ்தரான யஸ்மின் சூக்கா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளான சோதியா, ராதா, இம்ரான் பாண்டியன் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே இவ்வ…
-
- 0 replies
- 259 views
-
-
இந்தியாவின் நிதியுதவியில் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டுவரும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை வடக மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் குரே பார்வையிட்டார். விளையாட்டரங்கிற்கு நேற்று மாலை விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜாவிடம் புனரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார். இந்திய நிதி உதவியினூடாக 146 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இப்பணிகள் பூர்த்தியாகியுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர். இந்திய பிரதமர் இந்த மைதானத்தை டெல்ல…
-
- 0 replies
- 373 views
-
-
தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம்... மு.இராமசந்திரன், ரஞ்ஜித்ராஜபக்ஷ உள்ளூராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினரொருவர், கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு முன்னால் தலைகீழாக நின்று, இன்று (14) ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டார். உள்ளூராட்சி மன்றங்கள், நகரசபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டதெனவும் இனியும் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவருடன் இணைந்து ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள்; உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர…
-
- 0 replies
- 333 views
-
-
VIP அட்டையை அகற்ற மறந்த உறுப்பினர் -எம்.றொசாந்த் ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். அதன்போது, மிக முக்கிய நபர் என்பதை அடையாளப்படும் VIP அட்டையொன்று அவருக்கு வழங்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட VIP அட்டையை தனது காரில் முன்புற கண்ணாடியில் ஒட்டினார். அதனையடுத்து, தனது குடும்பத்தினருடன சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தித்துவிட்டு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், அவர் தனது காரில் ஒட்டிய VIP அட்டையை அகற்ற மறந்துவிட்டார் போலும். அன்று ஒட்டப்பட்ட VIP அட்டை இன்றும் அவரது கார…
-
- 0 replies
- 322 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் பௌத்தவிகாரைகள் அமைக்கும் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள சிலர் துணைபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்ற சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட பல நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பின்னணியிலும் கூட்டு எதிர்க்கட்சிகளின் பின்னணியிலும் திட்டமிட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடீரேன நீண்ட நாட்களுக்கு பின் இன்ற…
-
- 0 replies
- 267 views
-
-
ஒரு புத்த துறவியின் வழிப்படுத்தலுடன் சிங்கள கிராமத்து மக்கள் பஸ் வண்டிகளில் வடபகுதிக்கு சுற்றுலா வருகின்றனர். வருகின்ற சுற்றுலாப் பயணிகள் வெளியிடத்தில் சமைத்து ஒற்றுமையாக இருந்து உண்டு மிக்க மகிழ்வுடன் தமது சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றனர். ஒரு கிராமத்து சிங்கள மக்கள் தங்கள் உறவுகள், அயல்வீடுகள், சுற்றம் என ஒன்று சேர்ந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு ஒரு இடத்தில் இருந்து சமைத்து எல்லோரும் ஒன்றாகக் கூடி உண்டு மகிழ்வது போல எங்களால் செய்ய முடியுமா? அவ்வாறு ஊர் கூடி சுற்றுலாச் சென்றிருக்கிறோமா? இப்படி கேள்வி எழுப்பினார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள். கிராம சேவையாளர் ஒருவரின் பிர…
-
- 0 replies
- 1.5k views
-
-
மாணவன் மீது தாக்குதல் : கூரையில் இருந்தவர் சிக்கினார் -செல்வநாயகம் கபிலன் மீசாலை - புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், தன்னுடைய வீட்டின் கூரையின் மீதேறி ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுளார் என்று கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என் பண்டார தெரிவித்தார். குறித்த மாணவன் மீது இளைஞர் குழுவொன்று, திங்கட்கிழமை (13) தாக்குதல் நடத்தியுள்ளது. அதில், படுகாயமடைந்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 336 views
-
-
பயன்தரு மரங்கள் களவாடப்படுகின்றன நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை மேற்கு பகுதியில் மக்கள் குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில், மக்களின் காணிகளில் உள்ள வேப்பமரங்கள், பனைமரங்கள் போன்றவை வெட்டப்பட்டு களவாடப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'மிதிவெடிகள் உள்ள பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு மிதிவெடி அகற்றல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் இவ்வாறு மரங்கள் களவாக வெட்டிச் செல்லப்படுவதால், மிதிவெடி அகற்றுபவர்களுக்கும் களவாக மரங்கள் வெட்டுபவர்களுக்கும் தொடர்புகள் உண்டா என்பது தொடர்பில…
-
- 0 replies
- 341 views
-
-
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி இயங்கக் கூடிய தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது 10 வயதில் இருந்து சூழலுக்கு பாதிப்பில்லாத இயந்திரங்களை கண்டு பிடிப்பது தொடர்பில் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளைஞன், இது வரை 21 கண்டுபிடிப்பிடிப்புக்களை செய்துள்ளதாகவும், அவற்றின் தொழில்நுட்ப உரிமத்தை விற்பனை செய்ய தான் ஆர்வமாக உள்ள போதும் நிறுவனங்கள் பல அதனை வாங்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை விசேட தேவைக்குட்பட்டோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூட தொகுதியின் தொழில்நுட்ப உரிமத்தை இந்திய நிறவனம் ஒன்று…
-
- 3 replies
- 705 views
-