ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
மகிந்த ராஜபக்சவுடன் நீங்கள் கைகுலுக்கும் போது, ஒரு போர்க்குற்றவாளியு டன் தான் கைகுலுக்குகின்றீர்கள் என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்பு கின்றேன். இவ்வாறு உத்தியோகபூர்வ பயணமாக , சிறிலங்காவுக்கு செல்லவுள்ள பாலஸ்தீனிய அரசுத் தலைவர் முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பிய வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 13-04-2012 ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவுக்கு செல்லவுள்ள பாலஸ்தீனிய அதிபர் முஹம்மது அப்பாஸ் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட சிறிலங்காவின் அரச தலைவர்கள் பலரையும் சந்திக்க இருப்பதோடு, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யவுள்ளார். இந்நிலையில் பாலஸ்தீனிய அதிப…
-
- 2 replies
- 931 views
-
-
http://www.youtube.com/watch?v=JaDt8C1fUoY திரு ரபி பெர்னாட் மற்றும் திரு சுரேஷ் கலந்துரையாடல் 24 ஜூலை2011 இலங்கை போர் குற்றம்
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள இந்தியா நாடாளுமன்றக் குழுவில் இருந்து அதிமுக திடீரென விலகிக் கொண்டது, புதுடெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தக் குழுவின் பயணம் தொடர்பான முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் இலங்கை செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எ…
-
- 11 replies
- 2k views
-
-
தேசியத்தலைவர் அவர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர் தலைவர் அவர்களால் மரியாதைக்குரியவராக பார்க்கப்படுபவர் பழ.நொடுமாறன் அவர்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியனந்தன் தெரிவித்துள்ளார். பழ. நெடுமாறன் அவர்கள் இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் அவரது மூத்தமகன் என்று பாராட்டப்பட்டவர்,விடுதலைப்போருடன் தொடர்புடைய ஒரு தலைவி தன்னுடைய மூத்தமகன் என்று அழைத்த பழ.நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் இன்று வெளியிடப்படுகின்றது இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் இருந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்இந்திராகாந்தி அவர…
-
- 11 replies
- 708 views
-
-
தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ சென்னையில் இன்று மாலை 13.04.2012 சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும் அதற்கு உந்துதலாக பழ.நெடுமாறன் எழுதிய இந்நூல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/03mBVsma7As/must-decide-whether-to-take-up-…
-
- 7 replies
- 979 views
-
-
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த முடிவைகளை மேற்குலக நாடுகள் எடுத்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் 2013 மார்ச் மாதத்தில் சபையில் முன்வைக்கப்பட உள்ள அறிக்கையைத் தொடர்ந்தே, இந்த விடயம் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுப்பது என்றும் அவை தீர்மானித்துள்ளன. இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதை மேற்குலக நாடுகள் குறைத்துக் கொண்டன அல்லது நிறுத்தி விட்டன. மோதல்கள் முடிவுக்கு வந்ததால் வாழ்வதற்கு, குறிப்பாகத் தமிழர்கள் வாழ்…
-
- 3 replies
- 1k views
-
-
வெள்ளைவான் வான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சாரதி ஒருவர் பற்றிய தகவல்களை சிங்கள இணையத்தளம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல் சம்பவங்களுடன் குறித்த வாகன வாரதிக்கு தொடர்பு இருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. சமரஜீவ கருணாரட்ன என்ற இராணுவ கோப்ரல் ஒருவரே இவ்வாறு கடத்தல்களில் ஈடுபடும் வெள்ளை வானை செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. W P C C 8649 என்ற இலக்கத்தை உடைய வெள்ளை வானில் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்வங்களுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் பொதுமக்கள் என சகல தரப்பினரும் சட்டவிரோத …
-
- 2 replies
- 980 views
-
-
1980களில் வானூர்தியை உருவாக்கிய புலிகள்: நேரில் பார்த்த கொளத்தூர் மணி உரை சென்னையில் இன்று மாலை 13.04.2012 சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில் புலிகளின் பனங்கொட்டை கைக்குண்டு, பன்றிக்குட்டி வெடிகுண்டுகள் பற்றியும் 1980களிலேயே விமானத்தை உருவாக்கிய புலிகளை நேரில் பார்த்ததையும் தெரிவித்துள்ளார். http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/aThV_Nvk6W8/the-aircraft-developed-in-the-1980s-kolathur-mani-saw.html&type=P&itemid=218196
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் சார்பில், இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலும், மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாக சிறிலங்கா உருவாக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிங்கள - தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் உலகம் முழுவதிலும் வாழும் சிறிலங்கர்களுக்கு, அதிபர் பராக் ஒபாமாவின் சார்பிலும், அமெரிக்க மக்களின் சார்பிலும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தாண்டுப் பண்டிகை குடும்ப மற்றும் நட்பு உறவுகளை புதுப்பிக்கும் ஓர் வாய்ப்பைக் கொண்டு வரும். இது உள்நாட்டிலும், வெளிநா…
-
- 0 replies
- 998 views
-
-
சாதி உட்பிரிவுகளை முதலில் ஒழிக்க வேண்டும் சாதிகளுக்கு இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சாதி உட்பிரிவுகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் அதிகமில்லை. அதனால் முதலில் சாதி உட்பிரிவுகளை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. வட இந்தியாவிலோ அல்லது மத்திய இந்தியாவிலோ இருக்கும் பிராமணர்களை விட தென் இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் அல்லாத வைசியர்களும் கையாஸ்தாஸும் தான் தென்னிந்திய பிராமணர்களின் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியும். அது போலவே தென்னிந்தியாவில் இருக…
-
- 2 replies
- 1.5k views
-
-
எனக்கும் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களின் பதிவுகள்: பழ.நெடுமாறன் [காணொளி] பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூலின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயாநகர் தியாகராயார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கும் சகோதரர் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய தங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளதை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்புரையினை முனைவர் த.செயராமன் நிகழ்த்த வரவேற்புரையினை செ.ப.முத்தமிழ் மணி நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமையுரையினை உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் நிகழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேசியத்தலைவர் அவர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர் தலைவர் அவர்களால் மரியாதைக்குரியவராக பார்க்கப்படுபவர் பழ.நொடுமாறன் அவர்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியனந்தன் தெரிவித்துள்ளார். பழ. நெடுமாறன் அவர்கள் இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் அவரது மூத்தமகன் என்று பாராட்டப்பட்டவர்,விடுதலைப்போருடன் தொடர்புடைய ஒரு தலைவி தன்னுடைய மூத்தமகன் என்று அழைத்த பழ.நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் இன்று வெளியிடப்படுகின்றது இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் இருந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்இந்திராகாந்தி அவர…
-
- 0 replies
- 648 views
-
-
பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் சென்னை தியாகராயாநகர் தியாகராயா அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்புரையினை முனைவா த.செயராமன் நிகழ்த்த வரவேற்புரையினை செ.ப.முத்தமிழ் மணி நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமையுரையினை உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள் நிகழ்த்தினார் பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூலினை ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுவைக்க வருகை தந்த தமிழ் உணர்வாளர்கள் பிரதிகளை பெற்றுக்கொண்டார்கள். நிகழ்வில் தொடர்ந்து கருத்துரையினை தமிழ்தேசியக்கட்சி செயலாளர் கணக்காயர் மு.பாலசுப்பிரமணியம்,மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன்,உலகத்தமிழர் பேரமைப்பு பொருளாளர் சா…
-
- 0 replies
- 672 views
-
-
விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறிவிட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா... தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். 'நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ� என்று வழக்கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தன வாதங்கள். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடைக்கான நீட்டிப்பை மத்திய அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதனைக் கண்டித்தும் இந்தக் கடத்தல் விவகாரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று கோரியும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் போராட்ட அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் அரிசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிமுறைக்கு எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. http://thaaitamil.com/?p=15643
-
- 1 reply
- 951 views
-
-
உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி என்று பாராட்டப்படும் பிரபாகரன் கையால் துப்பாக்கி பிடித்துச் சுட்டதை என் வாழ்நாளின் பெருமையாகக் கருதுகிறேன்!” இவ்வாறு விகடன் மேடை நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்தார் விகடன் மேடை கலந்துகொண்டு கேட்கப்பட்ட வினாக்களுக்கு பழ. நெடுமாறன் வழங்கிய அனுபவமான பதில்கள்: கேள்வி: பிரபாகரனுடனான உங்கள் உறவு எப்படி இருந்தது? பதில்: உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். 1990-ம் ஆண்டுகளில் ஈழப் போராட்டம் தீவிரமாக நடந்துவந்த நேரம். இந்திய இராணுவம் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் துப்பாக்கிகளுடன் திரிந்துகொண்டு இருந்தனர். அந்தச் சூழலில் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எனக்கு அழைப்பு …
-
- 0 replies
- 742 views
-
-
ஊடக பயணத்தில் எட்டாவது தடமாக உதயன் இணைய வானொலி ஆரம்பம் புலா்ந்திருக்கும் நந்தன புத்தாண்டோடு, உதயன் ஊடக பயணத்தில் புதிய மைல்கல்லாக உதயன் இணைய வானொலி சேவைகள் இன்று சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. www.uthayanradio.com என்ற முகவரியில் இந்த வானொலியை வாசகர்கள் செவிமடுக்க முடியும். உதயன் ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் உதயன் இணைய வானொலி சேவைகளை சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து வைத்தார். தாயகச் செய்திகள் மற்றும் பல புதிய அம்சங்களுடன் 24 மணிநேர சேவையாக இந்த வானொலி இணையத்தில் வலம் வரவிருக்கின்றது.
-
- 1 reply
- 948 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தால், கதிர்வீச்சு அபாயம் உள்ளதாக சிறிலங்கா கூறியுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இந்திய அணு சக்தி திட்ட தலைவர் சிறிகுமார் பனர்ஜி, உலகில் உள்ள அணுமின் நிலையங்களில், கூடங்குளம் அணுமின் நிலையம் தான் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். தென்னிந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களால், சிறிலங்காவுக்கு கதிர் வீச்சு அபாயம் உள்ளதாகவும், இதுகுறித்து அனைத்துலக அணுசக்தி மாநாட்டில் பிரச்சினை எழுப்பப் போவதாகவும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார். ஆனால், அவரது இந்தக் கருத்தை இந்திய அணுசக்தி திட்ட தலைவர் சிறிகுமார் பனர்ஜி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், கூடங்குளம் அணுமி…
-
- 2 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறிவிட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா… தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். ‘நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தன வாதங்கள். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடைக்கான நீட்டிப்பை மத்திய அரசு பிறப்பித்து…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் சிங்கள புத்தாண்டை ஒட்டி நாடுமுழுமையிலும் மது பானச் சாலைகளை மூடுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் படைத்தரப்பினரால் சாராய விற்பனை இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றும், இன்றும் நாடளாவிய ரீதியில் மது சாலைகள் மூடப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் வைத்து சாராய விற்பனையில் படைத்தரப்பு ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றின் போது விளையாட்டில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களாக சாராயப் போத்தல்கள் வழங்கப்பட்டதாக முல்ல…
-
- 1 reply
- 518 views
-
-
ஈழத்தில் பாடல் பெற்ற இரண்டு தலங்களின் ஒன்றான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழிபாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. போயா தினமான கடந்த வெள்ளிக்கிழமை இந்த புத்தர் சிலை திறக்கப்பட்டது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரு…
-
- 1 reply
- 847 views
-
-
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் கதிர்வீச்சை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரப் பகுதிகளில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். “தென்னிந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தால், ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் இந்தப் பகுதியே அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மன்னார் நகரில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள கூடங்குளத்தில் இந்த அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கதிர்வீச்சின் அடிப்படை அளவை கண்டறிவதும், அதனை அடிப்படையாக வைத்து உள்ளூர் அதிகாரிகள் மூலம் தொடர்ச்சியாக கதிர்வீச்சு அளவை கண்காணிப்பதற்குமே …
-
- 1 reply
- 558 views
-
-
தமிழ் சிங்கள மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் சார்பில் அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் உத்தியோகபூர்வமாக இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு பண்டிகை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது என ஹிலரி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சுபீட்சமானதும் ஜனநாயாகமானதுமான இலங்கையை கட்டியெழுப்ப முயற்சி எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த …
-
- 3 replies
- 1.3k views
-
-
தன்னைக் கடத்திச் சென்றவர்கள் நன்கு பயிற்சி பெற்ற பாதுகாப்புத் துறையினரே என்று, விடுவிக்கப்பட்டு, அவுஸ்ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நான் தங்கியிருந்த அறைக்குள் திடீரெனப் புகுந்த சுமார் 15 வரையிலான கடத்தல்காரர்கள், என்னை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றனர். துப்பாக்கிகளுடன் இருந்த அவர்கள், அதிகாரபூர்வமற்ற வகையில் செயற்படுவதற்கு பயிற்றப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புத்துறையினரே. அவர்கள் என்னை இராணுவ முகாம்களிலோ, காவல் நிலையங்களிலோ தடுத்து வைத்திருக்கவில்லை. அவர்கள் யார் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்ல…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐயா நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா இன்று சர்.பி.டி. தியாகராயர் அரங்கம், தி.நகர், சென்னை -யில் நாள் – 13-4-2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடை பெறுகிறது. இதில் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், தா.பாண்டியன் மற்றும் பல உணர்வாளர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.. இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை சரியாக 4 மணிக்கு நேரலையாக இங்கு காணலாம். http://thaaitamil.com/?p=15459 Watch live streaming video from tamil24news at livestream.com
-
- 0 replies
- 1k views
-