Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூன்றாம் முள்ளி வாய்க்கால்..? [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 21:42 GMT ] [ புதினப் பணிமனை ] புதினப்பலகை-க்காக சண் தவராஜா முள்ளிவாய்க்காலின் பின் அனைத்துமே மாறிவிட்டது. 4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன. அத்தகைய ஆய்வுகளில் சோகமும் விரக்தியும் இழையோடியதை மறுப்பதற்கில்லை. மனமும் ஏதோ வகையில் அதனை நியாயப் படுத்தவே செய்கிறது. அப்போது தான் நாம் இந்தப் போராட்டத்தை எவ்வளவு தூரம் நேசித்திருந்தோம், அதன் வெற்றியை எத்துணை தூரம் விரும்பியிருந்தோம் என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது. முள்ளிவாய்க்க…

    • 19 replies
    • 2.1k views
  2. உங்கள் வாக்கு சிங்களவருக்கே virakesari _ 3/5/2010 11:05:51 PM கட்சி நிறம் எதுவானாலும் உங்கள் வாக்கு சிங்களவருக்கே என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இருந்த அம்பாறை பெருமெடுப்பில நடத்தப்பட்ட குடியேற்றங்களின் மூலம் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த தேர்தலில் அதிகளவான முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒரு தமிழ் பிரதிநிதியும் வெற்றி பெற்ற நிலையில் இனவாதத்தை கக்கும் இந்தப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. …

    • 0 replies
    • 514 views
  3. ராமநாதபுரம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள சீனக்குடில்களால், அந்நாட்டின் இந்தியா மீதான அச்சுறுத்தல் அம்பலமாகி உள்ளது. 05 March 10 04:23 pm (BST) கச்சத்தீவு செல்லும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், விரட்டியடிப்பு, எல்லையை நெருங்கவிடாத இலங்கை கடற்படை, கச்சத்தீவில் கண்காணிப்பு கோபுரம், இந்தியாவை குறிவைக்கும் சீனா, என, பல்வேறு குற்றச்சாட்டுகள், தமிழக மீனவர்களிடமிருந்து எழுந்தது. மற்ற குற்றசாட்டுகள் எல்லாம், வழக்கமானதாக இருந்த போதும், கச்சத்தீவில் சீனாவின் கண்காணிப்பு கோபுரம், என்ற, தகவல் இந்தியாவை சற்று கலங்க வைத்தது. சீனா கடற்படையினர் யாரும் கச்சத்தீவில் இல்லை, என, இலங்கை தரப்பிலும் காரசாரமாக பதில் தெரிவிக்கப்பட்டது. இருநாட்டு பிரதிநிதிகளும் கச்சத் தீவு சென்று ஆய…

  4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலை ஹிவஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ‘மர்கஸூஸ் ஸலாமா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள விசேட கருத்தரங்கமும் சொற்பொழிவு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகளில் விசேட அதிதியாக இந்தியாவின் பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான பேராசிரியர் அ. மார்க்ஸ் கலந்து கொள்ளவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை மு.ப 9 மணி முதல் பி.ப. 2 மணி வரை சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘முஹம்மது நபி - சமூக அரசியல் ஆளுமை’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கருத்தரங்கில் ஜாமிஆ நளீமியா கலாபீட பணிப்பாலர் காலநிதி எம்.ஏ.எம். சுக்ரி, களனி பல்கலைக்கழக பவுத்த தத…

    • 3 replies
    • 896 views
  5. திரு.நா.சிவலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். திரு. சிவலிங்கம் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த மூத்த குடிமக்களில் ஒருவர். அவரது காலத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்காக விளங்கினார். எமது சமூத்தில் பொதுத்தொண்டுக்குத் தங்கள் நேரத்தையும் நினைப்பையும் உழைப்பையும் நல்குபவர்கள் மிகச் சிலரே. தாமுண்டு தம் குடும்பம் உண்டு என்று பலர் இருந்துவிடுகிறார்கள். இந்தப் பொது விதிக்கு விலக்கானவர் திரு.சிவலிங்கம் ஆவார். அவரின் உழைப்புக் காரணமாக பல பொதுநல அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. அதில் முக்கியமானது கனடா தமிழீழச் சங்கம். அதனை திரு.சிவலிங்கம் அவர்களே தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். த…

  6. வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் கொன்சூலர் பிராந்திய பிரிவொன்று திறக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒரு கொன்சூலர் பிரிவு இருக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டு ள்ளதாகவும் இப்பிரிவானது யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்துடன் இணைந்து தொழி ற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கு மனிதாபிமான நிவாரணப் பொருட்களையும் யாழ். நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களையும் வழங்குகின்ற வைபவத்தின் போதே வெளிநாட்டலுவல் கள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி தீப்தி போகொல்லாகம நிவாரணப் பொருட்களை சக சேவைகள் மற்றும் சக நலன்புரி…

  7. மகிந்த றாஜபக்சவின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தவரும் மகிந்த சகோதரர்களின் ஊழல்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்தவரும் வீதி விபத்தொன்றில் மர்மமாகக் கொல்லப்பட்டவருமான சிறிபதி சூரியாராச்சியின் மனைவி தில்ருக்சி சூரியாராச்சி மகிந்த றாஜபக்சவைச் சந்தித்து அவரது கையைப் பலப்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த தில்ருக்சி திடீரென மகிந்த றாஜபக்சவை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருப்பது கம்பகா மாவட்டத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. SOURCE : http://www.eelamweb.com

    • 2 replies
    • 1.3k views
  8. சிறீலங்காவில் அரசியல் யாப்புச் சீரமைப்பை ஐக்கிய இராச்சியம் வேண்டுகின்றது-உலகத் தமிழர் பேரவை தமது தன்மானம், நீதி, விடுதலை” போன்றவற்றின் மேலுள்ள வேட்கையால் மக்கள் ஒன்றுகூடியுள்ள இந்தப் புனிதமான நிகழ்ச்சியின்பொழுது’நீவிர் நிமிர்ந்து நின்று உங்கள் கனவுகள் நனைவாவதற்குப் போராட வேண்டும்”நீவிர் உங்கள் பயணத்தைக் கைவிடாது தொடர வேண்டும்’தென் அமெரிக்க மக்களால் முடியுமென்றால், தென் ஆபிரிக்க மக்களால் முடியுமென்றால் உங்களாலும் முடியும், எனவே கைவிடாதீர்கள்”, என அமெரிக்காவின் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் வண. ஜெசி ஜக்சன் அடிகளார் உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே) தொடக்க மாநாட்டின் இறுதி நிகழ்வில் (பெப்ரவரி 24 – பெப்ரவரி 26, 2010) அவருக்கே சிறப்பியல்பான கவர்ச்சி உரையின் பொழுது எடுத்த…

    • 5 replies
    • 717 views
  9. ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அல்லது நாளை ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறவுள்ளதாக தமிழ் மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நான்கு நாட்களுக்கு முன் கொழும்பிலுள்ள முன்னணி தனியார் ஆஸ்பத்திரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்செய்தி கேள்விப்பட்டவுடன் உடனடியாக தமிழ் மிரர் இணையதளம் குறுந்தகவல் முறை மூலம் அவரது கையடக்க தொலைபேசிக்கு தகவல் ஒன்றை அனுப்பியது. ஆஸ்பத்திரியிலிருந்துகொண்டே எம்முடன் தொடர்புகொண்ட டக்ளஸ் தேவானந்தா தாம் தற்போது சுகத்துடன் இருப்பதாகத்தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களுக்காகவும்,மக்கள் பணிக்காகவும் ஞாயிற்றுக்கிழமை தாம் யாழ் செல்ல …

    • 2 replies
    • 746 views
  10. இரு கண்களையும் இழந்து 28 வயதான இளைஞர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றில் போட்டி. ஏப்பிறல் 8ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் இரு கண்களையும் இழந்து 28 வயதான இளைஞர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றின் இணைந்து போட்டியிடுகின்றார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வேதனைகளை உலகிற்கு எடுத்து சொல்வதற்கு ஒரு கருவியாக நான் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவேன் என குறிப்பிடும் வேட்பாளர் குமராசாமி உதயகுமார், சடப்பொருளாகவே இருந்தேன்.. பாராளுமன்ற வேட்பாளராக நிற்பதற்கு முன்வந்த பின்னர் எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகவே இருப்பேன் எனவும் தெரிவித்தார். இரட்டை இலையை சின்னமாகக்கொண்ட பதிவு செய்யப்பட்ட சனநாயக ஐக்…

    • 0 replies
    • 974 views
  11. நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடிய நீண்ட கால அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும்படியும் குறுகிய அரசியல் நலன்களுக்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் சரத் பொன்சேகா ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டிருக்கிறார். தனது கைப்பட எழுதிய கடிதத்திலேயே இந்த விண்ணப்பத்தை விடுத்திருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய இந்த தருணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக சரத் பொன்சேகா அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். SOURCE: http://www.eelamweb.com

    • 0 replies
    • 795 views
  12. கட்சி நிறம் எதுவானாலும் சிங்களவருக்கே வாக்களியுங்கள் என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இருந்த அம்பாறை பெருமெடுப்பில நடத்தப்பட்ட குடியேற்றங்களின் மூலம் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த தேர்தலில் அதிகளவான முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒரு தமிழ் பிரதிநிதியும் வெற்றி பெற்ற நிலையில் இனவாதத்தை கக்கும் இந்தப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவைத் தாம் ஆதரிப்பதாகவும் தமிழ் மக்கள் ஹி…

    • 0 replies
    • 673 views
  13. பங்களாதேஷிலுள்ள பௌத்தர்களுக்கு எதிராக பௌத்த மாணவர்கள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மனித உரிமை வன்முறைகள், காணி சுவீகரித்தல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/1133

    • 1 reply
    • 759 views
  14. இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கை‐ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த யுத்த வெற்றியின் பின்னர் இலங்கை மூன்று சாவல்களை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் மற்றும் சமூக மாற்றம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்கான சுயநிர்வாக கட்டமைப்பை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு என்பனவே அந்தச் சாவல்களாகும். இந்தச் சாவல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதில் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. இலங்கையை புதிய பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால், யுத்தம் நிறைவடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ஷ தெற்கிலும் வடக்கிலும் அரசியல் மற்றும் சமூக ரீதியிலான ஐக்கியத…

    • 3 replies
    • 1.7k views
  15. கிழக்கு மாகாணத்திலிருந்து 35 பேரைக் கொண்ட ஊடகவியலாளர்கள் குழுவொன்று நாளை யாழ் குடாநாட்டிற்கு செல்லவுள்ளது. தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிற்கு செல்லும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர், இரு தினங்கள் அங்கு தங்கியிருப்பார்கள் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர் பத்திரிகையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/1166

    • 0 replies
    • 421 views
  16. தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைத்து அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிடுகின்றன: தமிழ்நெற் திகதி: 05.03.2010 // தமிழீழம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கு உதவி செய்வதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவுகளை பெறுவதற்கு இந்தியாவும், சீனாவும் போட்டியிட்டு வருவதாக தமிழ்நெற் இணையத்தளம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்தள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா அரசு ஒய்வுபெற்ற படையினருக்கு வழங்கி வருகையில் சிறிலங்கா அரசின் இந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டு உதவிகளை வழ…

    • 8 replies
    • 700 views
  17. இந்தியாவில் காணப்படும் அதிகாரப் பரவலாக்கலை ஒத்த தீர்வே இலங்கைக்குப் பொருத்தமானது என ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சகல மக்களும் அமைதியாக வாழும் சூழல் இலங்கையில் ஏற்படும் எனத் தெரிவித்துள்ள ஆனந்த சங்கரி தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் இந்த வகையிலான அதிகாரப் பகிர்விற்காகக் குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார். SOURCE: http://www.eelamweb.com/

    • 3 replies
    • 601 views
  18. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை உருவாக்கியமை தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியிட்டதாக ஒரு கட்டுரை நேற்றைய யாழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகியது. அது தொடர்பான உண்மை விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிக்கொணர விரும்புகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை கூறுகிறது. அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை உருவாக்கியமை தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியிட்டதாக ஒரு கட்டுரை நேற்றைய யாழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகியது. அது தொடர்பான உண்மை விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிக்கொணர விரும்புகின்றது. மே…

    • 19 replies
    • 1.1k views
  19. யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளர் கவிஞர் தீபச்செல்வன் இறுதி நேரத்தில் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிருந்து விலக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளரும் ஈழத்தின் கவிஞர்களில் ஒருவருமான தீபச்செல்வன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட இறுதிப் பட்டியலில் தீபச்செல்வனின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில் அதுவும் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல்வேறு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்த இவர், வன்னியில் இடம்பெற்ற கடுமையான போருக்கு எ…

  20. ஈழநேசன் இணையத்தில் வந்ததாம் உதயனில் வந்திருக்கு கருத்துகளை கருத்துக்களால் வெல்வீர்களா?? http://uthayan.com/myuthayan/1.1/index.html பக்கம் 11 & 16

  21. “பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 1948 ஆம் ஆண்டு எமது நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றது. எனினு…

    • 4 replies
    • 1.5k views
  22. மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரின் முள்ளிக்குளத்திலுள்ள 1000 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இங்கு சுமார் 1000 கடற்படைக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மீனவர்கள், வர்த்தகர்கள் என்ற போர்வையில் ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மன்னாரில் அரச ஆதரவுடன் ஏற்கனவே குடியேறி உள்ளன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21059

    • 2 replies
    • 1.2k views
  23. புதன், மார்ச் 3, 2010 21:38 | நிருபர் கயல்விழி தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துகின்றது வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துவதாக வவுனியா தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள இளம்பெண்களை சிறீலங்கா இராணுவம் அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றது. குறிப்பாக பெண் இராணுவத்தினர் அதிக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் தம்மால் காத்திரமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் என பொது அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ம…

  24. உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!! .ஜெனரல் சரத் பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவை தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேஜர் ஜெனரல் மானவடு ப…

  25. வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள, அகதிகள் முகாமிலிருந்தே மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு மர்மமான முறையில் காணமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது எனவும், அதன் காரணமாகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.