Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்த கால கட்­டத்தில் இலங்­கையில் நடந்­தவை என்­ன­வென்­பதை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு அறிந்து கொள்ள வேண்டும். உலகின் நடு­நி­லை­யான ஒன்­றியம் பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­ளக்­கூ­டா­தென இரா­ணுவப் பேச்­சாளர் ருவான் வணிக சூரிய தெரி­வித்­துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் சபை அமர்­விற்கு முன்னர் இலங்­கையின் உண்மை நிலை பற்­றிய எட்டு வீடியோ காணொ­ளி­களை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்­ப­வுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், யுத்­தத்­திற்கு முன்­னரும் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போதும் இலங்­கையில் என்ன நடை­பெற்­றது? குறிப்­பாக வடக்கில் இரா­ணு­வத்­தினர் எவ்­வாறு ச…

  2. சிறீலங்கா அரசின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களனி பிரதேச சபையின் உறுப்பினரான மில்ரோய் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதான யுவதியை இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திருமண வைபவம் ஒன்றில் நடந்த விருந்துபசாரத்தின் போது சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர் இந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பினர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். http://www.sankathi24.com/news/36659/64//d,fullart.aspx

  3. கொழும்பு: தனது நாட்டு ராணுவத்தின் அதி கொடூர வக்கிரம், அக்கிரமம், அநியாயம், அகோர முகம் அடுத்தடுத்து உலக அளவில் பல்வேறு ஆவணப் படங்களால் அம்பலமானதால் ஆத்திரமடைந்துள்ள சிங்கள இனவெறி அரசு, தற்போது விடுதலைப் புலிகளை கொடூரர்களாக சித்தரித்து எட்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ளதாம். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அவசரம் அவசரமாக தனது நாட்டு ராணுவம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை எல்லாம் சரியே என்று சப்பைக் கட்டுக் கட்டும் வகையில், 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளதாம். இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் போது பல ஆயிரம் தமிழர்களை மிகக் குறுகிய பகுதிக்கு…

  4. வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருக்கும் ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி பாதிக்கப்பட்ட பார ஊர்தி உரிமையாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்த உள்ளனர். ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியம் என்ற அமைப்பு பார ஊர்திகளுக்கு பெருந்தொகையான கொடுப்பனவுகளை செய்ய வேண்டிய இருப்பதாகவும் இதனை அவர்கள் வழங்காது ஏமாற்றி வருவதாகவும் பார ஊர்தி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் - http://www.thinakkathir.com/?p=54980#sthash.RY9yIkmv.dpuf

  5. யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. சிற்றூழியர்களின் போராட்டத்தினால் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தொரியவந்துள்ளது கடந்த 04 வருடங்களாக, தொண்டர்களாக சேவைபுரியும் தம்மை வெற்றிடங்களுக்கு இணைத்துக்கொள்ளாது, புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. http://www.sankathi24.com/news/36658/64//d,fullart.aspx

  6. மன்னார் கொண்டச்சி கடற்கரை பகுதியில் சுமார் 36 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அதிகாலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா தொகையின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மைகாலமாக மன்னார் ஊடாக போதைப்பொருள் கடத்தல்கள் அதிகளவில் இம்பெற்று வருகின்றமையும் இதனை கட்டுப்படுத்த மன்னார் பகுதியில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக…

  7. இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது மூலோபாய அடித்தளத்தை விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தியா,சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்பு பாதுகாப்புக் குழுவில், மொறிசியஸ், மற்றும் செசெல்ஸ் ஆகிய நாடுகளையும் இணைத்து, அந்தக் குழு விரிவாக்கப்படவுள்ளது. வரும் 19ம் நாள் இந்த மூன்று நாடுகளின் மூத்த அதிகாரிகள் சந்தித்து, இந்த நாடுகளையும் முறைப்படியாக இணைத்துக் கொள்வது தொடர்பான கலந்துரையாடவுள்ளனர். இந்தியாவின் சார்பில் இந்தக் கூட்டத்தில், பங்கேற்கும் குழுவுக்கு பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல் சந்து தலைமை தாங்கவுள்ளார். இதுதொடர்பாக முறைப்படியான முடிவுகளை எடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான முத்தரப்புக் கூட்டம், இந்திய நாடாளுமன்றத் த…

  8. கிளிநொச்சியில் நடந்த குழந்தைகளின் நிகழ்வு ஒன்றை கண்காணிக்க இராணுவத்தினர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பள்ளி ஒன்றின் ஆங்கில தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் என்ன இடம்பெறுகிறது என படையினர் கண்காணித்துள்ளனர். கிளிநொச்சி நகரத்தில் உள்ள ஆதவன் முன்பள்ளியின் ஆங்கிலதின நிகழ்வுகள் இன்று தொண்டு நிறுவன மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேலையில் துப்பாக்கி ஏந்திய இராணுவ அணியொன்று வசலில் வந்து நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. குழந்தைகளை தூக்கிக் கொண்டு நிகழ்வுக்கு போய்வருபவர்களைப் பார்த்து யார் சிறப்பு விருந்தினர் என்றும்? கூட்டமைப்பின் எம்.பி ஒருவர் உள்ளே உள்ளாரா என்றும் இராணுவத்தினர் விசாரணை செய்தனர். சுமார் ஒரு ம…

  9. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தில் வருடம் முழுவதும் இராணுவத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். இதனால் மைதானத்தை மாணவர்கள் தமது தேவைகளுக்காக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தை கிறிஸ்மஸ் நிகழ்வுகளுக்காக படையினர் அலங்கரித்து வருகின்றனர். கிறிஸ்மஸை முன்னிட்டு கரோல் நிகழ்ச்சியும் களியாட்டமும் ஏற்பாடு செய்யப்ப்டுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வுக்காக கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக அலங்கார வேலைகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பிரமாண்ட கிறிஸ்மரம் ஒன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். வருடம் முழுவதும் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை …

  10. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 'எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படா விட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என தொண்டர்கள் கண்ணீருடன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்:- யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்தவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை புதிய கட்டடத்தொகுதிக்கு முன்பாக இன்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில் 'நாம் நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த நான்கு நாட்களாக மழை வெயிலுக்கு மத்தியில் எமது போராட்…

  11. தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையிலிருந்து நாம் பல பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது. உண்மை,நீதி மற்றும் சமத்துவம் நிலைநாட்டப்படவேண்டும். இவையே புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அடிப்படையான அத்திபாரமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா நினைத்திருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருந்திருக்கமுடியும். ஆனால், அவர் அவ்வாறு நினைக்கவில்லை. அவருடைய வாழ்க்கை,செயற்பாடுகள் எமக்கு ஒரு பாடமாக அமையும். இலங்கையை மாற்றியமைப்பதற்கும் உதவும் என்றும் அவர் சொன்னார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தற்போது …

  12. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்த போது, தெரிவித்த கருத்து இரா.சம்பந்தனை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. “மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எல்லாவற்றையும் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது, நீங்கள் நியாயமான கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று யசூசி அகாசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைப் பார்த்து கூறினார். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் கோபத்துடன், “நீங்கள் இப்போது 23வது தடவையாக இங்கு வந்துள்ளீர்கள். 24வது தடவை இங்கு வ…

  13. 15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார். ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம். http://www.vivasaayi.co…

  14. அண்டைய நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில், இந்திய அரசாங்கம் தமது இயலுமையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் நிரூபமா மேனன் ராவ் தெரிவித்துள்ளார்.திருவாநந்தபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.யுத்தம் நிறைவடைந்தமையானது இலங்கையில் மீள்கட்டமைப்பை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.அதேநேரம், இந்தியா இந்த விடயத்தை பாராமுகத்துடன் இருந்துவிட கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.தெற்காசியாவின் மத்தியஸ்த்த நாடாக இந்தியா காணப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை போன்ற …

  15. இன்றைய சூழலில் பலவித சிக்கலை மக்கள் அனுபவிக்கின்றார்கள் எமது தாயகம் உறுதிப்படுத்தப்படும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் லங்காசிறி வானொலியின் அரசியல் களம் வட்டமேசை நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார். http://kalapam.ca/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/

  16. இன்று பிற்பகல் செம்மலை கிழக்கு ( நாயாறு ) மக்கள் விடுத்த அவசர அழைப்பின் பேரில் அவ்விடத்திற்கு விரைந்த ரவிகரனிடம் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் திரண்டு புலம்பெயர் தமிழர் இருவருக்கு சொந்தமான குறிப்பிட்ட காணியில் அத்துமீறி நுழைந்து வேலிகளை போட்ட சிங்கள தனி மனிதரின் நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தனர் . குறிப்பிட்ட காணியானது புலம்பெயர் தமிழர் இருவருக்கு சொந்தமான நிலையில் அவர்கள் இங்கு வந்திருந்த போது அக்கிராம மக்களுக்கு வழங்குவதாக அறிவித்ததாகவும் அனால் இன்று காலை தொடக்கம் தனது ஆட்களின் உதவியுடன் டு.னு. குணபால என்ற சிங்கள தனி மனிதன் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட அக்காணியில் அத்துமீறி நுழைந்து கட்டைகள் போடப்பட்டதை பார்த்து தாங்கள் சென்று கேட்டதற்கு நீங்கள் எங்கு சென்…

  17. -எஸ்.கே.பிரசாத் விசாரணையொன்றுக்காக சென்றிருந்த பொலிஸார் இருவர் மீது இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளது. இந்த சம்பவம் கொடிகாமம், தென்மராட்சி பாலாறு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனத்தில் நேற்று சனிக்கிழமை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லப்பட்டதை அவதானித்த பொலிஸார் அந்த வாகனத்தினை கைப்பற்றுவதற்காக துரத்திச் சென்றுள்ளனர். அவ்வேளை அங்கு வந்த சிலர் வீதிக்கு குறுக்காக கட்டைகளைப் போட்டு பொலிஸ் வாகனத்தை மறித்து அந்த வாகனத்தை செல்லவிடாமல் தடுத்தனர். பொலிஸ் வாகனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொலிஸார் இருந்தமையினால் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸாரும் …

  18. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டிலேயே கூடுதலான ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல்- வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தங்களுக்கு அறிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்காக சிறப்பு தொலைபேசி இலக்கமாக 011-23 43 333- என்ற எண்ணை காவல்துறை அறிவித்துள்ளது. அண்மைய நாட்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு ஹெராயின் கொள்கலன்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சுமார் 350 கிலோகிராம் ஹெராயின் போதைப் பொருள் இலங்கை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்க…

  19. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரசுடன் கூட்டணி அமைக்காது என முடிவு. No tie-up with Congress for 2014, says Karunanidhi: sources All India | Reported by Sam Daniel, Edited by Mala Das | Updated: December 16, 2013 00:43 IST inShare PTI photo DMK Chief M Karunanidhi along with his son MK Stalin at the party's General Council meeting at Kalaignar Arangam in Chennai on Sunday Chennai: DMK chief M Karunanidhi has reportedly ruled out an alliance with the Congress for the Lok Sabha elections that are due in May next year. Mr Karunanidhi, sources say, said this at a meeting of the General Council, the party's top decision-making body, i…

  20. அரசியல் கைதிகளை உடன் விடுவிப்பது சாத்தியமற்றது - வாசுதேவ நாணயக்காரவும் கூறுகிறார்:- அரசியல் கைதிகளுக்கிடையிலும்; குற்றமிழைத்தவர்கள் உள்ளனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்வதென்பது முடியாதது. எனவே, இவர்கள் சரியாக இனங்காணப்பட்டதன் பின்னரே இது குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அரசு அமுல்படுத்த வேண்டும் என கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாற…

  21. இந்தியப் பெருங்கடலில் உள்ள மீன்வளத்தை ஐரோப்பிய நாடுகள் அறுவடை செய்வதை தடுப்பதற்காக, சிறிலங்காவின் மீன்பிடித் துறைமுகங்களை சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த திட்டத்தின் படி, சீனா, டுபாய், ஜப்பான், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய ஆசிய நாடுகளின் மீன்பிடிக் கப்பல்களை சிறிலங்காவின் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து இயங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் அனைத்துலக நீர்ப்பரப்பில், மீன்பிடியில் ஈடுபடும் என்றும், அவற்றின் உற்பத்திகள் சிறிலங்காவின் மீன்பிடித் துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதி செய்யப்படும் என்றும் சிறிலங்காவின் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளா…

  22. (எம்.எப்.எம்.பஸீர்) சுமார் 800 வருடங்கள் பழைமையான மாணிக்க கல் பதித்த பொன் கலசம் ஒன்றினை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணலொருவரையும் பிறிதொரு நபரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று வத்தளை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர்கள் எதிர்வரும் இம்மாதம் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டா…

  23. கடந்த 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட 3526 மில்லியன் ரூபா நிதி, ஆளுனர் சந்திரசிறி மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், நிர்வாகத் திறனின்மையாலும், செலவிடப்படாமல் மீளவும், திறைசேரிக்குத் திரும்பிச் சென்றுள்ளது. இந்த விபரம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, சிறிலங்காவின் உள்ளூராட்சி மாகாணசபைகள் பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, இதுதொடர்பான புள்ளிவிபரங்களை சமர்ப்பித்துள்ளார். வடக்கு மாகாணசபைக்கு கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், 10,153 மில்லியன் ரூபா ஒத…

  24. அண்மையில் மிகப் பெரும்பாண்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமண்ற அங்கத்தவரும், வெளிநாட்டுறவுஇபாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும், ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப்போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை, போர் நிமித்தம் விதவைகளான பெண்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள இராணுவ அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆதிய குற்றங்கள்பற்றி எடுத்துரைத்தார். வடமாகாண ஆளுநரான முன்னைநாள் இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டுக்கட்டையா…

  25. முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடு மென அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். நாங்கள் தனித்துக் கேட்டு வரலாறுகள் படைத்துள்ளோம். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டு அதிகூடிய ஆசனங்களைக் கைப்பற்றி பங்காளிக் கட்சியானோம். அதேபோன்று மேல்மாகாண சபையிலும் தனித்துப் போட்டியிட்டு 7 ஆசனங்களைக் கைப்பற்றலாம் என எண்ணுகின்றோம். வடமாகாண சபைத் தேர்தலில் கூட நாம் மன்னார் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றினோம். முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் தனித்துவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நாம் தனித்துப் போட்டியிடும் போது எம்மில் காழ்ப்புணர்வு கொண்டவர்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.