Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று அப்பாவிகள் தினத்தை கொண்டாடும் எல்லா அப்பா மாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  2. [saturday, 2011-09-03 21:58:03] நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் உதவி பொலிஸாருக்கு தேவைப்படும் பட்சத்தில் அது குறித்து பொலிஸார் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து மூலமான கோரிக்கை கிடைக்கப்படும் பட்சத்திலேயே இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு வழங்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையினாலேயே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின் இராணுவத்தினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கண்டவாறான எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்படத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார். முப்படையினரும் இணைந்து நடத்தும் போர் ஒத்திகை…

  3. [ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 07:50 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் எரிசக்தித் துறையைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்களுக்கிடையில் பெரியளவிலான முரண்பாடுகள் நிலவுகின்ற போதிலும், சம்பூர் நிலக்கரி மின்திட்டமானது மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில் 500 மெகாவற் வலுக்கொண்ட நிலக்கரி மின்திட்டம் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படுவதற்கான உடன்படிக்கை ஒன்று இம்மாதத்தின் ஆரம்பத்தில் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், சிறிலங்கா மின்சார சபைக்கும் இந்திய தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் செப்ரெம்பர் 06 அன்று மு.ப 9 மண…

  4. ஜெனீவாவில் போர்க்குற்றச் சவாலைச் சமாளிக்க யாழ். அரச அதிபரையும் சாட்சியாக்குகிறது அரசு Sunday, September 4, 2011, 11:04 சிறீலங்கா இந்த மாத நடுப்பகுதியில் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை நேரடி சாட்சியாகக் களம் இறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தற்போது இந்தோனேஷியத் தலைநகர் மணிலாவில் தற்போது நடைபெற்றுவரும் உலக உணவுத்திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள இமெல்டா, அங்கிருந்து நேரடியாக ஜெனீவா செல்வார் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி …

  5. சனிக்கிழமை , செப்டம்பர் 3, 2011 இன்னும் சனல்4 ஆவணத்தை பான் கி மூன் பார்க்கவில்லை! ஆனால் சிறிலங்காவினுடையதை பார்ப்பதற்கும் ஐக்கிய நாடுகளின் உள்ளக பணியாளர்களுக்கும் சிங்களத்தினால் தயாரிக்கப்பட்ட காணொளியினை பார்க்க அனுமதியளித்துள்ளார். இந்த பான் கி மூனை என்னதான் செய்வது? கடந்த நான்கு மாதங்களாக சிறிலங்காவின் கொலைக்களம் எனும் சனல் 4 வெளியிட்ட ஆவணத்தினை பார்க்க நேரம் வரவிலையாம். பான் கி மூனின் தொடர்பாளர் ஃபர்கான் இது பற்று கூறுகையில் தான் ஒரு டிவிடி இல் அவருக்கு குறித்த ஆவணத்தினை கொடுத்துள்ளேன் ஆனால் அவர் அதனை இன்னமும் பார்த்துள்ளதாக தனக்கு அறிவிக்கவில்லை என கூறியுள்ளார். இதே வேளை சிறிலங்கா பதிலுக்கு தயாரித்துள்ள காணிளியினை பார்ப்பதற்கு உள்ளக சுற்றறிக்…

  6. பிரித்தானிய அரசாங்க இணைய தளத்தில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு 04 செப்டம்பர் 2011 பிரித்தானியாவின் அரசாங்க இணைய தளத்தில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு ஒன்று பிரசூரிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் ஒரு லட்சம் பேர் கையொப்பிமிட்டால், அந்த விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும், சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த முறைப்பாட்டு மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/ar…

  7. திருகோணமலை துறைமுகத்தை அண்டிய 1000 ஏக்கர் காணி குத்தகைக்கு விடப்படவுள்ளது 04 செப்டம்பர் 2011 திருகோணமலை துறைமுகத்தை அண்டிய ஆயிரம் ஏக்கர் காணி குத்தகைக்கு விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனியார் முதலீட்டாளர்களுக்கு இந்தக் காணிகள் குத்தகைக்கு விடப்பட உள்ளதாக துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. காணிகளை குத்தகைக்கு விடுவது தொடர்பில் ஏற்கவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரியாத் விக்ரம தெரிவித்துள்ளார். வாகன உதிரிப்பாகம் மற்றும் இலத்திரனியல் சாதன உற்பத்தி ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. காணிகளை குத்தகைக்கு விடும் பணம் துறைமுக அபிவிருத்திக்காக பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை குத்…

  8. வெளிநாடு செல்வதற்காக பொலிஸ் அனுமதியைப் பெறுவதற்கு இலகுவான முறை வெளிநாடு செல்வதற்கு பொலிஸ் அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளும் தேவையினை உடையவர்கள் ஏற்கனவே பொலிஸ் பிரிவிற்கு ஒப்படைத்துள்ள தங்களுடைய அறிக்கையின் தொடர்பான தகவல்களைக் குறுந்தகவல் மூலம் அறிந்துக் கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிராஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இதன்படி, PLC (இடைவெளி) CRT (இடைவெளி) (பதிவு இலக்கம்) என்பவற்றை உங்களுடைய கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவலை அனுப்புவதன் மூலம் உங்களுடைய பொலிஸ் அறிக்கை குறித்த தகவல்களை இலகுவில் அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 03 செப்ரெம்பர் 2011, சனி 2:00 பி.ப http://onlineuthayan.com/News_Mo…

  9. பலஸ்தீனத்தின் தனிநாட்டு கோரிக்கைக்கு இலங்கை ஆதரவளிக்கத் தீர்மானம் _ 9/4/2011 10:19:27 பங்கு AM பலஸ்தீனத்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தக் தகவலை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல் அகா வெளியிட்டுள்ளார். பலஸ்தீன இலங்கை நட்புறவு பேரவையின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக நீண்ட காலமாக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர். சு…

  10. சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உடன்படிக்கை : 04 செப்டம்பர் 2011 போர் காரணமாக இடம் பெயர்ந்த ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சம்பூரில் மீள் குடியேற்றப்படாதுள்ள நிலையில், சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. போர் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மீள் குடியேற்றம் தொடர்பாக தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் காரணமாக அரசு அவர்களை தமது கிராமங்களில் குடியேற்றுவதாகக் கூறி அழைத்துச் சென்று அவர்களது கிராமங்களில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவ…

  11. பாயத் தயார்: பயங்கரவாத தடைச் சட்டம்; நாவாந்துறை மக்களே முதல் இலக்கு Sunday, September 4, 2011, 11:03 நாவாந்துறையில் சந்தேகநபர் ஒருவரைத் துரத்திச் சென்ற மக்களுக்கும் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலை அடுத்துக் கைது செய்யப்பட்ட 100 பேர் மீதும், இராணுவ முகாமைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவிக்கிறார். பி.பி.ஸி. சிங்கள சேவையான சந்தேசியவுக்கு வழங்கிய பேட்டியிலேயே இராணுவப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வியில் தெரிவிக்கப்பட்டதாவது: கே: குடாநாட்டில் கிறீஸ் பூத அச்சம் ஏற்பட்டுள்ளதே? ப: வடக்கிலோ…

  12. பக்தர்கள் புடை சூழ அழகிய திருமஞ்சத்தில் எழுந்தருளிய தெல்லிப்பளை துர்க்காவை காணொளியில் கண்டு களியுங்கள் thx = http://www.newjaffna.com/

  13. ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத்தொடரும் சிறிலங்காவின் காய் நகர்த்தல்களும் Sunday, September 4, 2011, 0:44 பான்கிமூனின் சொந்த நாடான கொரியாவிற்கே பீரிஸ் முதலில் சென்றுள்ளமையானது சிறிலங்காவால் எடுக்கப்பட்டுள்ள கெட்டித்தனமானதொரு நகர்வாக உள்ளது. இவ்வாறு Khaleej Times இணையத்தளத்தில் Qadijah Irshad எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிபரமாவது, 2009 மே 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் சிறப்புக் கூட்டத்தொடர் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன் சிறிலங்காவிற்குச் சார்பான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இச்சிறப்புக் கூட்டத் தொடரானது, கடந்த ம…

  14. சனல் 4விற்கு பதிலளிக்கும் காணொளியை ஐநா வளாகத்தில் ஔிபரப்பத் திட்டம்! Published on September 3, 2011-8:33 pm சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்குப் போட்டியாக, இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ள ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் காண்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை ஐ.நா வளாகத்தில் அம்மர்ச்க் ஜொல்ட் மண்டபத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் 6ம் திகதி பிற்பகல் 2 மணியளவில் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிபிடப் பிரதிநிதி கலாநிதி பால…

  15. அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக லண்டனில் வழக்குத் தாக்கல் என்கிறது லங்கா புவத் Published on September 3, 2011-8:45 pm தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை ஆலோசகராக செயற்பட்ட அன்டன் பாலசிங்கத்தின் பாரியாரான அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக லங்கா புவத் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.. பிரிட்டன் தமிழ் அமைப்புக்களும், சில சிங்கள அமைப்புக்களும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார் போராளிகள் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபட வழிகாட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன. சிறார் போராளிகளுக்கு சயனைட் குப்பிகளை விநியோகித்தமை தொடர்பிலேயே அடெலா பாலசிங்கத்…

  16. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுமார் 90 ஆயிரம் பெண்கள் குடும்பத் தலைவராக இருந்து தமது குடும்பத்தை கொண்டு செலுத்துகின்றனர் என சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.பெண்களை மையப்படுத்தியே இந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது எனவும், கடந்த சில தசாப்தங்களாக பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலைமை உயர்வடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இந்தத் தகவலை வெளியிட்டார். பெண்களை மையப்படுத்திய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், குறிப்பாக சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளித்து வருவ…

  17. எங்கள் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள். இவர்களால் எங்களுக்கு தொடர் பிரச்சினையாகவுள்ளது. இவர்களை வெளியேற்றுவதற்கு துரிதமான நடவடிக்கை எடுங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரில் சந்தித்தபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர். மேலும் அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில் பகல் இரவு நேரங்களில் இராணுவத்தினர் எமது பகுதிக்குள் வருவதும் அவர்கள் வந்து சிறிது நேரத்தில் மர்ம மனிதர்கள் வருவதும் நாம் மர்ம மனிதர்களைப் பிடிப்ப…

  18. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் பெண்களின் விபரங்கள் இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கோரப்பட்டுள் ளமை குறித்து மட்டக்களப்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தனது அதிருப்தியையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளார். ஒந்தாச்சிமடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியினால் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நேரில் சந்தித்து என்ன காரணத்திற்காக பெண்களின் விபரங்கள் திரட்டப்படுகிறது என்று கோரியதுடன் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். …

  19. பதிந்தவர்: தம்பியன் சனி, 3 செப்டெம்ப்ர், 2011 வடக்கில் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு நோக்கத்திற்காக வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை தொடர்பில் பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக குறித்த சிங்களப் பத்திரிக…

  20. [ சனிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2011, 08:25 GMT ] [ கார்வண்ணன் ] யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு நகரில் பாதுகாப்பு சோதனைச்சாவடிகளை அகற்றிய பின்னர், முக்கிய இடங்களில் கண்காணிப்பு காணொலிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களிலும், படை முகாம்களின் முன்பாகவும் கண்காணிப்பு காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப காணொலிப் பதிவுக் கருவிகளைப் பொருத்துவதன் இரகசியமாக …

  21. சனிக்கிழமை , செப்டம்பர் 3, 2011 இலங்கையில் அந்த நாட்டு அரசுகளால் தமிழர்கள் பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். நீண்ட நோக்கில் ஓர் மிகப்பெரும் இனவழிப்பு நடவடிக்கைக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றது. இலங்கையில் நடப்பது ஓர் இனப்படுகொலைதான் என தமிழர்களில் சிலர் துணிந்து கூற வெட்கமாக இருப்பதாக கூறுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது இது ஒரு புறம் இருக்க இந்த கட்டுரையில் ஐக்கிய நாடுகளின் தலையீடுகள் ஈழத்தமிழர் விவகாரங்களில் எந்தளவு தாக்கத்தை காலத்திற்கு காலம் ஏற்படுத்தி வந்துள்ளது என்பதனைப்பார்ப்போம். . 1983 ஆம் ஆண்டே இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பில் ஐ. நா. வில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்றில் இருந்து இன்றுவரை காலத்திற…

  22. “சனல் 4வும் ஐநா நிபுணர் குழுவும் முட்டாள்கள்” சொல்கிறார் அறிவாளி ரஜீவ! Saturday, September 3, 2011, 11:24 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமாயின் அது குறித்து விசாரணை நடத்த முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை படையில் பெரும்பாலான வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்துகொண்டதாக தி ஹிந்து பத்திரிகைக்கு அளித்துள்ள விசேட பேட்டியில் ரஜீவ் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் ஐநா தர்ஸுமன் குழு வெளியி…

  23. நிபுணர் குழு அறிக்கையின் அடுத்தகட்டம் – ஆராய்கிறார் பான் கீ! Published on September 3, 2011-9:33 am ஐநா நிபுணர் குழு அறிக்கையை ஐநா சபையின் வேறு நிறுவனங்களுக்கு சமர்ப்பிப்பது குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிபுணர் குழு தொடர்பிலான அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு பான் கீ மூன் தயாராகி வருவதாக அவருடைய பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பொறுஜியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த கொடியினை அணைவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர். http://akkinikkunchu.com/new/index.php

  25. விக்கிலீக்ஸின் சர்ச்சைக்குள் அம்பாந்தோட்டை! Published on September 3, 2011-9:24 am 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்காக கோல்ட் கோஸ்ற்றுக்கு (தங்கக்கடற்கரை) போட்டியாக விண்ணப்பித்திருக்கும் அம்பாந்தோட்டையானது விக்கிலீக்ஸின் சர்ச்சைக்குள் அகப்பட்டுள்ளது. எந்த நாடு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடத்தும் என்பது தொடர்பாக வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் காலம் அண்மித்துவரும் தருணத்தில் இந்தச் சர்ச்சையில் அம்பாந்தோட்டை சிக்கியிருப்பதாக “கூரியர் மெயில்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. துறைமுக நகரும் விளையாட்டுப் போட்டியை நடத்தக்கூடிய இடமுமான அம்பாந்தோட்டையின் மீள் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட ஒப்பந்தங்களில் வெற்றிபெறுவதற்கு இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.