ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
UN presses Sri Lanka to release Tamil civilians ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 392 views
-
-
தமிழகத்தில் அடுத்தவருடம் உலகத்தமிழாராட்சி மாநாடு! உலகத் தமிழாராட்சி மாநாடு எதிர்வரும் வருடத்தில் தமிழகத்தின் கோவை மாநகரில் நடாத்தப்படவுள்ளதாக அறியவருகிறது. (ஆதாரம் தற்ஸ் தமிழ்) உலகத் தமிழர்களும்,(குறிப்பாக ஈழத்தமிழர்கள்) தமிழறிவாளர்களும் இதனை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றிய ஆக்கபூர்வமான கலந்துரையாடல் தேவை. அதாவது கருனாநிதி தலைமையில் நடாத்தப்படும் இக்கண்துடைப்பு நாடகத்திற்கு ஈழத்தமிழர்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கவேண்டுமா? அன்றேல் பங்குகொள்ள வெண்டுமா? அன்றேல் உலகத் தமிழறிவாளர்களை பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கும் வண்ணம் வேண்டுகோள் விடுப்பதா என்பதனை மிகவும் பயனுள்ள முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து முடிவெடுத்தல் வேண்டும். இதற்கு என்ன செய்யவேண்டும்?
-
- 4 replies
- 782 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயார்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்த வன்னி மக்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் அம்பாறை மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டனர். அம்பாறைக்கு அனுப்பப்பட்டவர்களை இது வரையில் உறவினர்களிடம் கையளிக்கவில்லை. அவர்களை அக்கரைப்பற்றில் பொத்துவில் வீதியில் உள்ள இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளார் அவர்கள் உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. மேலிடத்திலிருந்து இவர்களை தடுத்து வைக்கும்படியே அனுமதி கிடைத்துள்ளதே தவிர, உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி அனுமதி எங்களுக்கு வரவில்லை என பிரதேச செயலாளரிடம் இராணுவ அதிகாரி கூறியுள்ளார். அத்துடன் இம்மக்களை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு தடுத்து…
-
- 3 replies
- 598 views
-
-
இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். "எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார். போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை கடற்படையுடன் தமிழக மீனவர்களை தாக்கியது சீனர்கள்- இல.கணேசன் வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009, 16:59 [iST] ராமேஸ்வரம்: கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை கடற்படையினரி்ன்தாக்குதல்கா
-
- 5 replies
- 1.1k views
-
-
எங்களுக்கான போர்க் களம் திறந்தே உள்ளது மீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது. சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 17/09/2009, 11:51 போருக்குப் பின்னரான நிலைமைகளைப் பார்வையிட லின் பொஸ்கோ வவுனியா செல்கிறார் இலங்கைக்குச் சென்றடைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பொஸ்கோ இன்று வியாழக்கிழமை வவவுனியாவுக்கு சென்ற தடுப்பு முகாங்களில் உள்ள ஏதிலிகளின் நிலைமைகளைப் பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரு நாட்கள் தங்கியிருக்கும் லின் பொஸ்கோ இலங்கையில் போருக்குப் பின்னராக நிலவும் சூழல், தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்களை மீளக் குடிமயர்த்தல், போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி விவாதிப்பார் எனத் ஐக்கிய நாடுகள் சபையின் செய…
-
- 0 replies
- 565 views
-
-
'As the shells fell, we tried to save lives with no blood or medicine'Damilvany Gnanakumar witnessed Sri Lanka's bloody conflict from a Tamil hospital - then spent months detained in a camp. She tells Gethin Chamberlain her story The young mother was standing by the side of the road, clutching her baby. The baby was dead. Damilvany Gnanakumar watched as she tried to make a decision. Around them, thousands of people were picking their way between bodies strewn across the road, desperate to escape the fighting all around them. "The mother couldn't bring the dead body and she doesn't want to leave it as well. She was standing … holding the baby. She didn't kno…
-
- 7 replies
- 1.7k views
-
-
மன்னார் மடுவீதியில் உள்ள குஞ்சுக் குளம் பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கு மிடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான திட்டமிடலை வடமாகாண செயலகம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர சிறி, வடக்குமாகாண பிரதிப் பிரதம செய லாளர் தி.இராசநாயகம், மன்னார் அரச அதிபர், மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் மேற்படி சுற்றுலா பயணிகள் தங்குமிடம் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டுள்ளனர். தேச நிர்மாண அமைச்சின் நிதி ஒதுக் கீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்படி கட்டட நிர்மாண வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதற்கான திட்ட முன்மொழிவுகள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமியூடாக தேசநிர்மாண அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளத…
-
- 0 replies
- 770 views
-
-
கருணா குழுவினர் அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள பிள்ளையான் குழுவினரின் அலுவலகத்திற்கு செல்லும் பிரதான வீதி முன்பாக இன்று ரயர் போட்டு தீவைத்து உள்ளனர். இது ஒரு சனனாயக ரீதியான போராட்டம் என கருணா குழுவினர் அருகிலுள்ள மக்களை பலாத்காரமாக அழைத்து இந்த ரயர் எரிப்பினை செய்ததாக அம்பாரை மாவட்ட செய்தியாளர் தெரிவித்தார். ஏற்கனவே கருணா குழுவின் அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் இளைய பாரதி என்பவர் மகிந்தவின் நேரடி தொண்டர் என்ற அடையாள அட்டை ஒன்றினை வைத்து கொண்டு பல்வேறு குளறு படிகளிலும் சீர்கேடுகளிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தவிர இந்த இளய பாரதி என்பவரே பிள்ளையானுடன் சேர்ந்தியங்கும் காலப்பகுதியில் புனர்வாழ்வுக்கழக ஊழியர்களை கடத்தி பாலியல் வல்லுறவு…
-
- 0 replies
- 679 views
-
-
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும் – வே. மதிமாறன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது. தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் காசு வாங்கிக் கொண்டு படுகொலை செய்கிற ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஜூனியர் விகடன் விகேஷ் மட்டுமல்ல, இன்னும் பல ‘எட்டப்பன்கள்-பச்சைத் தமிழன் புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான்கள் -ஆற்காட்டு நவாப்புகள்’ பத்திரி…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் தொடர்பாடல் பிரதிநிதி ஜேம்ஸ் எல்டர் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருக்க அனுமதி வழங்குமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன் எல்டர் எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஜேம்ஸ் எல்டர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள மக்களின் அவலங்களை வெளிப்படுத்தியிருந்தார். அவர் அந்த அவல நிலைமை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இதனால் அவர் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள இலங்கை அரசாங்கம், அவரை நாட்டை விட்;டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதேவேளை எல்டர் விடயம் தொடர்பாக மீள்பரீசிலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 702 views
-
-
யுத்தம் காரணமாக முகாம்களில் உள்ள அகதிகளை பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என அழைக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொழில் வாய்ப்பு, பணம், உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளைக் கொண்ட நபர்களை எவ்வாறு உள்ளக இடம்பெயர்வாளர்கள் என அழைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அகதி முகாம்களில் தங்கியிருந்த 10,000 பேரைக் காணவில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார் எனவும், அந்தக் கூற்றை அரசாங்கமே மறுத்ததாகவும் அகதிகள் காணாமல் போகவில்லை எனவும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்தே…
-
- 0 replies
- 627 views
-
-
சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொலி குறித்த பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகளை சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 281 views
-
-
அகதி நிலைத் தகுதி கோரும் 80 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கும் எதிராக அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 255 views
-
-
அகதி நிலைத் தகுதி கோரும் 80 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கும் எதிராக அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 243 views
-
-
மிக் தாக்குதல் வானூர்திகளை வாங்குவது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் கூறி அது தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தது விடுதலைப் புலிகளின் சதி முயற்சியின் ஒரு பகுதி என்பதை கைது செய்யப்பட்ட புலிகளின் தலைவர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 320 views
-
-
போரின் பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியல் ஒன்றை அரசு தயாரிக்க வேண்டும். சிறிய குற்றங்கள் புரிந்தவர்களையும் சாட்சிகள் இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும். ஏனையவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதையும் தாண்டி இருப்பவர்கள் மீது வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றெல்லாம், 1980-களில் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது போதித்து வந்தார். ஆனால் அவற்றை இன்று அவரே கடைப்பிடிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 287 views
-
-
வன்னியில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுப் பணிகளுக்கென அவுஸ்திரேலிய அரசு 5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. முகாம்களின் உள்ள மக்களின் மீள்குடியமர்வே அடுத்து வரும் மாதங்களில் அவுஸ்திரேலிய அரசின் அக்கறைக்குரிய விடயமாக இருக்கும் என அரசு இன்று திங்கட்கிழமை விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியாவின் உதவிகள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் மற்றும் அனைத்துலக புலம்பெயர்வு அமைப்பு ஆகியவற்றின் ஊடாகவே வழங்கப்படும். இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஆவணங்களைத் தயாரிப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பது, இடம்பெயர்ந்த மக்கள…
-
- 1 reply
- 255 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய மிகக் குறைந்த தண்டனையே ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்திற்கு வழங்கப்பட்டதாக சட்ட மா அதிபர் மோகன் பீரிஸ் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 278 views
-
-
அகரவேல், தமிழ்நாடு 16/09/2009, 18:58 பிரபாகரன் என்ற ஒரு வார்த்தை போதும் ஈழம் மலர்வதற்கு சபதம் ஏற்போம் - வைகோ பிரபாகரன் என்ற ஒரு வார்த்தை போதும். ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம் ஏற்போம் என வைகோ கூறியுள்ளார். திருச்சியில் நடந்த மதிமுக மண்டல மாநாடு, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் வைகோ பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அன்று ஈழத்தில் 25 தமிழர்கள் இறந்ததற்கு பதறிய போனார் அண்ணா ஆனால் இன்று நாதியற்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். மிருகத்தைவிட கொடுமையான முறையில் கொடுமைப்படுத்தி கொல்லப்படுகின்றனர். உலகுக்கு முதன் முதலில் ஆடை அணிய வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியவன் தமிழன். ஆனால் இன்று ஈழத்தில் ஆடையற்ற நிலையில் கை, கால்கள் எல்லாம் கட…
-
- 3 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக அனைத்துலக சதி வேலைகள் பல்வேறு வழிவகைகளில் இடம்பெற்று வருவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்காவின் தேசிய கீதத்தை இசைத்ததுடன் அதற்குத் தலை தாழ்த்தி உள்ளனர். வவுனியா நகர சபைக்கான உறுப்பினர்கள் பதவியேற்பின்போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
மணிவண்ணன் மகளின் திருமண வைபவத்தில்கூட அண்ணனை நெஞ்சில் சுமந்த தன்மானத் தமிழன் சீமான்
-
- 5 replies
- 2.7k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளை சிறிலங்கா அரசு இன்னும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-