ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது. http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45BPde4a43AYAQ6e2ce2acpdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd20dvlmAK4d0
-
- 15 replies
- 1.3k views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து "மீள்குடியேற்றம்" என்ற பெயரில் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள், வீடு செல்ல விடாமல் அங்கு புதிய முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pz2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 445 views
-
-
வடக்கு கிழக்கில் உள்ள வளங்களையும் மக்களையும் ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவே தமிழ் இளைஞர்கள் கிளர்ச்சி செய்தார்கள். அது தவறல்ல. இவ்வாறு கூறியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளரும், இடது சாரி முன்னணியின் தலைவருமான விக்கிரமபாகு கருணாரட்ன அவர்கள். வவுனியா வசந்தம் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் இன்று பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டுமே காணாமல் போயுள்ளார்கள். இதற்கு மகிந்த ராஜபக்ஷவும், அவருக்கு கீழ் இராணுவத் தளபதியாக அவரது கட்டளைகளை அன்று நிறைவேற்றிய சரத் பொன்சேகாவுமே காரணம். இவர்களே இறுதி நேரப் போரின்போது, பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கும் …
-
- 0 replies
- 548 views
-
-
ஆட்சியை மாற்றி ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மூலம் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ் மக்களுக்குக கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி கொடுங்கோலன் ராஜபக்சவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவ்வாறு தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தயல் மூலம் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ் மக்களுக்குக கிடைத்துள்ளது. ”நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலில் கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் …
-
- 4 replies
- 769 views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து "மீள்குடியேற்றம்" என்ற பெயரில் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள், வீடு செல்ல விடாமல் அங்கு புதிய முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pz2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 404 views
-
-
யாழ் குடாநாட்டை இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதையான யாழ் - வவுனியா வீதியை இன்று முதல் 24 மணி நேரத்துக்கும் திறந்துவிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pp2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 463 views
-
-
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் நான்கு ஆண்டு கால செயற்பாடுகள், அவருடனான சந்திப்புக்களின் பெறுபேறுகளை வைத்து - அவர் மீண்டும் ஆட்சி அமைப்பதைத் தடுக்க, பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pf2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 589 views
-
-
அடைக்கலம் தேடி வருவோர் விவகாரத்தில் அவுஸ்ரேலியாவின் அணுகுமுறையானது - அகதிகளின் உரிமை விடயத்தில் ஆசியா தழுவிய ரீதியிலான அந்நிய எதிர்ப்பு உணர்வு மற்றும் "மறதி" [''xenophobia and amnesia''] போன்ற ஒரு நோயை அதிகரிக்கச் செய்துள்ளதாக மனித உரிமைகள் காப்பகம் விசனம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் காப்பகத்தின் கண்காணிப்பகத்தின் அகதிகள் தொடர்பான கொள்கை வகுப்புப் பணிப்பாளர் பில் பிறெலிக் [bill Frelick, Refugee Policy Director at Human Rights Watch] இது தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின் ரூட் [Prime Minister Kevin Rudd] மற்றும் இந்தோனேசிய அரச அதிபர் சுசிலோ பம்பாங் யுட்ஹோயோனோ [President Susilo Bambang Yudhoyo…
-
- 1 reply
- 547 views
-
-
பிரபாகரன் உயிருடன் உள்ளார் - உறுதியாக கூறுகிறார் காசி ஆனந்தன் - காணொளி! http://tamilantelevision.com/WEBTV_kasi.php
-
- 0 replies
- 3k views
-
-
மூன்று முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் கூட்டமைப்பு ஆதரவு – தேசிய தேசப்பற்றுள்ள இயக்கம் சரத் பொன்சேகாவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிக்கி்ன்றது. இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் இணைப்பாளர் குணதாஸ அமரசேகர இதனை தெரிவித்தார். வடக்கு கிழக்கை ஒன்றிணைத்தல் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் போன்ற காரணங்களை முன்வைத்தே அவர்கள் ஆதரவு வழங்குவதாக அவர் அங்கு சுட்டிக்காட்டினார். இதேபோன்றதொரு ஊடகவியாலளர் மாநாட்டை ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நடாத்தினார். அதில் அவர…
-
- 0 replies
- 691 views
-
-
மன்னாரில் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மன்னார் 100 வீட்டுத்திட்டம் பெரியகாமம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இவர் கடந்த 2ம் திகதி முதற்கொண்டு காணாமல் போயுள்ளதாக மன்னார் காவல்துறையில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையில் தரம் 9ல் கல்வி பயிலும் செபமாலை போல் செல்டன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல் போவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் குறித்த மாணவர் கண்ணிவெடியகற்றும் பிரிவில் பணியாற்றும் தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தின் பின்னர் குறித்த நண்பர்கள் பணிக்குச் செல்லவில்லை என்றும் காவல்துறையின் விசாரணை மூலம் தெரியவதாக கூறி…
-
- 1 reply
- 564 views
-
-
பிரபாகரனின் படமே போதும் அச்சமூட்ட… – கண்மணி சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மாநாடு இருக்கும் நிலைகளை எல்லாம்விட்டு தமிழீழம் அமைவதற்கு எதிரான கருத்தியல் மாநாடாக அமைந்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் கே.வி.தங்கபாலு இந்தியா ஒரு ஜனநாயக நாடு, காங்கிரஸ் கட்சி உள்ளதால்தான் இங்கு ஜனநாயகம் காக்கப்படுகிறது என்கிற 2010ஆம் ஆண்டின் ஒரு சிறந்த நகைச்சுவையை வெளிப்படுத்தினார். இந்திய நாட்டின் ஜனநாயகம் ஒருபக்கம் இருக்கட்டும். காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகம் நமக்குத் தெரியாதா? தங்கபாலு மேடையைவிட்டு இறங்கும்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பாரா? மாட்டாரா? என்பதை சோனியாவின் மூளை செல்கள் அல்லவா தீர்மானிக்கும். அந்த அளவிற்கு ஆற்றல் வாய்…
-
- 2 replies
- 1.4k views
-
-
நேற்று GTV இல் கேட்டது ஒரு தொலைபேசிநேயரின் எதிர்பார்ப்பு இன்றைய முக்கிய நேரம் கருதி இதை இங்கே பதிகின்றேன் சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் 10 அம்சங்களை நிறைவேற்றுவதாக ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதை சரத் ஐனாதிபதியாக வந்து நிறைவேற்றுகிறோரோ இல்லையோ.... இன்றைய ஐனாதிபதி இதில் பலவற்றை தேர்தலுக்குமுன் நிறைவேற்றிவிட்hல்.... என்று நிறுத்தியிருந்தார். நாம் எல்லோரும் சரி பிழை என்று பிய்த்துப்பிடிங்கிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் இந்த வித்தியாசமான பார்வை..... என்னை சிந்திக்க வைத்தது தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன் இதுவும் இல் இருந்து வந்தது என்பதால் ஊர்ப்புதினம் பகுதியில் பதிகின்றேன்…
-
- 5 replies
- 1.6k views
-
-
பதிவு இணையம் செவ்வாய், ஜனவரி 5, 2010 20:59 (உள்ளிருந்து ஒரு குரல்) கிளிநொச்சி மத்திய கல்லூயில் 252 பேர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு! வன்னியில் மீளக்குடிமர்த்தக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் கடந்த ஒருமாதகாலமாக கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தொடர்ந்து தக்கவிடப்பட்டுள்ளனர். இதுகுறித்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் தெரிவிக்கையில்: கிளிநொச்சி மத்திய கல்லூயில் இவ்வாறு 52 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாங்களுக்கு அருகில் வீடுகள் இருப்பவர்களும், ஏ-9 நெடுஞ்சாலையிலிருந்து 500 மீற்றர் தொலைவிக்கு அப்பால் வீடுகள் இருக்குமாயின் அங்கு குடியமர்த்த அனுமதிப்போம் என படையினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் படையினரிடம் சென்று வீடுகளுக்கு அனு…
-
- 0 replies
- 556 views
-
-
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். “ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான். “தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாப…
-
- 9 replies
- 1.3k views
-
-
இலங்கையின் வட-கிழக்குப் பகுதியிலிருந்து போரினால் வெளியேறிய சிங்களவர்களை அங்கு உடன் மீளக்குடியமர்த்த வேண்டும் என சிங்கள பெளத்த இனவாதக் கட்சி வலியுறுத்துகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pL2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 506 views
-
-
அகதிகளை மீள்குடியமர்த்தவிடாது அவர்களை முகாம்களில் தடுத்துவைத்திருந்தவர் அப்போதைய படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாதான் என்று மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐ.தே.கட்சி யின் எம்.பி. ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறி யவை வருமாறு: நாம் இப்போது அகதிகளை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். இந்த அகதிகளை மீள்குடியமர்த்த விடாது அப்போதைய படைத்தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாதான் அகதிகளைத் தடுத்து வைத்திருந்தார். அம்மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்குமாறு பொன்சேகா படையினருக்கு உத்தரவிட்டார். அம்பாறை மாவட்ட அகதிகளை மீள்குட…
-
- 0 replies
- 718 views
-
-
ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த மக்களை வாக்களிக்குமாறு கோரப்போவதாக கூட்டமைப்பு நேற்று முடிவெடுத்தது. நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். மிகப்பெரும் கருத்து வாதங்கள் சண்டைகள் ஆகியன நேற்று நடந்தன. மிகவும் கீழ்த்தரமாக சில எம்.பி க்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர். வன்னி மாவட்ட கூட்டணி எம்.பி சி.... எனும் தொடக்க பெயரை கொண்டவர். எதிர் கருத்து வாதம் கொண்ட எம்.பிக்களை புலிகளின் வால்கள் என்றும் இதே வேளை குடும்பத்தின் தனிப்பட்ட விடயங்களை ( சாதிகளை) இழுத்தும் பேசியுள்ளார். இதனால் பல எம்பிக்கள் அவரை கண்டித்தனர். தொடர்ந்து கூட்டமைப்பு பிளவு படும் தருவாயில் வந்ததனை தொடர்ந்து கஜேந்திரன் அணியினர் கூட்டமைப்பின் ஒற்றுமை கருதி நாம் தொடர்ந்து வ…
-
- 0 replies
- 598 views
-
-
பொன்சேகாவின் அதரவாளர்கள் மீது உகணையில் தாக்குதல் நேற்றைய தினம் அம்பாறையில் நடைபெற்ற ஜெனரல் சரத்பொன்சேகாவின் பிரச்சார கூட்டத்திற்கு வந்து திரும்பிச் சென்ற இரண்டு பேரூந்துகள் மீது நேற்றிரவு உகணைப் பகுதியில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்ததாகவும் பேருந்து வண்டிகள் சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் அம்பாறை மாவட்டத்தில் வக்கியல்ல வெருங்காட்டகொட பகுதியிலும் உகனைப்பகுதியிலுள்ள பாலகந்தபுர பகுதியிலும் அமைந்திருந்த பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தேர்தல் நாள் நெருங்குகையில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்து வருவதாக சுயாதீன தேர்தல் பார்வை…
-
- 0 replies
- 508 views
-
-
எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறப்போகும் சிறிலங்கா அதிபரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 401118 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. 57036பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இந்த மாதம் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தேவையான வாக்களர் அட்டை தற்போது விநியோகிக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கிறது. – மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=2251
-
- 0 replies
- 487 views
-
-
உயர்பாதுகாப்பு வலயம் சம்பந்தமாக கலந்துரையாடல் யாழ்.வலிகாமம் வடக்கு உடுவில் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீளக்குடியமர்த்துவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பு உயர்பாதுபாப்பு வலயத்திலுள்ள தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. இந்த பிரதேச மக்களை தற்போது அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலய முன்னரங்க சூனியப்பிரதேசத்திலுள்ள 300 மீற்றர் தூரத்தில் குடியேற்றுவதற்கு சிறிலங்கா படையினர் அனுமதி அளித்துள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த குழுவில் வடமாகாண புனரமைப்பு குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஸ, ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்ப…
-
- 0 replies
- 520 views
-
-
சிறிலங்காவின் மிதிவண்டிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களுக்கான ஏற்றுமதி வரிச் சலுகைகளை மட்டும் தற்காலிகமாக இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pV2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 538 views
-
-
தேர்தல் விளம்பரங்களை அகற்றுங்கள் – தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் தொங்கவிடப்பட்டுள்ள பதாதைகள் போன்றவற்றை நாளைய தினத்துடன் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களையும் நேற்றைய தினம் அவர் சந்தித்தபோதே அவர் இந்த உத்தரவினை வெளியிட்டுள்ளார். பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரங்களை அகற்றுமாறு ஏற்கனவே கூறியிருந்தபோதும் அது அகற்றப்படவில்லையெனவும் இச்சந்திப்போது அவர்தெரிவித்துள்ளார். தாமதமின்றி விளம்பரங்களை அகற்றிவிடுமாறு அவர் தெரிவித்துள்ளார். நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு அவர் இந்த …
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கை சிங்களவருக்குரிய நாடா? மறுக்கின்றார் பொன்சேகா இலங்கை சிங்களவருக்குரிய நாடு என்று தான் எந்வொரு வெளிநாட்டு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லையென சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒனறில் இதனை அவர் தெரிவித்துள்ளார். நேற்றை தினம் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி, கல்முனை அம்பாறை என பல இடங்களில் இவரது தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இதனையொட்டி கிழக்கில் பரவலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்ததாக எமது மீனகம் செய்தியாளர் தெரிவிக்கி்ன்றார். காத்தான்குடி நகரில் இடம்பெற்ற பிரச்சார க…
-
- 0 replies
- 598 views
-
-
தான் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார் http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pB2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 1 reply
- 447 views
-