Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீனாவை வளைப்பதற்கு திரு கோணமலையில் 1200 ஏக்கர் நிலத்தை தாரைவார்க்க இலங்கை இணக்கம்:- 30 ஜூலை 2014 "450 தமிழ் குடும்பங்களின் வீடுகளும், இந்துக் கோவில்களும்,மசூதிகளும் அமைந்துள்ள இடம் சீனாவுக்கு" அரசாங்கம் சீனாவை வளைத்துப்போடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி காரணமாக திருகோணமலையில 450 குடும்பங்களின் வீடுகள் பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளது. சீனாவிற்கு நீண்ட கால பாதுகாப்பு திட்டமொன்றிற்காக கொழும்பு, திருகோணமலையில் 1200 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு இணங்கியுள்ளது. தற்போது 450 தமிழ் குடும்பங்களின் வீடுகளும், இந்துக் கோவில்களும்,மசூதிகளும் அமைந்துள்ள இடத்தையே இவ்வாறு அரசாங்கம் அந்த மக்களின் அனுமதியின்றி சீனாவிற்கு தாரை வார்த்துள்ளது. இதனால் பெருமளவுக்கு தமிழ் பேசும் முஸ்லீ…

  2. பிரித்தானியப் பெண் அம்பாறையில் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உள்ளானார் - ஒருவர் கைது:- 30 ஜூலை 2014 பிரித்தானியப் பெண் அம்பாறையில் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உள்ளானார் - ஒருவர் கைது:- பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (29.07.14) அனுமதிக்கப்பட்டுள்ளார். பொத்துவில், உல்லை அறுகம்பை பிரதேசத்திலேயே இந்த துஷ்பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒரவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடலில் பல காயங்களுடன் நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் 29.07.14) பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த பிரித்தானியப் பெண், பின்னர்…

  3. இலங்கையில் செயற்பட்டு வரும் பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக அமெரிக்காவின் 2013ஆம் ஆண்டுக்கான மதச் சுதந்திரம் தொடர்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா தொடர்ந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சரினால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஏனைய பௌத்த தேசியவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பின்னால் பொது பல சேனாவே இருப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறது. இலங்கை அரசாங்கம் மத சுதந்திரத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும்,…

  4. 27 வருட கால யுத்­தத்தின் பின்னர் வடக்கில் பௌத்த வழி­பாட்டு தலங்­களை படை­யினர் தொடர்ச்­சி­யாக அமைத்­து­வ­ரு­கின்­றனர். யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்­சியில் அமைக்­கப்­பட்­டுள்ள பௌத்த மத வழி­பாட்டுத் தலங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. பொது­ப­ல­சேனா அமைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் மிகவும் வலு­வான தொடர்­புகள் இருப்­பதை உள்ளூர் ஊட­கங்­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அவ­தா­னித்­துள்­ளன. மேலும் இலங்­கையில் கடந்­த­ வ­ருடம் ஆல­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­துள்­ளன என்றும் அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. கடும்­போக்­கு­வாத அமைப்­புக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­கின்ற வன்…

    • 0 replies
    • 243 views
  5. கடலில் இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்தி ரேலிய முகாமில் தங்கவைக்கப்பட் டுள்ள அகதிகளை இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய எம்.பி. சாரா ஹான்சன் யங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தகு நடவடிக்கையில் ஈடுபட இந்திய தூதரகத்துக்கு சட்டரீதியான உரிமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார் இந்தியாவிலிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேர், கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றனர். இவர்கள் ஆஸ்திரேலி யாவுக்குள் நுழைய சட்டப்பூர்வ அனுமதி இல்லை. ஆகவே, நடுக்கடலில் தத்தளித்தனர். கடந்த 7-ம் தேதி இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி கடல்வழியாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்ற னர். ஆனால், இந்த அகதிகள் இந்தியாவிலிருந்து வந்திருப்ப தால், மனுஸ் த…

  6. மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு அண்மித்த பகுதியில் ஏ 32 பிரதான வீதியின் இருமருங்கிலும் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமானது என்று பெயர்பலகை நடப்பட்டுள்ளது. போர் காரணமாக இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியேறிவிட்ட நிலையில், இந்த காணிகள் தரிசு நிலங்களாகக் காணப்படுகின்றன. இந்த நிலையில் இந்த பெரும் பிரதேசத்தை இராணுவத்தினர் கையகப்படுத்தும் நோக்கில் பெயர்ப்பலகைகளை நாட்டியுள்ளனர். - http://malarum.com/article/tam/2014/07/30/4065/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%…

    • 0 replies
    • 268 views
  7. காசா மீதான தாக்குதலைக் கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள்! - இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் எரிப்பு. [Tuesday 2014-07-29 18:00] காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, அம்பாறை மாவட்டத்தில் பாலமுனை மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிவாசல்களில்களிலும் பொது இடங்களிலும் இன்று காலை புனித ரமழான் தொழுகைக்காக ஒன்று கூடிய முஸ்லிம்கள் தொழுகையின் பின்னர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் குறிப்பாக பலஸ்தீன் காஸா மீதான தாக்குத…

  8. பிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீண்டும் சந்தைக்கு சொல்கின்றனவா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் பாரியளவில் போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பிடிக்கப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கி;;ன்றது என அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் கணக்காய்வி;ற்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மீட்கப்படும் ஹெரோயின் போதைப் பொருட்கள் உரிய எடையுடன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுவதில்லை என அவர் தெரிவ…

  9. -நா.நவரத்தினராசா யாழ். மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்க காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் இராணுவ முகாம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை அலுவலகத் திறப்பு விழா தெல்லிப்பளை, ஆனைக்குட்டி, மதவடியில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றது. அலுவலகத்தினைத் திறந்து வைத்து அங்கு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'எமது மக்கள் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பூமியில் வாழ முடியாது, அகதி முகாம…

  10. பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. இலங்கையில் அவர், ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் தங்கியிருக்கும் அதேவேளை, பிலிப்பைன்ஸில் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலும் தங்கியிருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/119992-2014-07-29-14-57-57.html

  11. முன்னரே தயாரித்த நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அறிக்கை தயாரிக்கவில்லை! - குற்றச்சாட்டை மறுக்கிறார் நவிபிள்ளை [Tuesday 2014-07-29 18:00] முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிராகரித்துள்ளார். அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற டோக் டு அல் ஜெசீரா நிகழ்ச்சியின் போதே, நவநீதம்பிள்ளை தம் மீதான இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் நவநீதம்பிள்ளையின் பயணம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. தாம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த சாட்சிகளின் தகவல்கள் அடிப்படையிலேயே தமது அறிக்கை …

  12. நல்லூர் கந்தன் ஆலயத்துக்குள் மேலங்கியுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட பொலிஸாருக்குத் தடை! [Tuesday 2014-07-29 08:00] நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, அடியவர்களுக்கு ஏற்படுகின்ற அசெளகரியங்கள் மற்றும் திருட்டுக்களைத் தடுப்பதற்காக இம்முறை அதிகளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனினும், பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதற்கு இம் முறை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத் திருவிழா இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக் கால முன்னேற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கூட்டம் மாநகர சபையி…

  13. யாழ்.நகரிலுள்ள ராஜா திரையரங்கில் இன்று மாலை 4.00 மணிக்கு காண்பிக்கப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் இடைநடுவில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. சினிமா திரையரங்கில் இவ்வாறான படங்களை காண்பிக்க முடியாது என்று தெரிவித்து படத்தை இடைநடுவில் பொலிஸார் நிறுத்தினர் என்று அந்தப் படத்தின் இயக்குநர் ரமணன் தெரிவித்தார். 'மாறுதடம்' திரைப்படம் புலம்பெயர் வாழ். மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மட்டுமே வலியுறுத்துகின்றது என்றும் அதில் எந்தவிதமான அரசியலும் புகுத்தப்படவில்லை என்றும் ரமணன் தெரிவித்தார். இந்த நிலையில் உண்மையான காரணங்களின்றி திரையரங்கில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்த சமயம் அங்கு வந்த பொலிஸார் படத்துக்குத் தடை விதித்துள்ளனர். இதுகுறித்த…

  14. ஆளும் கட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என்கிறார் விமல் வீரவன்ச:- விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆளும் கட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகிய உதய குமார என்ற ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட அரசாங்கம் வாய்ப்பளிக்க உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகிய உதய குமாரவிற்கு மொனராகல் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க சிறீலங்கா சுதந்திரக் கட்…

    • 0 replies
    • 311 views
  15. ஆஸி.அதிகாரிகள் எம்மை கடுமையாக நடத்தினர் – கடலில் தடுக்கப்பட்ட அகதிகள் குற்றச்சாட்டு! இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், நட்டஈடு கோரத் திட்டமிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் புகலிடம் கோரிய தங்களை அவுஸ்திரேலிய உரிய முறையில் பராமரிக்கத் தவறியுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நீண்ட நாட்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர…

    • 4 replies
    • 531 views
  16. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு, கொழும்புவில் ஆகஸ்ட் 18 முதல் 20–ந்தேதி வரை மூன்று நாட்கள் இலங்கை ராணுவக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கின்றது. இக்கருத்தங்கில் இந்திய ராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள் என்றும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்வர் என்றும் செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது. அண்மையில் சுப்பிரமணிய சாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்டவர்கள் சிங்கள அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து, இலங்கை அரசுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும், ஐ.நா. மன…

  17. கொழும்பில் வரும் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஒப்புதல் கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009இல் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் இராணுவ உயர் மட்டக் கருத்தரங்குகளை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இம்மாநாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் இராணுவம் மற்றும் பொலிஸ் போன்றவை கையாளும் உத்திகள் உள்ளிட்ட பல விவரங்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந…

    • 4 replies
    • 707 views
  18. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு! [Tuesday 2014-07-29 12:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் அவரது 'மிகின்' விமானத்துக்கு பெட்ரோல் (எரிபொருள்) தேவைப்பட்டது. அதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவரது விமானம் கனடாவில் தரை இறங்க அனுமதி தர மறுத்து விட்டது. எனவே அவர் பயணம் செய்த விமானத்துக்கு அங்கு பெட்ரோல் நிரப்பப்படமுடியாமலட போனதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய அரசின் அதிகார பூர்வமான குழு சமீபத்தில் இலங்கை சென்றது. அக் குழுவை இலங்கை வெளி விவகார மந்திரி ஜி.எல். பீரீஸ் அவமதித்து அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இலங்கை அதிபரின் விமானம் தரை…

  19. வடக்கு மாகாண முதல்வரின் ரம்ழான் வாழ்த்துச் செய்தி! [Tuesday 2014-07-29 09:00] வடக்கு மண்ணில் முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு அந்நியோன்யமாக வாழும் நிலை உருவாகியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் தனது ரம்ழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், அமைந்திருக்கின்ற வடக்கு மாகாணசபை இனமுரண்பாடுகளுக்கு அப்பால் சிந்திக்கின்ற, செயற்படுகின்ற சபையாக அமைந்திருக்கின்றது. ஆனால் இரு சாராரும் இராணுவத்துக்கூடான சிங்கள பௌத்த உள்ளீடல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே எம்மிடையே அமைதியான அர்த்தமுள்ள சமாதானத்தை உருவாக்குவதற்கும், எமது மக்களுக்கு நீடித்து நிலைக்கின்ற அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் ப…

  20. திருகோணமலையில் 1200 ஏக்கர் காணி சீனாவிற்கு, இலங்கை அரசாங்கம் குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அபிவிருத்தித் திட்ட நோக்கில் இவ்வாறு காணி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அதிகளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. என்ன நோக்கத்திற்காக இந்த காணி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த இலங்கை அரசாங்கமோ அல்லது சீன அரசாங்கமோ சரியான தகவல்களை வெளியிடவில்லை. பாதுகாப்பு அபிவிருத்தித் திட்டமொன்றிற்காக இந்த காணிகள் வழங்கப்பட உள்ளதாகவே மட்ட…

  21. குருதிக்கொடையாளர்களை அவமதித்து அலட்சியம் செய்ததால் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு தற்போது குருதித் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக தெரிவந்துள்ளது. குருதிக் கொடையாளர்கள் பண்டிகைகளிலோ மற்றும் வேறு நினைவு தினங்களிலும் இரத்த வங்கிக்கு சமூகம் அளித்து குருதித் தானம் செய்வது வழமை . இந் நிலையில் முள்ளிவாய்க்கால் போன்ற நினைவுதினங்களில் வரும் குருதிக் கொடையாளர்களை திட்டமிட்டு இரத்த வங்கியினர் போதியளவு குருதி உள்ளதாக தெரிவித்து திருப்பி அனுப்புகின்றனர். இதற்கான காரணம் தாங்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து போதியளவு குருதியை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் எல்லா இரத்த வகைகளுக்கும் தற்போ…

  22. புத்தூர் கிழக்குப் பகுதியில் அராஜகங்களில் ஈடுபட்டுவந்த குழு ஒன்றை பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். இந்த பகுதியில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு, பெண்களிற்கு எதிரான வன்முறைகளிற்கு இவர்கள் காரணமாக இருப்பதாக பல தடவை மக்கள் முறைப்பாடு செய்துவந்த நிலையில், பொலிசார் இவர்களை கைதுசெய்துள்ளனர். கடந்த 25ம் திகதி இந்த பகுதியில் நடந்த மரண ஊர்வலமொன்றில் வெடி கொளுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை கோஷ்டி மோதலாக மாறியது. இதில் காயமடைந்து 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து குறித்த பகுதி வன்முறைகளிற்கு காரணமான குழுவை அச்சுவேலி பொலிசார் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது ஓகஸ்ட் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வை…

  23. புனித ஈத் முபாரக் ரம்ழான் பெருநாள் நிகழ்வுகள் இன்று யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின் மைதானத்தில் யாழ்.மாவட்ட உலமாசபைத் தலைவர் மௌலவி ஏ.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது. நோன்பின் மார்க்கம் பற்றி சன்மார்க்கம்; பற்றிய சொற்பொழிகளும்,புனித ரம்ழான் மாதத்தின் மகிமைகள் பற்றிய சிறப்புரைகளை மௌலவி ஏ.எம்.ஏ.அஸீஸ் நிகழ்த்தினார். இதில் பெருந்திரளான இஸ்ஸாமிய அன்பர்கள் கலந்து கொண்டனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=177673269829408473

  24. பொதுபல சேனாவுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு! - அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு. [Tuesday 2014-07-29 09:00] பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக இருப்பதாக அமெரிக்காவின் 2013ம் ஆண்டுக்கான மத சுதந்திரம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா தொடர்ந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஏனைய பௌத்த தேசியவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பின்னால் பொது பல சேனாவே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் மத சுதந்திரத்தை உத்தியோகபூர்வம…

  25. வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ஐ.நா விசாரணைக்குழு தீவிர கவனம்! - கெலும் மெக்ரேயும் சாட்சியம். [Tuesday 2014-07-29 09:00] இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே, ஐ.நா. விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார். இலங்கை மீதான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்குழு தற்போது ஜெனீவாவில் சாட்சியங்களைத் திரட்டி வருகின்றது. இதன்போதே மெக்ரே சாட்சியமளிக்கவுள்ளார். இதற்காக லண்டனிலிருந்து அவர் ஜெனீவா செல்லவுள்ளார் எனவும் தெரியவருகின்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.