ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து சுவரொட்டி ஓட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் பிரமுகர் அரிவாளில் வெட்ட முயற்சி. இன்று மதுரையில் தமிழக மீனவர் ஜெயகுமார் அவர்கள் சிங்கள இனவெறி கடற்படையால் சுருக்கிட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மதுரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காந்தி என்பவர் மீனவர்களை காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் அவரை ஓட்டவிடாமல் சுவரொட்டியை பிடித்து கிழித்து எறிந்தார் காந்தியை அரிவாளில் வெட்ட ஆனையூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கருப்பையா முயன்றார். தன்னை தற்காத்து கொள்ள திருப்பி தாக்கிய போது கருப்பையாவின் மண்டை உடைந்தது. இதை அடுத்து அரிவாளில் வெட்ட முயன்ற காங்கிரஸ் பிரமுகரை …
-
- 3 replies
- 956 views
-
-
மோசடியான தொழில்வாய்ப்பு, லொத்தர் அறிவிப்புகள் குறித்து பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் எச்சரிக்கை மோசடியான தொழில்வாய்ப்பு, லொத்தர் வெற்றி அறிவிப்புகள் குறித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரகம் ஊடக அறிக்கையொன்றின் மூலம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. லொத்தர் மற்றும் தொழில்வாய்ப்பு மோசடிகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக தோன்றுகிறது. இல்லாத தொழில் வாய்ப்பு மற்றும் லொத்தர் வெற்றி அறிவிப்புகள் மூலம் பெரும் எண்ணிக்கையானோர் ஏமாற்றப்படுகின்றனர் என்பதே துயரமான உண்மையாகும். வருடாந்தம் 30 லட்சம் பேர் மோசடிகளால் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக 850 ஸ்ரேலிங் பவுண்களை ஒவ்வொருவரும் இழக்கின்றனர். சிலவேளை இதைவிட அதிகமாகவும் இழக்கின்றனர் என பிரித…
-
- 0 replies
- 1.3k views
-
-
நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேச சபைகளிலும்இ இரண்டு நகரசபைகளிலும் போட்டியிடும் முகமாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணியும் இணைந்து மலையக தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. அம்பகமுவ பிரதேச சபை, ஹங்குரன்கெத்த பிரதேச சபை, ஹட்டன்-டிக்கோய நகரசபை,தலவாக்கலை, லிந்துல்லை நகரசபை ஆகியவற்றில் ஏணி சின்னத்திலும், நுவரெலியா பிரதேச சபை, கொத்மலை பிரதேச சபை, வலப்பனை பிரதேசசபை ஆகியவற்றில் மீன் சின்னத்திலும் இந்த மலையக தமிழ் கூட்டமைப்பு போட்டியிடுமென இக்கூட்டமைப்பின் தலைவர்களான மனோ கணேசனும், எஸ்.சதாசிவமும் நுவரெலியாவிலிருந்து தெரிவித்துள்ளனர். நேற்றும், இன்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இந்த உள…
-
- 0 replies
- 800 views
-
-
தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் தவறவிடோம்! - சிவாஜிலிங்கம் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் தவறவிடத்தயாராக இல்லை” எனவும் தமிழரசுக் கட்சிசார்பில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான தலைமைவேட்பாளராக தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நவசமாசவாஜி கட்சியுடன் இணைந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தாம் போட்டியிடுவதை தாம் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் முன்று பிரதேச சப…
-
- 4 replies
- 739 views
-
-
யாழ்ப்பாண இன்றைய தோற்றத்தை பாருங்கள் thx http://www.newjaffna.com
-
- 2 replies
- 2k views
-
-
இரு அரசியல் குழுக்களுக்கிடையில் மோதல்; துப்பாக்கி சூட்டில் இருவர் காயம் * Thursday, January 27, 2011, 7:06 கஹவத்தை, எந்தன பகுதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரு குழுக்களுக்கிடையில் இன்று காலை மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இவர்களுக்கிடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் இருவர் காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சக்தி மற்றும் வலு பிரதி அமைச்சரான பிரேமலால் ஜயசேகரவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழுவினருக்கும் சுயேட்சையாக போட்டியிடும் ஒரு குழுவினருக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு…
-
- 0 replies
- 653 views
-
-
சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமெரிக்காவில் வசிக்கும் தனது அண்ணன் டட்லி ராஜபக்சவுடன் தங்கியுள்ளார். Dudley Rajapakse Employer: ABS AMERICAS Dudley Rajapakse & YATENDRA RAMYAKANTHI 62W Horizon Ridge Place The Woodland, TX 77381 Phone: 281-877-6766 என்ற முகவரியில்தான் தங்கியுள்ளதாக அமெரிக்க வாழ் தமிழர் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். http://meenakam.com/2011/01/26/19709.html இந்தச்செய்தி எனக்கு மின்னஞ்சலில் வந்தது முதலில் இனைத்தேன் தூக்கப்பட்டு விட்டது.இப்பொழுது மீனகத்தில் வெளியாகி இருக்கு..லிங்குடன் இணைத்துள்ளேன்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈ.பீ.டீ.பீ மற்றும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து தாக்கல் செய்த அனைத்து யாழ்மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத் தரப்பினர் தமது கடசியினுடைய பெயரை தவறாக எழுதியதன் காரணமாக இவ்வாறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது....
-
- 1 reply
- 909 views
-
-
http://www.dailymotion.com/video/xgo1hu_yyyyyy-yyyyy-yyyyy_news
-
- 0 replies
- 917 views
-
-
பிரபல தென்னாபிரிக்க எழுத்தாளர் Damon Galgut என்பவர் இலங்கையில் காலியில் நடக்கும் மாநாட்டினை புறக்கணிப்பதாக கூறியுள்ளார். Damon Galgut என்பவர் தென்ன்னபிரிக்காவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் Good Doctor எனும் பட்டத்தை பெற்றவர். இவர் காலியில் நடக்கும் எழுத்தாளர் மா நாட்டை புறக்கணிக்குமாறு பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தானும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இவர் தனது புறக்கணிப்பு அறிக்கையில் கூறும் போது இலங்கையில் நிகளும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் முகமாக நான் இந்த மா நாட்டை புறக்கணிக்கின்றேன் என கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%A…
-
- 0 replies
- 568 views
-
-
வியாழக்கிழமை, ஜனவரி 27, 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க சற்றுமுன் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த பின்பே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளனர். …
-
- 0 replies
- 498 views
-
-
வியாழக்கிழமை, ஜனவரி 27, 2011 விண்வெளிப்பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக மீண்டு வந்தது போல ஜனாதிபதி செயலக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தனிப்பட்ட ரீதியில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நலமாக நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 823 views
-
-
மட்டக்களப்பு,அம்பாறையில் மீண்டும் அடை மழை! [ பிரசுரித்த திகதி : 2011-01-26 06:24:24 PM GMT ] அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதனால் அங்கு வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சில நாள்களுக்கு முன்னரே தமது குடியிருப்புகளுக்கு திரும்பியிருந்தனர். இந்நிலையில், மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலைமை உருவாகியுள்ளது. கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட ஏனைய சில பாடசாலை வகுப்பறைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் இன்…
-
- 2 replies
- 574 views
-
-
தமிழக மீனவரைத் தாக்குகின்ற மூன்றாவது சக்தி எது? இந்தியாவின் தமிழக மீனவர் மீது மூன்றாவது சக்தி ஒன்றுதான் தாக்குதல் நடத்துகின்றது என அரசு அறிவித்து உள்ளது. அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் இதை தெரிவித்து உள்ளார். "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவார்களாக இருந்தாலும்கூட இலங்கைக் கடல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவே மாட்டார்கள்.. எனவே தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பின்னால் மூன்றாவது சக்தி ஒன்று உண்டு என சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது." இவ்வாறு தூதுவர் தெரிவித்து உள்ளார். http://www.tamilcnn.org/index.php?action=fullnews&id=571
-
- 6 replies
- 1k views
-
-
Tuesday, January 25th, 2011 | Posted by admin விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யாழில் அரசியல் நடவடிக்கை! இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுகின்ற நபர் யாழ்ப்பாணத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்திவருவதாக தெரியவருகின்றது. கடந்த மூன்று நாட்களின் முன்னர் யாழ்.பல்கலைக்கழக உயர் நிலை விரிவுரையாளர்களைச் சந்தித்த அவர் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கின்றார். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டும் செல்லாத விரிவுரையாளர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கே.பி மிரட்டல் பாணியில் அவர்களை உடனடியாக வருமாறு அழைத்ததாக பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருக்கின்றது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன்கிழமை, ஜனவரி 26, 2011 இந்தியாவின் 61 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியத் தேசிய கொடியேற்றல் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு பலாலி வீதியிலுள்ள அமைந்துள்ள யாழ். இந்தியத் துணைத் தூதகரத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் இந்தியத் தேசியக் கொடியினை யாழ்.இந்தியத் துணைத் தூதரக இணைப்பாளரான வீ.மகாலிங்கம் ஏற்றிவைத்துள்ளதாக தெரிய வருகிறது. இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக பேரசிரியர்கள் யாழ்.சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஈழ நாதம்
-
- 7 replies
- 887 views
-
-
யாழ்ப்பாணத்தில இப்ப பாருங்கோ கண்ட கண்ட இடங்களிலும் மோட்டச்சயிக்கிள் அது இது என்டு எக்கச்சக்க அட்சிடன் நடக்குது. சாக்குக்க குழந்தை கிடக்குது. ஆஸ்பத்திரில வாற அரைவாசி பெட்டையல் வயிறு நிறம்பினது தெரியாமல் பித்தம் என்டு நினைச்சு வந்து விசயம் தெரிஞ்ச உடன ஓடுறாளவையாம். ஒரு டாக்குத்தர் சொல்லி கவலைப்பட்டார். நகைச்சுவை முந்தி வேற இடங்களில நடக்கிற விசயங்கள் இப்ப இஞ்ச நடக்குது.பேப்பரைப் பார்க்க தலையை சுத்துது. எல்லாத்துக்கும் காரணம் வாகனங்களையும் சரி எதையும் சரி சரியா ஓட்டாமல் அவசரப்பட்டு ஓட்டுறதால வாற வினண. நாய் ஒன்டுக்கு இருக்கிறது போல காலை தூக்கி கிக்கறை அடிச்சு பரதேசியல் பெரிய கறுப்பு மோட்டச்சயிக்கிள்ல போறதப் பாக்க அவங்கடை…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீடொன்றின் பின்புறத்தில் நிலம் வெடித்து பாரிய குழி:நிந்தவூர் பகுதியில் பெரும் பரபரப்பு! [ பிரசுரித்த திகதி : 2011-01-27 05:09:12 AM GMT ] நிந்தவூர் 2 ஆம் பிரிவிலுள்ள வீடொன்றின் பின்புறமாக நிலம் வெடித்து பாரிய குழி ஒன்று சதுப்பு நிறைந்ததாக ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு முழுவதும் பெய்த அடைமழையைத் தொடர்ந்தே இவ்வாறு நிலத்தில் வெடிப்புடன் கூடிய குழி ஏற்பட்டுள்ளது. சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நிதி உதவியாளராகக் கடமையாற்றும் நிந்தவூர் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த எஸ்.எம்.தாஹிர் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் பின்புறமாகத் தானாக நிலவெடிப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு அடி அகலமான குழி ஏற்பட்டுள்ளதுடன், எட்டு அடிக்கு மேல்…
-
- 0 replies
- 705 views
-
-
நிலம் திரும்பும் ஈழத்து முஸ்லீம் மக்கள் GTNற்காக பா.தமிழ்மாறன் ஈழத்து முஸ்லீம்கள் என்று இந்த மக்கள் அழைக்கப்படுகிறார்கள். மீண்டும் தங்கள் நிலத்தில் வாழும் பெருங்கனவுடன் திரும்பியிருக்கிறார்கள். உருக்குலைந்து போயிருக்கும் அவர்களின் இருப்பிடங்கள்தான் அவர்களை வரவேற்றிருக்கின்றன. மீள்குடியேறிய மக்;களுக்கு உரிய வதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவி;ல்லை. நிலம் திரும்பியுள்ள சூழலில் தொடர்ந்தும் அவல வாழ்க்கையை வாழ்கிறார்கள். எங்கள் ஊருக்குத் திரும்புகிறோம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வந்தோம் ஆனால் இங்கு எங்களை கவனிப்பவர்கள் யாருமில்லை என்று குறிப்பிடுகிறார் எஸ்.எச் வாக்டீன். எந்த விதமான வசதிகளோ ஒழுங்குகளோ செய்து கொடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் முகாமைப்போன்ற இர…
-
- 1 reply
- 461 views
-
-
இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை - த.தே.ம.மு தாயகத்தில் நிலவும் ஐனநாயகத்திற்கு எதிரான இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக த.தே.ம.மு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்துக் கொள்ளுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையான இரு தேசங்கள் ஒரு நாடு என்ற நிலைப்பாட்டில் உறுதியாயுள்ளவர்களை இனங்கண்டு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை எமது கட்சி தயார்ப்படுத்தியிருந்தது. எனினும் தமிழர் தாயகப் பகுதியில் அண்மைக் காலங்களாக மீண்டும் அதிகரித்துள்ள கொலைகள் மற்றும் கடத்தல்கள் காரணமாக மக்கள் மத்தியில் மரணபயம் அதிகரித்துள்ளது. இதற்கும் மேலாக தாயகப் பிரதேசம் எங்கு…
-
- 0 replies
- 372 views
-
-
பூனகரி - பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக TNA தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படலாம்:- நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தவறினால் ... பூனகரி - பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தமிழரசுக் கட்சி இன்று தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படலாம்:- கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி மற்றும் பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தமிழரசுக் கட்சியினால் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ள்ளன. கரட்சிப் பிரதேச சபையின் பட்டியல் கொடுக்கப்படாததனால் அது மயிரிளையில் தப்பியதாக ஜீரீஎன்னிற்குத் தெரிய வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வேட்பு மனு பட்டியலை தாக்கல் செய்வதற்கு தேர்தல் முகவராக தமிழ்த் தேசியக் கூட்டம…
-
- 0 replies
- 579 views
-
-
மீண்டும் மூக்கு நுழைக்கின்ற நோர்வே! அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அனுசரணையாள்ராக செயல்பட நோர்வே விருப்பம் தெரிவித்துள்ளது. அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நோர்வேயின் சமாதான தூதுவராக செயல்பட்ட எரிக் சொல்ஹெய்ம் இவ்விருப்பத்தை ஊடகம் ஒன்றுக்கு வழங்கி உள்ள பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு: "நான் இலங்கை வரக் கூடும். இது தொடர்பான ஊடக செய்திகள் உண்மையானவை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கடந்த வருடம் சந்தித்தபோது இது குறித்து பேசப்பட்டது. ஆனால் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினரும் ஒரு மனதாக ஏற்று…
-
- 1 reply
- 689 views
-
-
பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழிப்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட அனுபவம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு கொழும்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. சுமார் 54 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வாண்மையாளர்கள், புலமையாளர்கள், கலந்துகொள்ளவுள்ள இந்த கருத்தரங்கில் புது டில்லியிலிருந்து சுமார் 30 பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். இராணுவ தலைமையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரைய…
-
- 1 reply
- 470 views
-
-
நோர்வேயின் அனுசரணையுடன், யாழ்ப்பாண இசை விழா 2011 என்னும் தொனிப்பொருளில் கலாசார ரீதியான நாட்டுப்புறக் கலைகளின் கொண்டாட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 25 முதல் 27 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இவ்விழா குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில், இந்நிகழ்வின் இணைப்பாளர் ஜான் ரமேஷ் டீ சேரம், சேவாலங்கா மன்றத்;தை சேர்ந்த தமிழகன் தனபாலசுந்தரம், இலங்கை ரூவாஹினி கூட்டுத்தாபன அதிகாரி பிரசன்ன ஜெயசுந்தர, ஆலோசகர் லக்ஸ்மன் ஜோசப் டீசேரம், கலை இயக்குநர் அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் ஆகியோர் இவ்விழா குறித்து விளக்கமளித்தனர். வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் கிராமியக் கலைகளுக்கு மீண்டும் உயிரோட்டத்தை ஏற்படுத்துவது, …
-
- 1 reply
- 581 views
-
-
பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்மஹிந்த சமரசிங்க மனித உரிமைகள் விவகார அமைச்சராகவும் விரைவில் பதவியேற்கவுள்ளார். அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டிலும் அவர் இலங்கைத் தூதுக் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளுக்காக அவர் கடந்தவாரம் ஜெனீவாவுக்கு விஜயம் செய்து திரும்பியுள்ளார். இத்துறையை பொறுப்பேற்றுகுமாறு ஜனாதிபதி தன்னைக் கோரியுள்ளதாகவும் இதுதொடர்பான வர்த்த்மான அறிவித்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் முன்னர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும் மனித உரிமைகள் அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் மனித உரிமைகள் அமைச்சு வ…
-
- 0 replies
- 365 views
-