Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பின் ஐந்து வருட ‘ராஜதந்திரம்’ சாதித்தது என்ன?(காணொலி) “ராஜபக்ச காலத்தில் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்திய தரப்புக்கள் இன்று உள்ளக விசாரணையுடன் இந்த பிரச்சனையை முடக்க இருக்கிறார்கள். இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ராஜதந்திரம். அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு செய்திருக்கிற மிகப் பெரிய உதவி” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் http://tamilleader.com/?p=50049&

    • 0 replies
    • 227 views
  2. வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்குமிடையே கடுமையான முரண்பாடுகள் விரிந்து வருவது இரகசியமானதல்ல. இணைய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைபபின் தலைவர்கள் மீது மிகக் கடுமையான வார்த்தைகளைத் தொடுத்துள்ளார். “நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை” என்று ஆரம்பித்த முதலமைச்சர் “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல தலைவர்களுடைய குடும்பம் இந்தியாவில் இருக்கின்றன. அப்ப, இவர்கள் வந்து ஒரு பிசினஸ்ஸை நடத்துகிற மாதிரிதான் நடத்திக்கொண்டு.. அந்தந்த நேரத்திற்கு வந்து வாக்குகளை எடுப்பதும் போவதும்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெளிநாடுகளில் குடும்பங்களை வ…

    • 11 replies
    • 717 views
  3. யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய சந்தைகளில் நண்டு, இறால் மற்றும் கணவாய் என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக மீன் ஏலம் கூறுபவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ சிவப்பு இறால் 800 ரூபாய் தொடக்கம் 900 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ கறுப்பு இறால் 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், நண்டு கிலோ 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும், கணவாய் கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த காலங்களைவிட சுமார் கிலோவுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையில் இவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக ஏலம் கூறுபவர்கள் கூறினர். விடுமுறையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பெரும்பா…

    • 0 replies
    • 635 views
  4. ஒன்றும் செய்யவில்லை என்று மன்னிப்புக் கேட்டு வாக்குகளை கெஞ்சிக் கேட்கவில்லை! கரவெட்டியில் சுமந்திரன் முழக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக கரவெட்டியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் சுமந்திரன் குறிப்பிட்டார். நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சர்வதேச விசாரணை என்கின்ற விடயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். சர்வதேச விசாரணை என்றால் என்ன என்கின்ற அடிப்படைகள் கூடத் தெரியாதவர்கள், அதைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று அத…

    • 0 replies
    • 403 views
  5. அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்… சிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள், காவல்துறையினரின் வசதி கருதியே இன்று அஞ்சல் மூல வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களிலும், வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் தேசிய பாடசாலைகளிலும் இன்று அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறும். அஞ்சல் மூல வாக்காளர்களின் அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில் சுதந்திரமாகவும் இரகசியமாகவும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனா…

    • 0 replies
    • 280 views
  6. “TNA”…ஆல் மகிந்தவிற்கு மின்சார நாற்காலியாம் பதறுகிறார் டிலான் பெரேரா போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், மின்சார நாற்காலிக் கதைகளும் பொய்யான கூற்றுக்கள் என்றே நாம் நினைத்தோம். ஆனால் இப்போதிருக்கும் நிலைமைகளை பார்க்கும்போது மின்சார நாற்காலிக் கதைகள் பொய்யானது அல்ல என்று தோன்றுகின்றது. போர்க்குற்றச்சாட்டுகளுக்கா…

    • 0 replies
    • 458 views
  7. கருணா OUT… பிள்ளையான் IN… தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் ஒன்றை வழங்க ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிள்ளையான் தோல்வியைத் தழுவினால், தேசியப் பட்டியல் ஊடாக அவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க இணங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்னதாக தீர்மானித்திருந்தது என கட்சிய…

    • 0 replies
    • 644 views
  8. அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும்!- ரணில் அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு கால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடன் சேர்க்கப்படும். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலானது உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி நல்லாட்சியை ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து செயற்படக் கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா அல்லது அவருடன் முரண்பட்டுக் கொள்ளக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா என்பதனை தீர்மானிக்க வேண்டிய அவசியம் எழுந்த…

    • 0 replies
    • 247 views
  9. பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் தாயக உறவுகளே, உங்களுக்கு என் வணக்கம்! காலத்துயர் சுமந்தவர்களாக் கண்களில் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே தேக்கி வைத்துக் கொண்டு இங்கே பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் குழுமியிருக்கும் உங்கள் முன், உங்களைப் போன்றே சுதந்திரம், விடுதலை, மாற்றங்கள் பற்றிய கனவுகளுடன் அதற்காக மேலும் உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்ற மன உறுதியுடனும் சிந்தனையுடனும் செயற்படக் காத்திருக்கும் ஒரு மன உறுதிகொண்டவர்களாக எங்கள் எண்ணங்களை, கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நாங்கள் இங்கு முன் வந்திருக்கின்றோம். இன்னும் சில தின்ங்களில் எம் மக்கள் ஒரு பொதுத் தேர்தலை எதிர் கொள்ளப் போகின்றார்கள். 2009களில் இலங்கையின் வடபுலத்திலே ஒரு மிகக் குறுகிய நிலப் பரப்பிலே இலங்க…

  10. நான் சிறிது காலம் பிரதி அமைச்சராக இருந்தபோது பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். ஆனால் தமிழ்த் தேசியப் போராட்டத்தை காட்டிக்கொடுக்கவில்லை. அழிக்கமுற்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ். கணேசமூர்த்தி தெரிவித்தார். களுவாஞ்சிக்குடியில் சனிக்கிழமை (01) இ;டம்பெற்ற ஜக்கிய தேசியக்கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தெரிவிக்கையில், தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உள்ளன். ஆனால் அன்று ஒட்டக்குழுக்களாக செயற்பட்டவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒட்டிக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தமிழ்தேசிய வாதிகளா? யார் …

    • 0 replies
    • 223 views
  11. அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு – முற்றாக அழிக்கப் போவதாக கோத்தா சூளுரைAUG 03, 2015 | 2:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பு விகாரமாதேவி உள்ளரங்கில் நேற்று நடைபெற்ற, விமல் வீரவன்சவின் “ யுத்தம் இல்லாத நாடு- நல்லாட்சியின் பின்னர் இரண்டாகும் நிலை“ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “வெள்ளை வான் கடத்தல், பாதாள உலக கொள்ளைக்கூட்டம் அனைத்தும் எம்மி…

    • 0 replies
    • 557 views
  12. விக்னேஸ்வரனின் பக்கசார்பின்மை எழுப்பும் கேள்விகள்AUG 02, 2015 | 18:02by புதினப்பணிமனைin கட்டுரைகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே, கொழும்புடன் இணக்க அரசியல் நடத்தி வந்த ஈபிடிபியும், அங்குமிங்குமாக நின்ற…

  13. வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!AUG 03, 2015 | 0:01by புதினப்பணிமனைin செய்திகள் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழினம் சந்திக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல். வல்லரசுத் தேசங்களின் பார்வை முழுவதையும் இலங்கைத்தீவின் மீது குவிய வைத்திருக்கும் தேர்தல். மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை அனைத்துலகத்தை தமிழர் பக்கம் திருப்புமா? அமெரிக்க – இந்திய அரசுகளின் நலன்கள் தமிழர் தலைவிதியை தீர்மானிக்குமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்த முற்படும் புலம்பெயர் தேச செயற்பாடுகள்…

    • 0 replies
    • 540 views
  14. புலிகளும் புலித் தலைவரும் மஹிந்தவின் கையிலா...? தென்னிலங்கையில் பு(லி)துப் புரளி! [ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 09:53.42 PM GMT ] விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி முன்னர் குறிப்பிட்டார்..... 2009 மே 16இல் ஆயுதங்களை மெளனிப்பதாக விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்..... இப்படியாக இருவேறு அறிவிப்புக்கள் வெளிவந்த நிலையில் தென்னிலங்கையில் குழப்பமா....? தென்னிலங்கை அரசியலுக்கு மகிந்தவின் கடைசி ஆயுதம் எது...? புலிகள் அழியவில்லை என்பதை கூறுவது யார் ...? மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன விபரங்கள் எப்படி....? இரு பிரதான கட்சிகளையும் விட புதியவர் ஒருவர் பிரதமராவா.... அவர் யார்....? இவ்வாறு பல்வேறுபட்ட எதிர்பார்ப்…

    • 0 replies
    • 691 views
  15. ஐ.நா.வின் அயோக்கியத்தனம் [ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 07:13.31 AM GMT ] எந்த சமூகத்தில் அமைதியும் சம உரிமையும் தனி மனித சுதந்திரமும் இருக்கிறதோ, அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவை. அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கின்றன, ஆராதிக்கின்றன. எந்தச் சமூகத்துக்கு சுதந்திரம் இல்லையோ - எந்த சமூகத்துக்கு சம உரிமை மறுக்கப்படுகிறதோ - அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் அமைதியையோ ஆனந்தத்தையோ அனுபவிக்க முடிவதில்லை. தணல் மீது இருக்கும் பால்மாதிரி கொதிநிலை குறையாமலேயே இருக்க வேண்டியிருக்கிறது. இன்றோ நாளையோ நாளை மறுநாளோ - என்றோ ஒருநாள் தம் இனத்தின் சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஈழத்தின் இள…

    • 0 replies
    • 494 views
  16. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2015 தேர்தல் விஞ்ஞாபனம் பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது, தமிழர் தேசத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது. 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியிலிருந்து தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழ்த்தேசத்தின் இறைமையும், ஆட்சியுரிமையும…

  17. யாழ் பெண்ணை கொலை செய்த இவனை தெரிகிறதா August 01, 20154:18 pm கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. இந் நிலையில் கார்த்திகாவைக் கொலை செய்தார் என்று நம்பப்படுபவர், பெண்ணுடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் அடங்கிய சூட்கேஸை சிரமத்துடன் சுமந்துவரும் சிசிடிவி காணொளி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களீன் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். http://www.jvpnews.com/srilanka/118947.html

    • 2 replies
    • 1.5k views
  18. யாழ் பெற்றோர்களுக்கு, நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை. August 02, 20152:05 pm யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கியமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பெட்றோல் குண்டு, வாள், பொல்லு மற்றும் ஆயுதங்களுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் 2 மாணவர்கள் உட்பட 10 இளைஞர்களை சுன்னாகம் பொலிசார் கைது செய்திருந்தனர். மல்லாகம் நீதிமன்றம் இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை நடத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த இ…

    • 0 replies
    • 773 views
  19. முதலமைச்சர் விக்கினேஸ்வரனின்பேட்டி. http://www.tamilkingdom.org/2015/08/3131.html?m=1

  20. தமிழர் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தல் இது – யதீந்திராAUG 02, 2015 | 11:36by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் தேர்தல்களில் ஒன்றாக சிறிலங்கா தேர்தல் அமைந்துள்ள அதேவேளை, தமிழ் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தலாகவும் இது அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார். நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், “ஆசியாவில் இடம்பெறும் இரண்டு தேர்தல்களை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று இம்மாதம் நாம் எதிர்கொள்ளவுள்ள நாடாளுமன்ற தேர்தல். மற்றையது, கிழக்காசிய நாடான மியன்மாரி…

    • 0 replies
    • 577 views
  21. கிணறு வெட்டக் கிளம்பியது பூதம் – பிரபாகரனின் பிராடோ வாகனத்தை பயன்படுத்திய படை அதிகாரிAUG 02, 2015 | 9:42by கார்வண்ணன்in செய்திகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மீரிஹானவில் அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்று கைப்பற்றப்பட்டதையடுத்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்ட நடைமுறைகளின் படி, சிறிலங்கா படையினர்…

    • 0 replies
    • 478 views
  22. மகிந்தவின் தேர்தல் பணியகத்தில் நுழைந்த அரச புலனாய்வு அதிகாரி கைதுAUG 02, 2015 | 9:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் குருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையை சேர்ந்தவர் என்று தம்மை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்கவின் நெருங்கிய நண்பர் என்றும், அவரது மனைவியின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றிருந்தார் என்றும், சிறிலங்கா காவல்துறைத் தலைமையக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இது மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்கான சதி என்றும் அ…

    • 0 replies
    • 210 views
  23. கொமாண்டோ படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாAUG 02, 2015 | 6:35by கார்வண்ணன்in செய்திகள் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா,சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அண்மையில் மீரிஹானவில் இலக்கத்தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்றில், கைது செய்யப்பட்ட மூன்று சிறிலங்கா படையினரிடம் இருந்த கைத்துப்பாக்கி, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ துப்பாக்கி என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டதையடுத்தே, அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக இராணுவ அதிகாரி ஒருவருக்கு வழங்கப்…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.