ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
தமிழ் மக்களை இந்தியா பலிவாங்கியது – த.தே.கூட்டமைப்பு அதற்கு துணைபோனது : சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியதாக முன்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க உச்ச நீதிமன்றில் வாதாட உள்ளார் உருத்திரகுமாரன் [size="7"] விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் முதல் தடவையாக தமிழ் சட்டவாளர் ஒருவர் அமெரிக்க உச்ச நீதிமன்றில் தோன்றி வாதாட இருக்கிறார். நியூயோர்க் வாழ் ஈழத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரனே அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை [23-02-10] வாதாட உள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக அவர் வாதாடுவார். மனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்தலுக்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி நிற்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியயான்று உருவாக்குவதற் குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலை மையில் தமிழ்த் தேசியக் க…
-
- 2 replies
- 648 views
-
-
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வேலைத்திட்டம் எதுவும் இடம்பெறவில்லை - சித்தார்த்தன் அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் இவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களின் முயற்சிகள் நடைபெறவில்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு, தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்ப டையிலேயே தேர்தலை நோக்கிய தாகவே அனைத்து கட்சிகளும…
-
- 0 replies
- 577 views
-
-
மகிந்தரின் வாரிசு அரசியல் ஆசியாவின் புத்தம் புதிய அரச பரம்பரையின் ஒரு பிரிவாக முளைத்திருக்கும், சிறிலங்கா குடியரசு அதிபரின் 24 வயதேயான மகன் நாமல் ராஜபக்சவைப் பொறுத்த அளவில் தன்னடக்கம் என்பது ஒரு உறுதியான பண்பாகத் தோன்றவில்லை. “அதிரடியான, ஆர்ப்பாட்டமான இளம் நாமல் ராஜபக்சவைப் பார்க்கின்ற போது நற்பண்புகளை உடைய நட்பார்ந்த எதிர்காலத் தலைவர் ஒருவரே உங்கள் சிந்தனையில் தோன்றுவார்” என அவரது இணையத் தளம் கூறுகின்றது. இந்த ‘ரக்பி’ விளையாட்டு வீரர் கடந்த செப்டெம்பர் மாதத்தில் தான் லண்டனின் சிட்டி பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இப்போது அவரது தந்தையின் காலடித் தடங்களைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருக்கிறார். அவ…
-
- 0 replies
- 800 views
-
-
இன்று ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள் பி.எம்.முர்ஷிதீன் பல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நன்பகல் இரண்டு மணிக்கு மாதம்பிட்டிய மயானத்தில் இடம்பெறவுள்ளன. பிரபல நாடகக்கலைஞரும்,ஓவியரும்,கவிஞருமான ஸ்ரீதர் பிச்சையப்பா நேற்றுக்காலை சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமானார். கலை,இலக்கியத்துறைகளின் வாயிலாக இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் அன்பை வென்று,பெரும் பங்காற்றிய ஸ்ரீதர் பிச்சையப்பா குண்டு வெடிப்புச்சம்பவமொன்றின் போது பாதிக்கப்பட்டு,உயிர்பிழைத்தமை குறிப்பிடத்தக்கது. tamil.dailymirror
-
- 10 replies
- 1.8k views
-
-
http://www.infotamil.ch/ எப்படியோ சில இரகசியங்கள் தானாகவோ அல்லது சிலரின் தேவை கருதியோ வெளியாகி விடுகின்றன. தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குப் புது டில்லியில் ஒரு அலுவலகம் என்ற சேதி இதில் எந்த வகையைச் சேர்ந்தது என இப்போதைக்கு கண்டிறிவது இயலாதுள்ளது. செய்தியின் மூல நாயகன் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் என்பதும் முன்னாள் விடுதலைப் போராளி இயக்கத்தின் தலைவர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை. அவர் இந்தச் சேதி பற்றித் தெரிவித்த தகவல்கள் துணிச்சலும் உண்மையும் நிறைந்து காணப் படுகின்றன. தம்மால் வெளி வந்த செய்தியைப் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டதோடு அப்படியான ஒரு பணி மனைக்கு நெடுநாட்களாகவே கோரிக்கை த.தே.கூ. தர…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இராஜபாதையாக விளங்கும் வீதியின் ஒரு பகுதியில் தொழிலாளர் குழுவினர் திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தையும் வவுனியாவையும் இணைக்கும் ஏ9 வீதியில் கனகராயன் குளம்வழியாக வீதி திருத்தப்பணி இடம் பெற்றுக் கொண்டிருந்தது.வெளிநாட்டு உதவி அதிகளவில் வந்துள்ளது. கிளர்ச்சியின் பின்னர் கொழும்பின் நிர்வாக வரை படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களில் கனகராயன் குளம் பகுதியும் ஒன்றாகும்.இப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன.இரு வாரங்களுக்கு ஒரு தடவை இங்குள்ள குடும்பங்களுக்கு 3 கிலோ அரிசியும் மாவும் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படுகின்றது.கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளன. 400 பிள்ளைகளுடன் ஒரேயொ…
-
- 0 replies
- 720 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் தாளத்திற்கு ஆட்டம் போட நாம் தயாரில்லை - பிரதமர் ரட்ணசிறி விக்கிர ஐரோப்பிய நாடுகளின் தாளத்திற்கு ஆட்டம் போட நாம் தயாரில்லை. அத்தோடு எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடுவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். அதற்கு "சீருடை' விதிவிலக்காகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் அதற்கு சீருடை விதிவிலக்காகாது. அதற்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது. அணியும் சீருடை முக்கியமானதல்ல. சட்டத்தின் முன்னிலையில் நாமனைவரும் சமமானவர்கள். சட்டம் நிறைவேற்றப்படாத இடம் பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ தேசத்தின் விடிவிற்காக தங்கள் உயரிய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட மாவீரர்கள் என்றும் தமிழ் நெஞ்சங்களில் வைத்து வணங்கப்படவேண்டியவர்கள். இன்று சிறீலங்கா தனது கோர முகத்தைக் காட்டி இந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அழித்தபோதும் தமிழ் மனங்களில் இருந்தும் வரலாற்றின் பதிவுகளில் இருந்தும் மாவீரச் செல்வங்களை என்றுமே அழித்துவிடமுடியாது. அழித்துவிட முடியாத அந்த மாவீரர்களின் வரலாறுகளை, நினைவுகளை ஒரு பெரும் வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியில் சங்கதி இணையத்தளம் இறங்கியுள்ளது. அந்தப் பெரும் பணிக்கும் வாசகர்களிடம் இருந்து உதவியைக் கோருகின்றோம். மாவீரர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆக்கங்கள், அவர்களின் நிழற்படங்கள், தரவுகள் எதுவாக இருந்தாலும் (முக்கியமாக அவர்களின…
-
- 1 reply
- 1.3k views
-
-
எமது அமைப்பினர் இவ்வாறு பிச்சை கேட்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டுள்ளனர். முதலில் இவ்வாறு பிச்சை கேட்கும் மாணவர்களின் நிதி தேவையினை பூர்த்தி செய்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். தொடர்பு இலக்கம் : +447551449606 புகைப்படங்களை பார்க்க பின்வரும் இணைப்பினை அழுத்தவும் : http://tamilstu.blogspot.com/
-
- 0 replies
- 1.8k views
-
-
17 சுதந்திர கட்சி முக்கியஸ்தர்களுக்கு இம்முறை சீட்டு இல்லை. கவலையில் வெளி நாடு செல்ல திட்டம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010 SLFP சிறிலங்கா சுதந்திர கட்சியில் இம்முறைபுதிய முகங்களை மஹிந்த அறிமுகப்படுத்துவதனால் முக்கிய , மூத்த உறுப்பினர்களுக்கு இம்முறை சீட்டு கிழிக்கப்படுகின்றது. 17 தொடக்கம் 20 வரையான சிறிலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கே இவ்வாறு சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது. மஹிந்த குடும்பமும் அவருக்கு நெருக்கமானவர்களும் இன்னும் 10 வருடத்தில் மஹிந்த குடும்பத்தின் வாரிசான நமல் இராசபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினை ஏற்று கொள்ளக்கூடியவாறு புதிய உறுப்பினர்களை கொண்டுவருவதாக இந்த மூத்த அமைச்சர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்னமும் வேட்பாளர் தெரிவில் முடிவு இல்லை கூட்டமைப்பிற்குள் குழப்பம் கொழும்பு நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 20, 2010 sampanthan polll கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிக்குள் கொள்கை தொடர்பாகவும், வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் குளப்பங்கள் தொடர்கின்றன. நேற்று இரவு நடந்த கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் யாழ்ப்பாணம் வன்னி ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் தெரிவில் இழுபறி நடைபெற்றதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன், செயலர் மாவை, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்தியாவின் சொற்படியே நடக்கவேண்டும் அவர்கள் ஆலோசனைபடியே அனைத்தையும் செய்யவேண்டும் என்ற நிலையில் உறுதியாக உள்ளனர். இந்தியா ஒரு வருடத்திற்குள் தீர்வ…
-
- 1 reply
- 886 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்க புதிதாக சமுதாய கிராமங்கள் அமைக்கப்படும் என்று சிறீலங்கா அறிவித்துள்ளது. திறந்தவெளிச் சிறை போலவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கிராமங்களை விட்டு முன்னாள் புலிகள் அமைப்பினர் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இச்செய்தி குறித்து சிறீலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மறுவாழ்வுப் பணிகளுக்கான ஆணையர் சுதந்தா ரணசிங்கே நிருபர்களிடம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போர் காலத்தில…
-
- 10 replies
- 777 views
-
-
இரா.சம்பந்தன் வழங்கி பதிலையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சை! (நேர்காணல் ஒலி வடிவில்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கனேடியத் தமிழர் வானொலியில் நடைபெற்ற அரசியல் களம் நிகழ்வில் பங்கேற்று வழங்கிய நேர்காணலில் வழங்கிய பதிலையடுத்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்பதியான கருத்துக்களும் ஒலி வடிவில் கேட்கலாம். http://www.pathivu.com/news/5620/54/.aspx நன்றி - பதிவு இணையம்
-
- 23 replies
- 2.5k views
-
-
தமிழீழத்தைப் பெற முடியுமா? அன்புடையீர், நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்? தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம். தமிழீழத்தைப் பெற முடியுமா? நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்? யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமா…
-
- 4 replies
- 1.9k views
-
-
மனோ,ரவூப் ஹக்கீம் யானை சின்னத்தில் போட்டி கொழும்பு நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 20, 2010 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் வடக்கு,கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தின் கீழ் போட்டியிடத்தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டரங்கள் இன்று தெரிவித்தன. இதே வேளை மனோ கணேசனும் யானை சின்னத்தில் போட்டியிடுவது என்ற தீர்மானத்தில் உள்ளார். ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டத்தினருடனான சந்திப்பில் முடிவுகள் சாதகமாக எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட வேண்டியதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலருக்கு போட்டியிடக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக…
-
- 0 replies
- 684 views
-
-
கொழும்பில் கடந்த இருபது வருடங்களில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு விட்டதாக அப்பட்டமான பொய் ஒன்றை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார். இந்தியாவின் The Hindu நாளிதழின் ஆசிரியர் என். ராம்-ற்கு மூன்றரை மணிநேர செவ்வி ஒன்றை அவர் வழங்கியிருக்கிறார். இந்த செவ்வியில் அவர் பொய்யான புள்ளி விபரங்களின் மூலம் சர்வதேசத்தை இனப் பிரச்சினை தொடர்பான தவறான புரிதலுக்கு வழிகாட்ட முற்பட்டுள்ளார். இருபது வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்தார்கள் என்றும் தற்போது 30 வீதமாகக் குறைந்து போய்விட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் - 2001இல் இறுதியாக எடுக்கப்பட்ட சனத் தொகைக் கணக்கெடுப்பின் படி கொழும்பு மாவட்டத்தின் சனத் தொகை …
-
- 1 reply
- 983 views
-
-
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்: ஒபாமா அச்சம் அனைத்து தரப்பு வளர்ச்சியில் இந்தியாவிடம் இருந்து பலத்த போட்டியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மற்ற நாடுகள் 2ஆம் இடத்துக்கு போட்டியிட்டு கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் முதலிடத்துக்கு போட்டியிட்டு கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியில் உள்ள வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில், “இந்தியாவும், தென்கொரியாவும் அமெரிக்காவை விட அதிகமான விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால், நாம் (அமெரிக்கா) வெற்றி பெற முடியாது. சீனா, 40 அதிவேக ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. ஆனால் நாம் ஒரு பாதை…
-
- 1 reply
- 875 views
-
-
தெலுங்கான போராட்டத்தில் தீக்குளித்த மாணவர் மரணம். ஹைதாராபாத்தில் பதற்ற நிலை! ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி நடத்து வரும் போராட்டங்களில், அதிர்ச்சி தரும் வகையில் நேற்று மாணவர் ஒருவர் தீக்குளித்தார். ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இச் சம்பவத்தில், காயமடைந்த மாணவர், காவல்துறையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும், தெலுங்கானாப் போராட்டங்கள் சற்றுத் தணிந்திருந்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்பினால், கடந்த வாரம் முதல் மீண்டும் போராட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஹை…
-
- 1 reply
- 586 views
-
-
சிறீலங்கா அரசின் மகாஜனா கட்சி யாழில் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதாக போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி கட்சியில் சேர்த்து வருவதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது பற்றி மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள வறிய மக்களுக்கு உதவிகளை வழங்கப்போவதாக யாழ்ப்பாணத்தில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ள மகாஜனா கட்சி தெரிவித்து வருகின்றது. இந்த அறிவித்தல்களை நம்பிய மக்கள் அதிகாலை முதல் மிக நீண்ட வரிசையில் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் காத்திருந்து தமது பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் கட்சி அலுவலகத்திற்கு வரும் மக்கள் தமது கைக்குந்தைகளுடன் நீண்ட வரிகையில் வெய்யிலில் காத்துநிற்பதுடன், அவர்களை கட்டுப்படுத்த கம்பி வேலிகளை கட்சி உறுப்பினர்கள் பயன்ப…
-
- 1 reply
- 593 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் வெளிவிவகாரச் செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோரைச் சந்தித் துப் பேசவிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. புதுடில்லி, பெப். 19 இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் வெளிவிவகாரச் செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோரைச் சந்தித் துப் பேசவிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புகள் புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறவிருந் தன. இந்தச் சந்திப்புகளில் இந்தியாவுக் கான இலங்கைத் தூதுவர் பிரகாஷ் க…
-
- 1 reply
- 574 views
-
-
எதிர்வரும் மே மாதமளவில் சகல சிறுவர் போராளிகளையும் விடுதலை செய்ய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 22ம் திகதியுடன் குறித்த சிறுவர் போராளிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் மறுவாழ்வு திட்டம் நிறைவடைவதாகவும், அதன் பின்னர் அவர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட பெருந்தொகையான சிறுவர் போராளிகளுக்கு தற்போது மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தொழிற்பயிற்சி மற்றும் பாடசாலை கல்வி என பல்வேறு துறைகளில் குறித்த சிறுவர் போராளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. globaltamilnews
-
- 1 reply
- 544 views
-
-
இந்தியா எனது உறவினர், ஏனைய உதவி வழங்கும் நாடுகள் எனது நண்பர் கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்திய த ஹிந்து நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது, வடக்கிலுள்ள மக்கள் எனக்கு வாக்களிக்க வில்லை என்பது குறித்து நான் கவலை கொள்ளவில்லை.அங்கும் சிலர் எனக்கு வாக்களித்துள்ளனர். சரத் பொன்சேகாவின் அரசியல் சாணக்கியமின்மை, அவருடைய பேச்சு, மக்கள் அவர் மீது கொண்டிருந்த பயம், பொருளாதாரத் துறையில் அனுபவமின்மை என்பனவே எனக்கு அதிகப்படியான வெற்றிக்குக் காரண மாக அமைந்திருந்தது. சரத்பொன்சேகா தமது தேர்தல் பிரசார இறுதிக் காலத்தின்போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எது…
-
- 4 replies
- 586 views
-
-
தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தை சிதைத்து அவர்களை அரசியல் அநாதைகளாக்க அனைத்து வியூகங்களையும் பேரினவாத சக்திகள் செய்து வருவதாகவும் இதற்கு துணைபோகும் வகையில் தமிழ் பேசும் சிறுபான்மையினக் கட்சிகள் இருக்கக் கூடாது எனவும் கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் வர்த்தக துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் ஒருமித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் பேசும் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் வகையில் சிறுபான்மையின மக்களின் சார்பில் பல குழுக்களை களமிறக்குவதற்கும் கட்சிகளுக்கிடையே பிளவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஒரு நிலையில் பேசும் சமூகத்தின் இருப்பையும் எதிர்காலத்தையும் அதன…
-
- 2 replies
- 562 views
-