ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
நாட்டினதும் ஆயுதப் படைகளினதும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று உள்நாட்டு மற்றும் அனைத்துலக ஊடகங்களில் ஒரு பகுதியினரால் திட்டமிட்ட முறையில் கூட்டாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 718 views
-
-
வீர வணக்கம் கடந்த 05.09.2009 அன்று சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் திருமலை தம்பலகாமம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின் போது திருமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன்(சிவகுமார்) கப்டன் சசியன் (யோகரட்னம் சசிகரன் ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்கள். தாயகவிடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த இம் மாவீரர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகிறோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
-
- 46 replies
- 4.5k views
-
-
சிறிலங்கா அரசானது முழுமையாக படைகளிலேயே தங்கியிருப்பதால் படையினர் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை சர்வ சாதாரணமாக நிராகரித்து விடுகின்றது என தெரிவித்திருக்கும் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன், அத்துடன் படையினரின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் செயற்பாடுகளைத்தான் அரசு மேற்கொள்கின்றது எனவும் குற்றம்சாட்டினார். ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 12 ஆவது கூட்டத் தொடருக்குச் சமாந்தரமாக இடம்பெறும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிருபாகரன் இவ்வாறு தெரிவித்தார். ஜெனீவாவைத் தளமாகக் கொண்டுள்ள அரச சார்பற்ற நிறுவனமான 'Interfaith International' இதனை ஏற்பாடு செய்திருந்தது. இங்கு உரையாற்…
-
- 0 replies
- 557 views
-
-
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவைபோர்க் குற்றம் தொடர்பில் உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய அங்குள்ள தமிழ் அமைப்பொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக மிகவும் நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சில தினங்கள் தங்கிருக்கும் நோக்கில், வொசிங்டன் சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்~வும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் துபாயில் இருந்து நியூயோர்க் சென்ற விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் பயணித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் நிதியத்தின் உத்தியோபூர்வ பணிக்காகவும், அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐக்கிய நாடுக…
-
- 1 reply
- 1.9k views
-
-
செப்ரம்பர் 27 இல் தமிழகமே எழு…! தமிழீழம் காப்போம்…! மாநாடு! தமிழகத்தில் எதிர்வரும் 27.09.09 ஆம் நாள் ஈரோட்டில் தமிழகமே எழு…! தமிழீழம் காப்போம்…!முழக்கத்தினை முன்வைத்து தமிழீழ போராட்டத்திற்காக வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் வீரவணக்க நிகழ்வும் மாநாடும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பாக நடக்க உள்ளது. அடிமைக்கு போராடக் கற்றுத் தருவது அவனது அடிமைத்தனமே! சொந்த அடிமைத்தனத்தை உணராத எந்த மக்களாலும் மற்ற அடிமைகளுக்கு ஆதரவாகப்போராட முடியாது என்பதை நாம் உணரவேண்டிய நேரம் இது. நம் அடிமைத்தனத்திற்கு எதிராகப்போராடும் போராட்டம் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் அதே வேளையில் போராடும் சகதேசங்களுக்கும் மக்களுக்கும் அது உத்வேகமளிக்கக்கூடியத…
-
- 2 replies
- 1.1k views
-
-
பூந்தோட்டம் தடுப்பு முகாம் மனித உரிமைகள் மீறப்படும் பயங்கரமான சூழலில் இருக்கின்றது – மன்னிப்பு சபை சிறிலங்காவின் வடபகுதியில் தற்போது காணப்படும் முறையற்ற தடுப்பு முகாம்கள் தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் ஆசிரியர் பயிற்சி கலாசாலை உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறான தடுப்பு முகாம்கள் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான தடுப்பு முகாம்களில் படுகொலைகள், சட்டவிரோத கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறான முகாம்களில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்படக் …
-
- 1 reply
- 638 views
-
-
புதுக்கோட்டை:விடுதலைப் புலிகள்இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது நம்மை விட இந்தியா, இலங்கை அரசுகளுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சீமான். அப்போது அவர் கூறுகையில், நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள். பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள். எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை…
-
- 10 replies
- 2.5k views
-
-
தனித்தமிழீழம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்த இந்தியா மற்றும் சிறிலங்கா அரசு தயாரா? – இயக்குநர் சீமான் ஆவேசம் தனி ஈழம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்த இந்தியா மற்றும் சிறிலங்கா அரசு தயாரா? என்று திரைப்பட இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை சூலூரில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் நடைபெற்ற ஈ.வே.ரா. பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய சீமான் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். உலக நாடுகள் பலவும் பிரிந்தபோது, அதற்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை. சிறிலங்காவில் தனி ஈழம் என்றால் மட்டும் எதிர்க்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம் என, இன மற்றும் மொழி வாரியாக நாடுகள் பிரிந்தன. பாலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும் மத்திய அரசு …
-
- 0 replies
- 899 views
-
-
போர் முனையில் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தமைக்கு பாதுகாப்பு அமைச்சே ஆதாரம். சனல்-4 இல் ஒளிபரப்பாகி உலகத்தின் கவணத்தை ஈர்த்த அந்தக் கொலைக் காட்சி யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இலங்கையில் நடந்து முடிந்தாக கூறப்படும் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒளிநாடா பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. தமிழ் மக்கள் நாள்தோறும் கண்ணால் கண்டும்,அனுபவித்தும் வரும் இத் துன்பங்கள் ஊடக நிறுவனங்களின் செய்தி பஞ்சத்தை பொறுத்து தான் வெளிவரும். இதனால் பல சம்பவங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் முடிவடைந்ததுண்டு. இவ் உண்மைச் சம்பவங்கள் பலவும் அப்படியாம்?! இப்படியாம்?! மெய்யே? என்று அச்சமூட்டும் ஒரு வதந்தி போல அது திரிபடைந்ததும் உண்டு. கடந்த 30 வருட கால யுத்தத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் அடங்கிய ஒலிநாடாக்களை வெளிநாட்டு தூதரங்களுக்கு வழங்கியவர்கள் யார் என்பதை அறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த கூட்டத்தின் போது, மேற்குலநாடுகளின் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க தலைவர்களை விமர்;சித்து, அவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் நீண்ட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும் ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் இருந்த காலத்தில் பின்லாடன் இருக்கும் இடத்தைக் கூட அறியமுடியாமல் போனதா…
-
- 0 replies
- 1.9k views
-
-
வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது. இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார். இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார். கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்துகொண்டிருக்க்கின்
-
- 8 replies
- 1.4k views
-
-
கடந்த இரண்டு வாரங்களில் சிறிலங்கா கடற்படையினரால் 50 இந்திய கடல்தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை 'சுத்தப் பொய்' என மறுத்துள்ளது கொழும்பு. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
கடந்த இரண்டு வாரங்களில் சிறிலங்கா கடற்படையினரால் 50 இந்திய கடல்தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை ‘சுத்தப் பொய்” என மறுத்துள்ளது கொழும்பு. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
கடந்த இரண்டு வாரங்களில் சிறிலங்கா கடற்படையினரால் 50 இந்திய கடல்தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை ‘சுத்தப் பொய்” என மறுத்துள்ளது கொழும்பு. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 476 views
-
-
எனக்குப் போராட்டம் பிடிக்கும் – தோழர் தியாகு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில், போராட்டத்தின் அளவுகோள் தான் என்ன? எந்த போராட்டத்தை மேற்கொள்வது போன்ற குழப்பங்களுக்கு தோழர் தியாகு, தமிழ்நாட்டிலுள்ள ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரை ஒரு தெளிவினை கொடுக்கிறது.தோழர் தியாகுவின் கட்டுரை: எந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தாலும் அதன் இலக்கை அடையாமல் விடுவதில்லை தோழர் தியாகு. பிடிவாதமான போராட்டக்காரர். கனமான எழுத்தும் கறார் பேச்சும் இவரின் இயல்பு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூலம் இவர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் எப்போதும் அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துபவை! ”நான் போராடுவதாக நினைக்கவில்லை. என் இயல்பில் நான் இருக்கிறேன். ‘போராட்டமே வாழ்க்கையாச…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்கும் திருத்துவதற்கும் இந்தியாவின் உதவியை சிறிலங்கா அரசு கோரி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்கும், திருத்துவதற்கும் இந்தியாவின் உதவியை சிறிலங்கா அரசு கோரி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
ஜனவரிக்கு முன் மீள் குடியேற்றம் செய்ய தவறினால் மகிந்த மீது சந்தேகம் ஏற்படும்: பான் கீ மூன் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பிரதிநிதிக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சந்தேகம் கொள்ளவேண்டி ஏற்பட்டுவிடும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான “பிரான்ஸ் 24″ ற்கு வழங்கிய விசேட பேட்டியில் சிறிலங்கா’ விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஐ.நா. செயலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 683 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேரை இதுவரை வடிகட்டல் சோதனைகளுக்கு உட்படுத்தி முடித்தாயிற்று என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 162,000 லட்சம் பேரை இதுவரை வடிகட்டல் சோதனைகளுக்கு உட்படுத்தி முடித்தாயிற்று என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
அதிகாரபூர்வமற்ற முகாம்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு எதிரான சித்திரவதைகளும் கொலைகளும் அதிகரிப்பதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துகின்றது என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 518 views
-
-
இறுதிக் கட்ட யுத்த முன்நகர்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சுமார் 10 இலகுரக விமானங்களை எரித்திரியாவிடமிருந்து கொள்வனவு செய்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் புலிகள் இந்த விமானங்களை கொள்வனவு செய்த போதிலும், எதிர்பாராத விதமாக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பாகங்களாக பிரித்து கப்பலின் மூலமாக இலங்கையின் வடகிழக்கு கடற்கரையின் ஊடாக குறித்த விமானங்கள் விநியோகம் செய்யப்பட இருந்ததாகவும், யுத்தத்தில் புலிகள் அடைந்த தோல்வி காரணமாக குறித்த விமானங்கள் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை பெற்று வெளியே வர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிம் றோமர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிம் றோமர் நேற்று புதன்கிழமை பிற்பகல் முதல்வரின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பின்போது அமெரிக்கத் தூதுவருடன் தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்கத் தூதுவர் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் வருமாறு: கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்…
-
- 2 replies
- 721 views
-
-
மனித உரிமை மீறல்கள் அல்லது வேறு எந்தவிடயம் தொடர்பாகவும் வெளிநாடுகளோ வேறு எந்தக் குழுவோ விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என சிறிலங்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 408 views
-