ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு - சிறிலங்காவுக்கு தொடரும் தலைவலி [ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 12:22 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், ஏற்கனவே சிறிலங்கா விவகாரத்துடன் தொடர்புபட்டவருமான மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஓகஸ்ட் 31ம் நாளுடன் நிறைவடையவுள்ளது. இதனால், புதிய ஆணையாளர் ஒருவரை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முன்மொழிய, அதனை ஐ.நா பொதுச்சபை அங்கீகரிக்க வேண்டும். நவநீதம்பிள்ளை ஆபிரிக்க வலயத்தில் இருந்து…
-
- 3 replies
- 789 views
-
-
இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு முன்னேற்றகரமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக வந்த வரைவை விட இந்த வரைவு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், ஆனாலும் இதனையும் விட இறுக்கமானதாக இதனைக் கொண்டுவந்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை விசாரணைகளை கண்காணிக்க வேண்டும் என்ற விடயம் உண்மையில் ஒரு சர்வதேச ரீதியிலான விசாரணைக்கு சமமானது என்றும் ஆகவே அது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்…
-
- 0 replies
- 522 views
-
-
"நிதானமாக கருத்து வெளியிட வேண்டும்"! – ஜனாதிபதியிடம் வாங்கிக் கட்டினார் பீரிஸ் [Monday, 2014-03-24 18:09:41] வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும் மிகவும் நிதானமான முறையில் வெளிவிவகார அமைச்சு செயற்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். மிக முக்கியமான வெளிவிவகார கொள்கைகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போது கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரேய்ன் ரஸ்ய விவகாரம் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைமையுடைய நாடான உக்ரேய்னின் எல்லைப் ப…
-
- 1 reply
- 579 views
-
-
கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக யாழ்.இலக்கியவாதிகளால் குரல் கொடுக்க முடியவில்லை! – அமைச்சர் ஐங்கரநேசன் ஆதங்கம். [Monday, 2014-03-24 09:39:01] காணாமற்போயுள்ள கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள இலக்கியவாதிகளால் குரல் கொடுக்க முடியவில்லை என்று தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன். உதயன் நாளிதழின் முன்னாள் உதவி ஆசிரியர் செல்வகுமார் எழுதிய, ஊசல் ஒரு தேடல் கவிதை நூல் வெளியிட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு பேசுகையில், ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகப் பதற்றமடைந்துள்ள அரசு, விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுத்திருக…
-
- 3 replies
- 760 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகினால் ஹக்கீமுக்கு போக்கிடம் இல்லை! – சாடுகிறார் அசாத் சாலி. [Monday, 2014-03-24 08:44:10] எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் மட்டும் விழித்துக் கொள்கிறார் என்று என்று மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கண்டியில், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் மாளிகாவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ஹக்கீம் பேசும்போது பொது பலசேனாக்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை கொடுத்தவர்கள் யார் என கேள்வியெழுப்பினார். இவ்வாறான கேள்விகளை அமைச்சரவை அமைச்சராக இருக்கும் அவர் அமைச்சரவையில் அல்லவா கேட்க வேண்டும். அதனை விடுத்து மக்களிடத்திலா கேட்பது? …
-
- 2 replies
- 507 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார். அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாய…
-
- 12 replies
- 4.6k views
-
-
வடக்கில் அதிகளவில் இராணுவத்தினரை குவிப்பதனாது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்ப்பு [Monday, 2014-03-24 21:19:21] வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக முதலமைச்சர், வடக்கு கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் கோரியுள்ளார். வடக்கில் மீளவும் கடுமையாக இராணுவம் குவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகளவில் இராணுவத்தினரை குவிப்பதனாது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை. வடக்கின் பல பகுத…
-
- 0 replies
- 689 views
-
-
அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறு யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் மார் 24, 2014 யேர்மனியில் 631 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழியில் ஒரே நாளில் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் யேர்மன் சார்பில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறும் மற்றும் தமிழ் மக்களுக்கு உண்மைத்தன்மையான நீதி கிடைக்கும் வகையில் யேர்மன் அரசாங்கத்தின் பங்கும் மற்றும் நிலப்பாடும் என்பது ஐநா மனித உரிமை பேரவையில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தி யேர்மனியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழ…
-
- 1 reply
- 531 views
-
-
இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளே பயிற்சியின்போது தாக்குதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பெண் பயிலுநர்களை துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியானது அநுராதபுரம் இராணுவ முகாமிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு அநுராதபுரம் முகாமில் பயிற்சிகள் வழங்கப்படவில்லை. ஆகையால், துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண் பயிலுநர்கள் தமிழ் யுவதிகளே என்று கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். http://tamil.dailymirro…
-
- 0 replies
- 515 views
-
-
மலையகம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வேற்றுமையை வளர்க்காது மக்கள் முன்பு வாக்களித்ததுபோல தமக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி விட்டுவிடுவது நல்லது. அதைவிடுத்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாத்திரம் ஆதரவு கோருவது எதிர்காலத்தில் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை கடுமையாகப் பாதிக்கும் என்பதுடன் தலை இருக்க வால் ஆடும் நிலையினால் கூட்டமைப்பு அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி எச்சரித்துள்ளார். தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லி எதையும் செய்யலாம் எனச் சிலர் எண்ணுகிறார்கள்! அவரின் பெயரால் செய்யச் சொல்லும் எல்லாவிடயமும் அன்னாரின் கொள்கையுடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த தந…
-
- 0 replies
- 557 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் புலம்பெயர் இலங்கை பிரஜைகள் ஜெனிவாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள் http://tamil.dailymirror.lk/--main/104404-2014-03-24-17-29-49.html கூலிக்கு நல்ல மாரடிக்கின்றார்கள் .... இந்த ஏற்பாட்டுக்காக சிறிலங்கா அரசாங்கம் பெரும் தொகை பணத்தை செலவு செய்திருக்கின்றார்கள் இதனுடைய பலாபலன்களை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
-
- 0 replies
- 473 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இந்நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சந்தேகநபர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நடமாடுவதுடன் கொழும்புக்கும் வந்து செல்ல வாய்ப்புக்கள் உண்டு. இவர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டோ அல்லது 0112321838 என்ற தொலைநகலுக்கு தகவல் அனுப்பியோ அறியத்தரவும். இச்சந்தேகநபரை…
-
- 2 replies
- 653 views
-
-
தென் ஆபிரிக்காவின் அரச பாடசலைகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாடத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க பாடசாலைகளில் இந்த மொழிப்பாடங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பாடத் திட்டங்களாக இருக்கும் என்றும்.இந்த மொழிகள் முதல்கட்டமாக கவாசுலு – நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக கற்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=166682775524376841
-
- 3 replies
- 684 views
-
-
தமிழர் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகள் தாங்கள் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சுகின்றனர். இவர்களுக்காக கவிஞர்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். செல்வக்குமாரின் ஊசல் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா யாழ். நாவலர் வீதியிலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலே ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வட்டுக்கோட்டைப் பகுதியில் சனிக்கிழமை சிறிலங்கா படையினரால் 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 2 விளையாட்டு மைதானங்களுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பில் எமக்கு தொலைபேசியில் …
-
- 0 replies
- 372 views
-
-
சர்வதேச ஒத்துழைப்புடன் என்னை விரட்டியடிக்க முயற்சி! - ஜனாதிபதி மஹிந்த பிரசாரம். [Monday, 2014-03-24 08:51:56] சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தன்னை விரட்டியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமைக்காக எம்மை தண்டிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இலங்கைக்கு எதிரான சக்திகளின் பகடை காயாக எதிர்க்கட்சிகள் மாற்றமடைந்துள்ளன. மக்களின் இதங்களை வென்றெடுக்க முடியாத எதிர்க்கட்சிகள், சர்வதேச சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றன. புலம்பெயர் தமிழர்கள் நவனீதம்பிள்ளை, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்றவற்றை இலங்கைக்கு எதி…
-
- 1 reply
- 425 views
-
-
Fazeer தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என கருதப்படும் கோபி எனப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார். பயங்கரவாத புலனாய்வு பிரிவினருடன் இணைந்து இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றின் போது வட்டுகோட்டை பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கோபியின் உதவியாளர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த நபரை கைது செய்து இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து சில ஆயுதங்களும் மீட்…
-
- 1 reply
- 705 views
-
-
கொடிகாமம் வர்த்தக நிலையங்களை பதிவு செய்யும் விசேட அதிரடிப்படை! – கலக்கத்தில் வர்த்தகர்கள். [Monday, 2014-03-24 09:15:08] தென்மராட்சி, கொடிகாமம் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்களை விசேட அதிரடிப் படையினர் திரட்டி வருவதாக கொடிகாம பகுதி வர்த்தகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் பெயர்,அடையாள அட்டை இலக்கம், வியாபார நிலையத்தில் வேலை செய்யும் பணியாட்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் சிவில் உடையில் தங்களை புலனாய்வு துறையினர் என அடையாளப்படுத்தி பதிவுகளை மேற்கொண்டு செ…
-
- 1 reply
- 292 views
-
-
அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறு யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் [Monday, 2014-03-24 11:14:00] யேர்மனியில் 631 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழியில் ஒரே நாளில் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் யேர்மன் சார்பில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறும் மற்றும் தமிழ் மக்களுக்கு உண்மைத்தன்மையான நீதி கிடைக்கும் வகையில் யேர்மன் அரசாங்கத்தின் பங்கும் மற்றும் நிலப்பாடும் என்பது ஐநா மனித உரிமை பேரவையில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தி யேர்மனியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின்…
-
- 0 replies
- 378 views
-
-
இந்த வாரம் இலங்கைக்கு அச்சம்மிக்கதாகவே அமையும்! – எதிர்வுகூறுகிறது சிறிலங்கா கார்டியன். [Monday, 2014-03-24 08:55:28] இந்தவாரம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சம் மிக்கதாக இருக்கும் என்று சிறிலங்கா கார்டியன் ஊடகம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு போரின் இறுதி ஒரு வாரத்தைப் போலவே, இந்தவாரம் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கும். இலங்கை அரசாங்கத்தின் அடாவடித் தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் ஒரு வார காலம் மாத்திரமே உள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் 26ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த பிரேரணையில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. எனினும் இந்த விடயத்தில் இலங்கை அ…
-
- 1 reply
- 352 views
-
-
கொழும்பு ஐ.நா பணியகம் மூலமே சர்வதேச விசாரணை! – செல்வம் அடைக்கலநாதன் தகவல். [Monday, 2014-03-24 09:10:12] கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் பிரேரணை தமிழ் மக்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறது என்று சொல்லமுடியாது. எனினும் கொழும்பில் உள்ள தூதரகத்தின் ஊடாக வெளிநாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஆறுதல் கொள்ள கூடியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com…
-
- 0 replies
- 330 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இரு நபர்களின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட இரு நபர்களும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என்றும் அதில…
-
- 1 reply
- 494 views
-
-
கிளிநொச்சி பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தான். கிளிநொச்சி பூநகரி பள்ளிக் குடா பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரு வீடுகளில் சுமார் ஏழரைப்பவுண் நகை மற்றும் சிறு தொகைப்பணம் என்பவற்றை களவாடிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 13 வயது, 14 வயதான இரு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களிடமிருந்து சில பொருள்களை பொலிஸார் மீட்டிருந்தனர். இரு சிறுவர்களையும் பொலிஸார் கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் எம்.ஐ.வ…
-
- 0 replies
- 418 views
-
-
பொலிசாருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்தில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டமையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈட…
-
- 0 replies
- 385 views
-
-
கொடிகாமம் வர்த்தக நிலையங்களை பதிவு செய்யும் விசேட அதிரடிப்படை! – கலக்கத்தில் வர்த்தகர்கள். [Monday, 2014-03-24 09:15:08] தென்மராட்சி, கொடிகாமம் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்களை விசேட அதிரடிப் படையினர் திரட்டி வருவதாக கொடிகாம பகுதி வர்த்தகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் பெயர்,அடையாள அட்டை இலக்கம், வியாபார நிலையத்தில் வேலை செய்யும் பணியாட்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் சிவில் உடையில் தங்களை புலனாய்வு துறையினர் என அடையாளப்படுத்தி பதிவுகளை மேற்கொண்டு சென்றுள்ளதாக வ…
-
- 0 replies
- 349 views
-
-
குடும்பத்தில் 10 பேரைப் படையினரிடம் பறிகொடுத்தவர் ஆணைக்குழுவிடம் நீதி கேட்கிறார்! [Monday, 2014-03-24 09:25:16] தனது குடும்பத்தில் தாய், தந்தை உட்பட பத்து பேர் காணாமல் போயுள்ளதாக, மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஒருவர் தெரிவித்துள்ளார். சத்துருக்கொண்டானில் படையினர் கூட்டத்துக்கு வருமாறு கூறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படை முகாமுக்குள் அழைத்துச் சென்றவர்கள் தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் இல்லை.இதில் எனது குடும்பத்தினை சேர்ந்த தாய்,தகப்பன் உட்பட பத்து பேர் அடங்குவதாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனவர்களை கண்டறிவதான ஜனாதிபதி ஆணைக்குழு …
-
- 0 replies
- 672 views
-