ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
'இலங்கை அரசின் புதிய தந்திரோபாயம்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சூரியோதயம் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பதின்மூன்றாவது பகுதி வெள்ளி (21.01.2011) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது…
-
- 0 replies
- 1.1k views
-
-
There would be a demonstration organized by the National Council of Canadian Tamils (NCCT) calling for the arrest of war criminal Mahinda Rajapakse who is on a private visit to the United States of America. We call upon our members to attend this emergency rally. Date: Friday January 21st Venue: US Consulate 360 University Ave Time: 2 pm to 7 pm Regards Raj Suthan "Lets voice for Tamil Freedom" <suthan777@yahoo.com> ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Rajapaks…
-
- 6 replies
- 1.5k views
-
-
Sri Lankan President Mahinda Rajapaksa is reportedly on a personal visit to the U.S., prompting calls from an international human rights group that he be investigated for his alleged role in torture and war crimes. Mr. Rajapaksa is commander in chief of Sri Lanka's armed forces, which along with the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE), face allegations of war crimes during the decades-long conflict on the South Asian island. Under international law, military commanders may face criminal charges if they knew, or should have known, of such crimes being committed by their subordinates, according to Amnesty International. "The United States has an obl…
-
- 0 replies
- 1k views
-
-
டொரொன்டோ மொன்றியல் வாழ் தமிழர்களே! இன்றுகாலை10 மணிக்கு ஆரம்பமாகும் மகிந்தாவை கைதுசெய் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கிறோம் இடம்:-அமெரிக்க தூதரக முன்றல் மொன்றியல்:- RUE ALEXANDRIA டொரன்டொ :-360 UNIVERSITY
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னேற்றம் அடையவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் காணப்படும் அளவுக்கு, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் தென் மற்றும் மத்திய ஆசியாவின் முன்னுரிமைகள் என்ற தலைப்பில் அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போதே சிறில…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாதுகாப்புக் காரணங்களால் மறைந்து வாழும் 28 வயதான தேவரத்தினம் யோகேந்திரா தான் கடத்தப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பியமை குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 53 நிமிட நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். இச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும்படி சிறிலங்காவின் பொலிஸ், மனித உரிமைகள் ஆணையம், தேசிய பொலிஸ் ஆணையம் ஆகியவற்றிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்துள்ளதாவது: 'ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொலிஸ் கண்காணிப்பாளர் விஜேசூர்யா இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர். இவர் மீது தேவரத்தினம் யோகேந்திரா வழக்குத் தொடுத்திருந்தார். நவம்பர் 6, 2010 அன்று யோகேந்திரா கொடுத்த முறைப்பாட்டின் அடிப்…
-
- 1 reply
- 1.4k views
-
-
Friday, January 21st, 2011 | Posted by admin ஐனாதிபதி மஹிந்த அமெரிக்காவுக்கு திடீர் பயணம் : பின்னணி என்ன? புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பலத்தை சோதிப்பதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டதாக லங்கா வெப் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய உதவி செயலாளர் ரிச்சட் அமிட்ராஜை சந்தித்தன் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டார். ரிச்சட் அமிட்ராஜ் தற்போது இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதிலேயே, ஜனாதிபதியை அமெரிக்கா ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்க அணியை பிணையமாக பிடிக்க திட்டமிட்டோம்: லஸ்கர் இ ஜாங்வி வெள்ளி, 21 ஜனவரி 2011( 14:17 IST ) பாகிஸ்தானில் பயணம் செய்த சிறிலங்க அணியினரை பிணையமாக பிடித்து வைத்து, சிறையிலுள்ள தங்களுடைய இயக்கத்தவரை விடுதலை பெற முயற்சித்தோம் என்று லஸ்கர் இ ஜாங்வி இயக்கத்தின் அப்துல் வஹாப் உமர் கூறியுள்ளார். தற்போது பாகிஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள அப்துல் வஹாப் ஜாங்வி, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. “சிறிலங்க கிரிக்கெட் அணியினரை பிணையமாக பிடிப்பது என்று வஜிரிஸ்தானில் திட்டமிடப்பட்டது. அதனை நிறைவேற்ற 12 பேர் ஈடுபட்டோம். நான் லஸ்கர் இ ஜாங்வியின் அம்ஜத் ஃபரூக்கியின் …
-
- 0 replies
- 1.5k views
-
-
வட புகுதியில் கல்வி கற்று வைத்தியதுறைக்கு வந்தவர்கள் அப்பகுதியில் மக்களுக்கு சேவையற்ற வேண்டும். அவர்கள் வெளி நாடுகளுக்குச் செல்வதையோ தென்பகுதியில் சேவையாற்ற விரும்புவதையோ தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். யாழ் .போதனா வைத்தியாலையில் ஜப்பான் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வைபவத்தில் இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் கொனியோ டகாஹசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.…
-
- 0 replies
- 705 views
-
-
Jan 21, 2011 / பகுதி: செய்தி / தகவல் வெளிவந்ததால் அமெரிக்காவுக்கான இரகசியப் பயணத்தை கைவிட்ட கோத்தா இஸ்ரேல் சென்ற சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா இரகசியமாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டபோதும், ஊடகங்கள் அதனை வெளியிட்டதால் அமெரிக்கப் பயணத்தை கோத்தா கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உத்தியோகபூர்வ பயணமாக அண்மையில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு சென்ற கோத்தபாயா இரகசியமாக அமெரிக்காவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஊடகங்கள் இந்த இரகசியத்திட்டத்தை வெளியிட்டதால், அமெரிக்காவுக்கு செல்வது ஆபத்தானது என தெரிவித்த சிறீலங்கா அரசு பயணத்தை கைவிடுமாறு கோத்தாவை பணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் அமெரிக்கா சென்ற கோத்தபாயாவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சட்டக்கல்லூரி பரீட்சை எழுதச் சென்ற நாமல் ராஜபக்ஸவிற்கு பரீட்சை நிலையத்தில் விசேட சலுகைகள்! வெள்ளி, 21 ஜனவரி 2011 15:52 சட்டக்கல்லூரி பரீட்சை எழுதச் சென்ற ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவிற்கு பரீட்சை நிலையத்தில் விஷேட சலுகைகள் வழங்கப்பட்டன. குளிரூட்டப்பட்ட தனியான அறை, இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய கம்பியூட்டர், கையடக்கத் தொலைபேசியை தன்னுடனேயே வைத்திருக்கும் வசதி என எல்லாச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சை மண்டபத்தில் இடவசதி இல்லாததாலேயே தனி அறை வழங்கப்பட்டதாக சட்டக்கல்லூரி அதிபர் டொக்டர்.டபிள்யூ.ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் சட்டக்கல்லூரி மண்டபத்தில் இடமில்லாத சந்தர்ப்பங்களில் மருதானை தொழில்நுட்பக் கல்லூர…
-
- 0 replies
- 757 views
-
-
உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை : தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம். முறையான கடவுச் சீட்டு, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவை இருந்தும் அவரை கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய அரசு, குறிப்பாக பிரதம…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சி: இந்து மக்கள் கட்சி குற்றச்சாட்டு இலங்கையில் இந்து சமயத்தையும், தமிழர் பண்பாட்டையும் அழிக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது என, இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையில் இந்து கோயில்களை, புத்த மதக் கோயிலாக மாற்றும் முயற்சியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு உடன்படாத 3 சிவாச்சாரியர்கள் இலங்கை ராணுவத்தினரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இந்து சமய, தமிழர் பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை இந்திய அரசு வேடிக்கை பார்த்…
-
- 2 replies
- 1.2k views
-
-
கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-21 07:15:16 AM GMT ] கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வானுர்தி போக்குவரத்திற்கு வழியேற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலே இதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் கென்யாவில் இருந்து இலங்கைக்கு வரும் ஒருவர் டுபாய் அல்லது இந்தியாவிற்கு வந்து அங்கிருந்தே இலங்கைக்கு வர நிலையிருந்தது. புதிய உடன்படிக்கையின் படி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வான்வழி போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை ஊக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறையில் கென்யாவுக்கு இலங்கை 225…
-
- 0 replies
- 677 views
-
-
விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 492 பேரை சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்கு அனுப்பிவைக்க உதவி புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு நடேசன் ஜயந்தன் (வயது 48) உட்பட எட்டுப் பேரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தாய்லாந்து செல்லவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29698
-
- 0 replies
- 576 views
-
-
“குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.” - ஒரு துனிசிய பதிவர் துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது…
-
- 3 replies
- 651 views
-
-
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? புதன்கிழமை, 19 ஜனவரி 2011 19:09 விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், ""பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், ""பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபாகரனைப்…
-
- 24 replies
- 7.9k views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 10 மணிக்கு மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். thx http://www.newjaffna.com/
-
- 0 replies
- 553 views
-
-
இன்று பாரிய கோலாகலத்துடன் ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற இருக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பொதுமக்கள் காசு கொடுத்தே பார்வையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா திரையரங்குகளில் ரிக்கற் வழங்குவதுபோல் ரிக்கற் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. பார்வையிட வரும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட தொகை அறவீடு செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நடைபெறும் இந்த சர்வதேசக் கண்காட்சியைப் பார்வையிட இவ்வாறு ரிக்கற் மூலம் நிதி வசூலிப்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தெருவதாக கண்காட்சியைப் பார்வையிட வந்திருக்கும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியிலேயே சாதாரன வர்த்தக நடவடிக்கை போல இவ்வாறு ரிக்கற் விற்பது அமைகின்றது எனவும் அவர்கள் விசனம் த…
-
- 0 replies
- 390 views
-
-
வர்த்தகக் கைத்தொழில் மன்றம் நடாத்தும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் கருத்தரங்கு நிகழ்வு இன்று காலை 11 மணிக்கு யாழ் பொது நூலக மண்டபத்தி்ல் நடைபெற்றது. இந் நிகழ்வின் காணொளித் தொகுப்பு thx http://www.newjaffna.com/
-
- 0 replies
- 304 views
-
-
அமெரிக்கா வந்துள்ள மகிந்த ராஜபக்ஸவை கைது செய்ய வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்பு சபை, ஆனால் அமெரிக்க வாழ்தமிழர்கள் மௌனம்... வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 01:57 Mahinda_Rajapaksa80ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்…
-
- 1 reply
- 542 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை பணயக் கைதியாக வைத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த தம் இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுவிப்பதை நோக்காகக் கொண்டே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியதாக, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த லக்ஷ்ர்-இ-ஜங்வி இயக்க உறுப்பினரான அப்துல் வகாப் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த தாக்குதலுக்கான திட்டம் வொஸ்ரிஸ்டனில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜியோ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு என மோட்டார் சைக்கிள் சிலவும் கொள்ளவனவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலிற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு என இந்த…
-
- 0 replies
- 630 views
-
-
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மையவாடி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளன என மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைக்குண்டுகள் முஸ்லிம் ஆயுத குழுக்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் மூதூர் இறால்குழி வீதியில் உள்ள நொக்ஸ் சந்தியிலுள்ள சுடுகாட்டில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கைக்குண்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.. Eelanatham
-
- 0 replies
- 327 views
-
-
குடாநாட்டில் இடம்பெற்ற 24 சம்பவங்களையும் பார்க்கின்ற போது அவற்றுக் கிடையில் ஒத்த தன்மை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இல்லை. மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் சொத்துக்களை அபக ரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவே ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியது. தமிழ் மக்களுடன் இணக்கம் காண விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற குற்றவியல் சக்திகளை அரசாங்கம் அகற்றிவிட வேண்டும். இன்றேல் எங்களுடைய சாதாரணமான சந்தேகம் உண்மையாகிவிடும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது. பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.சுமந்திரன் இவ…
-
- 0 replies
- 633 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்கள் சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மசாசூசெட்ஸ் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான எட்வர்ட் ஜே. மார்க்கி என்பவரே கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் உரையாற்றும்போது மேற்குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அவர், தனது கருத்துக்கு ஆதரவாக இன்னும் 57 உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் அனைவரும் இணைந்து, குறித்த வேண்டு…
-
- 0 replies
- 323 views
-