ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
"மே 19" [ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 17:52 GMT ] [ புதினப்பார்வை ] உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம். இனிமேல் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமூகமும் - எந்த ஒரு தேசிய இனமும் தன்முனைப்புடன் எழுந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்குடன் - வழங்கப்பட்ட ஒரு எச்சரிக்கை அது. அவ்வாறு தன்னெழுச்சி கொண்டதற்கான தண்டனையைத் தமிழ் தேசிய இனத்திற்கு வழங்கியதன் மூலம் - உலகெங்கும் உள்ள ஏனைய தேசிய இனப் போராட்டங்களுக்கு வழங்கப்ப…
-
- 2 replies
- 919 views
-
-
இலங்கையின் சில பகுதிகளிலும் , ஆப்கானிஸ்தானிலும் தற்பொழுது முன்னரிலும் பார்க்க அமைதி நிலவுகிறது என்று தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்கெவின் றூட் இந்நாடுகளை சேர்ந்தவர்களது புகலிட கோரிக்கை பசீலனைக்கு எடுக்கப்படும் போது இந்த நிலைமை கவனத்தில் கொள்ளப்படும் என்று தெவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நாடுகளில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து முன்னேறி வருகையில் மேலும் மேலும் புகலிட கோக்கைகள் நிராகக்கப்படும் என்றும் அவர் கூறினார். அவுஸ்திரேலிய மாகாணமான சிட்னியிலிருந்து பிரதமர் றூட்டுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கைத் தமிழ் அகதிப் பெண் ஒருவருக்கு அவர் பதிலளித்தார். தாம் இலங்கையில் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி அங்கிருந்து தப்பி அவுஸ்திரேலியா வந்துள்ளதாக பிரதமர…
-
- 0 replies
- 1.4k views
-
-
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பதுபோலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பித் தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்க வேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும் தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காகக் குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் ம…
-
- 0 replies
- 736 views
-
-
தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், "வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி ப…
-
- 27 replies
- 1.9k views
-
-
மே 19: ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாளாக முன்னெடுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை [ வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2010, 07:57 GMT ] [ புதினப் பணிமனை ] சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 30 வருடங்களாகத் தொடர்ந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததை குறித்து நிற்கும் முதலாமாண்டு நினைவு எதிர்வரும் மே19ம் நாள் என கூறுகின்றது அனைத்துலக மன்னிப்புச் சபை. அத்துடன், மோதல்களின்போது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை இரண்டு தரப்புமே மீறியுள்ளதாகக் கூறும் மன்னிப்புச் சபை இது தொடர்பாக இதுவரைக்கும் எவரும் தண்டிக்கப்படவில்லை எனவும் கூறுகிறது. தங்களது குடும்ப உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்து நிற்பவர்களுக்கு நீதி கிடைக்கும், தேச…
-
- 1 reply
- 720 views
-
-
தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் நேற்றிரவு விடுக்கப்பட்ட கோரிக்கையினை சிறீலங்காவின் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப்கக்கீம் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. கண்டியில் இடம்பெறும் மறுவாக்கு பதிவினை அடுத்து பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவில் சிறுபாண்மையினத்தவர்க்ள உரிமைகளை பேணவும் சலுகைகளை பெற்றுக்கொள்ளவும் பாராளுமன்றத்தில் ஒருமித்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவே தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவரால் இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரதியவருகிறது. http://www.pathivu.com/index.php/news/6441/54//d,view/
-
- 2 replies
- 513 views
-
-
தடுப்பு முகாம் மக்களை மறந்துவிட்டு, பௌத்த சிங்கள-தமிழ் புத்தாண்டினை முழு நாடும் கொண்டாடுகிறது [ வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2010, 08:44 GMT ] [ தி.வண்ணமதி ] 30 வருடகாலப் போர் முடிவுக்கு வர, மலர்ந்திருக்கும் சமாதானத்தினைக் கொண்டாடும் வகையில் பாரம்பரிய பௌத்த சிங்கள-தமிழ் புத்தாண்டு தேசிய விடுமுறை நாளாக நாட்டினது தலைநகர் கொழும்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், வடக்கில் 83,000 க்கும் அதிகமான தமிழ்ப் பொதுமக்கள் தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 30 ஆண்டு காலப் போரின் பின்னர் ஓர் அமைதியான சூழமைவில் நாட்டினது பௌத்த சிங்களவர்களும் இந்து மதத்தினைப் பின்பற்றும் தமிழர்களும் தங்களது புத்தாண்டினைக் கொண்டாடியுள்ளார்கள். விடுதலைப் புலிகளுக்கும்…
-
- 0 replies
- 445 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாள்: மே 10 – அமைத்துலக மன்னிப்பு சபை http://www.amnesty.org.uk/events_details.asp?ID=1548 விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்த நாளான மே 19 ம் திகதி யை ஈழத்தமிழருக்கு நீதி தேடும் நாளாக பிரகடனப்படுத்துமாறு அனைத்துலக மன்னிப்புசபை கோரிக்கை விடுத்துள்ளது. மோதல்களின்போது இரண்டுதரப்புமே மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் இதுதொடர்பில் எவருமே தண்டிக்கப்படவில்லை எனவும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தும் நீதி கிடைக்கும்இ தேசிய ரீதியிலான இழப்பீடு கிடைக்கும்இ உண்மை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எவரிடமும் இல்லை. போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு சொல்லும் தன்மையினை உருவாக்கும் முதலாவது முயற்சி…
-
- 0 replies
- 606 views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தனது கணவனையும் மகனையும் பறிகொடுத்த 39 வயதேயான உதயகுமாரி அந்த ஆண்டின் ஆரம்பத்தில் காணாமல் போன தனது மகளை இன்னமும்; தேடிக் கொண்டிருக்கிறார். 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட போது அச்சிறுமிக்கு 16 வயதே ஆகியிருந்தது. மகளை எவ்வாறாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காகவே உதயகுமாரியின் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்) தமது பதவி நிலைகளை உயர்த்திக் கொள்வதற்காக சிறுவர்களை கட்டாயமாக படையணியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். எனது மகள் ஒரு போதும் வி…
-
- 10 replies
- 1.6k views
-
-
யாழ் நல்லூர் ஆலயச்சூழலில் தென்னிலங்கை வியாபாரிகளால் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றுமாறு யாழ். மாநகரசபை அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்தக் கடைகள் இன்று முற்றாக அகற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம். படங்களுக்கு: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/1814
-
- 0 replies
- 823 views
-
-
அமெரிக்க கடற்படையும் சிறீலங்கா இராணுவமும் இணைந்து திருகோணமலையில் கூட்டு இராணுவப்பயிற்சியில ஈடுபடவுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்கதூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடர்முகாiமாத்துவம், மக்கள்பாதுகாப்பு மற்றும் சத்துணவு அமைச்சு போன்றவற்றில் இருந்து பொதுமக்களும் உள்ளடக்கப்படுவதாகவும் இதில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது அவசரகால வைத்திய சிகிச்சை, வெடிக்காமல் காணப்படும் வெடிபொருட்களை பாதுப்பாக துப்பரவு செய்தல், சிகிச்சைகளின் பின் உளநல வேலைத்திட்டங்கள், சுகாதார நடவடிக்கை போன்ற விடயங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இக் கூட்டு நடவடிக்கையில் அமெரிக்க மற்றும்…
-
- 0 replies
- 555 views
-
-
சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மனநிலையோடு, நாம் நமக்கான நாட்டை கட்டி அமைப்போம் என உறுதி எடுக்கும் காலத்தில், அந்த கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கான அரசு, நமக்கான ஆட்சி, நம்மை நாமே ஆள்வது என்கின்ற அடிப்படை மாந்த உரிமை தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இயன்றவரை முயற்சிப்போம் என்று சொல்லாமல், அது நடக்கும்வரை செயல்படுவோம் என்று நம்மை நாம் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்காகத்தான் நமது மேதகு தமிழ் தேசியத் தலைவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவர் வாழ்க்கையில் யாரைய…
-
- 0 replies
- 868 views
-
-
திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது. விடயங்களை நீட்டாமல் நேரிடையாக சுருக்கமாகவே கேட்க விருப்புகிறேன். முக்கியமான ஒன்று இது உங்களுக்காகன விமர்சனமே அல்லது வீன்பழியே அல்ல. தமிழீழம் என்ற சொல்லுக்காக மட்டுமே உயிரையும் இழக்க புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னமும் தயாரகவே உள்ளார்கள் இதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த கடிதத்திற்கான முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம். அதற்குமுன் எனது பங்கிற்கும் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியல்ல இது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தடங்கள் ஏற்படுத்தும் சிந்தனைக்குறைபாடன வேலையும் இது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்பும் அதே வேளையில் பல நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் என் ப…
-
- 37 replies
- 3.3k views
-
-
டெல்லியில் குடிசைகள் அழிப்பு, நிராதரவாக வீதியில் தமிழ்மக்கள்! டெல்லியில் தமிழர்கள் வசித்த பகுதியொன்றில் இருந்த குடிசைவீடுகள் பல அகற்றப்பட்டு, மக்கள் வீதிகளில் விடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளதளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு, வீதிப்புனரமைப்பில், பாலம் கட்டும் பணிக்காக தமிழர்களின் குடிசை வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள, நிஜாமுதின் இரயில் நிலையம் அருகில் பல ஆண்டுகளாக குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த கூமார் 700 தமிழ்க் குடும்பங்கள் நிராதரவாகியுள்ளார்கள். டெல்லி மாநகராட்சியின் உத்தரவின் பேரில், பலத்த பாதுகாப…
-
- 1 reply
- 976 views
-
-
. இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த சிவாஜிலிங்கம் முடிவு இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் ஃபிஷர் எனப…
-
- 5 replies
- 1k views
-
-
ஸ்ரீலங்காப்படையினரின் இனப்படுகொலையின் சாட்சியங்களுக்கு உதவிடுங்கள் உலகத்தமிழ் உறவுகளே வன்னியில் ஸ்ரீலங்காப்படையினரின் கோரப்படுகொலைகளுக்கும் நச்சுக்குண்டுகளின் தாக்குதல்களுக்கும் எம்தமிழ் உறவுகள் உள்ளாகிய நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். லத்தினை இழந்து உறவினை இழந்து சொந்த பந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்துள்ள நிலையில் தமது உயிர்களை பணயம் வைத்து அன்நிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்கள். இவ்வாறு காயம் அடைந்த எம் உறவுகளின் மறுவாழ்விற்கு நீங்கள் உதவிகள் செய்திருப்பீர்கள், இருந்தும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக எத்தனையோ எம் உறவுகள் தங்கள் விபரங்களை வெயிட மறுத்து வருகின்றன. அந்தவகையிலே வன்னியில் ஸ்ரீலங்காப்படையினரின் போர…
-
- 0 replies
- 693 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைக்கவென சிறீலங்கா அரசு விடுத்த கோரி்கைக்கு அமைவாக ஆசிய அபிவிருத்தி வைப்பகம் மேலும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. புனரமைப்புத் திட்டம் என்ற பெயரில் சிறீலங்கா அரசு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, 2 மில்லியன் அமரிக்க டொலரை யப்பான் அரசு வழங்கியிருந்த நிலையில், தற்பொழுது ஆசிய அபிவிருத்தி வைப்பகவும் நிதியளிக்கின்றது. தமிழ் மக்களை மீளக் குடியேற்றவும், தமிழ் மக்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் என்ற பெயரில் சிறீலங்கா அரசு பன்னாட்டு சமூகத்திடம் இருந்து தொடர்ந்து நிதி பெற்று வருகின்றது. http://meenakam.com/?p=13261 http://www.adb.org/Media/Articles/2010/13203-sri-lankan-fiscal-reforms/ http://www.ad…
-
- 0 replies
- 602 views
-
-
http://www.pathivu.com/index.php/news/6427/68//d,view/ புலம் பெயர் மக்களும் நாடு கடந்த தேசியத்துவமும் -- இதயச்சந்திரன் நாடு கடந்த தேசியத்துவம் [Transnationalism ] என்றால் என்ன என்பது குறித்த தெளிவுகளும்,பதில்களும் இல்லாவிட்டால், நாடு கடந்த அரசியலை புரிந்துகொள்ள முடியாது. மறுக்க முடியாததொரு வகிபாகத்தை,இந்த நாடுகடந்ததேசியத்துவ கருத்தியல்,அனைத்துலக அரசியல் தளத்தில் முவைக்கப்படும் இவ்வேளையில், அதன் நதிமூலத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமொன்று ஏற்படுகிறது. கற்பனாவாத ரிஷி மூலத்தை தேடும் பணியல்ல இது. மாறாக, தாயகம் கடந்து, வேற்று நாடுகளில் வாழும் போராடும் மக்கள், தமது சுதந்திர, தாய்நாட்டை நிர்மாணிப்பதற்கும், வாழும் தேசங்களில் தேசிய அடையாளத்தைப் பேணுவதற…
-
- 9 replies
- 1.1k views
-
-
மே 19: ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாளாக முன்னெடுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை [ வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2010, 07:57 GMT ] [ புதினப் பணிமனை ] சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 30 வருடங்களாகத் தொடர்ந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததை குறித்து நிற்கும் முதலாமாண்டு நினைவு எதிர்வரும் மே19ம் நாள் என கூறுகின்றது அனைத்துலக மன்னிப்புச் சபை. அத்துடன், மோதல்களின்போது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை இரண்டு தரப்புமே மீறியுள்ளதாகக் கூறும் மன்னிப்புச் சபை இது தொடர்பாக இதுவரைக்கும் எவரும் தண்டிக்கப்படவில்லை எனவும் கூறுகிறது. தங்களது குடும்ப உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்து நிற்பவர்களுக்கு நீதி கிடைக்கும், தேச…
-
- 0 replies
- 665 views
-
-
EXCLUSIVE இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்ததாக சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் பிஸர் எனப்படும் தனியாருக்குச்சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தாக சிவாஜிலிங்கம் எம்மிடம் கூறினார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மாலை 5.மணியளவில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க…
-
- 7 replies
- 1.5k views
-
-
. புலிகளின் எரிபொருள் தொகுதி வடக்கில் மீட்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவு எரிபொருள் தொகுதி ஒன்று அண்மையில் வடக்கில் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தேடுதல்களையடுத்து இந்த எரிபொருள் தொகுதி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலத்தின் அடியில் நுட்பமான முறையில் எரிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 அடி நீளமும், எட்டு அடி ஆழமும் கொண்ட பாரிய தாங்கியொன்றில் 20,000 - 25,000 லீற்றர் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங…
-
- 2 replies
- 1.1k views
-
-
அம்பாறை, தம்பிலுவில் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வீட்டிற்கு இனிய பாரதி குழுவினரால் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தம்பிலுவில் 2ஆம் பிரிவு வட்ட விதானன வீதியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனின் செயலாளர் பூபாலப்பிள்ளை தட்சணார்த்தியின் வீட்டின் மீதே சம்பவதினம் அதிகாலை 4.30 மணிக்கு கருணா குழுவினர் தீ வைத்துள்ளனர். இதனால், வீட்டின் அருகிலிருந்த சுனாமி தற்காலிக கொட்டகையும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போத…
-
- 7 replies
- 1.1k views
-
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமி கைலாசபதி என்ற யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட உள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிரைமரி தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளர் சான்டி ஸ்மித்தை எதிர்த்து சுமி போட்டியிடவுள்ளார். சுமி கைலாசபதி அரசியல் விஞ்ஞானம் தொடர்பில் முதுமாணிப் பட்டமொன்றை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமி கைலாசபதி 1990களில் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் ஆன் ஆர்பரில் வசித்து வரும் சுமி கைலாசபதி யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. http…
-
- 2 replies
- 1.8k views
-
-
WEDNESDAY, APRIL 14, 2010 இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக டெல்லியில் மாநாடு. புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற இனப்படுகொலை , மற்றம் யுத்தமுறை மீறல்கள் தொடர்பான கருத்தரங்க மாநாடு டெல்லியில் நாளை நடக்க உள்ளது. டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மற்றும் 'டூப்லின்' அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. அயர்லாந்தில் உள்ள டூப்ளின் தீர்ப்பாயம் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து இந்த தீர்ப்பாயம் விரிவாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான கருத்தரங்க மாநாட்டை இத்தீர்ப்பாயம் டெல்லியில் நாளை நடத்த…
-
- 21 replies
- 1.5k views
-