ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஊட்டச் சத்துக் குறைந்த குழந்தைகளுக்குப் பொருத்தமான உணவுகள் வழங்கப்படாததால் அவர்களின் நிலைமை இன்னும் மோசமடைந்து செல்வதாக அங்கு பணியாற்றும் இந்திய மருத்துவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 433 views
-
-
“அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – சேவ் தமிழ்ஸ் [படங்கள் இணைப்பு]“அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – என்ற தலைப்பில் ‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமத்தின் சார்பில் சென்னையில் இன்று (12.09.2009) கண்டனக் கூட்டம் நடைபெற்றது. [url="http://www.meenagam.org/?p=10195"]‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமம் தகவல் தொழில்நுட்பவியலாளர்களினால
-
- 1 reply
- 766 views
-
-
Channel 4 News interviewed with Sri Lankan frustrated diplomats but diplomats are stammering to face interview ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 737 views
-
-
பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் மற்றும் மாணவர்களால் சென்ற வாரம் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கங்களை உரத்த கோசங்கள் மூலம் வெளிக்காட்டினர். மதியம் 12 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறுவர் முதல் முதியோர் வரை பல வயதினர் கலந்துகொண்டு பிற நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் லிபிரல் டெமொகிரடி சேர்ந்த நாடாளுமன்ற பரப்புரையாளர் ஷாஸ் சீகன் கலந்துகொண்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இந்த போராட்…
-
- 1 reply
- 491 views
-
-
The Sri Lankan government has stepped up its campaign to discredit footage claiming to show Tamils being executed by Sri Lankan soldiers, which was broadcast by Channel 4 News last month. The footage, obtained by Journalists for Democracy in Sri Lanka (JDS), apparently shows government troops summarily executing Tamil fighters by shooting them in the head. JDS says the footage was filmed in January by another soldier using a mobile phone. Jonathan Miller's report contains extremely disturbing images. http://www.channel4.com/news/articles/poli...ebuttal/3340612
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட 9920 மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் விழா நடைபெற்றது இதில் பசில் ராஜபக்ஷ, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட அரச உயரதிகாரிகளிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார். இந்த வைபவத்தில் ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, காவல்துறை இயக்குனர் ஜி.ஏ.சந்திரசிறி, ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி, காவல்துறை உயரதிகாரிகள், வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எச்.எம்.கே.ஹேரத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தின்போது வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப் பட்டியலின்படி, 1474 குடும்ப…
-
- 0 replies
- 777 views
-
-
மேற்கு உலக நாடுகள் பிழைகளை சுட்டிக்காட்டுவது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு தமது அரசு கூறும் பொய்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ள மகிந்த மீண்டும் சர்வதேச நாடுகளை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நிறுத்தி விட்டு இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் தமது நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளன என்றும் அவர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த மே மாதம் வெற்றிகொண்ட பிற்பாடு, ஐர…
-
- 0 replies
- 769 views
-
-
அவுஸ்ரேலியாவில் மீண்டும் கடற்பகுதியில் 87 பேருடன் கப்பல் ஒன்றினை அன்னாட்டு அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் இருந்தே வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 87 பேரும் அகதி அந்தஸ்து கோர முற்பட்டனர் எனவும் இவர்கள் எந்த நாட்டினை சேர்ந்தவர்கள் என இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 83 அகதிகளும் 04 மாலுமிகளும் இந்த கப்பலில் இருந்திருக்கின்றனர் இவர்கள் இன்று கிறிஸ்டியன் தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவுஸ்ரேலிய உள்னாட்டு அமைச்சர் பிரெண்டன் கொ ஒனெர் அவர்கள் தெரிவித்துள்ளார். http://www.parantan.com/
-
- 0 replies
- 596 views
-
-
செப்டம்பர் மாதத்தின் பின்னர் ஏற்படும் கடும் மழையுடன் கூடிய பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து அல்லது கடும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக முகாம்களில் பணியாற்றி வரும் 17 அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை பிரதானிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளன. கெயார் இண்டர்நே~னல், டென்மார்க் அகதிகளுக்கான பேரவை, ஃபோரூட், ஒக்ஸ்பார்ம் அவுஸ்திரேலியா, வேர்ல்ட் வின் லங்கா, ஒக்ஸ்பார்ம் பிரித்தானியா, சேவ் த சில்ரன் உள்ளிட்ட அமைப்புகள் இதில் அடங்குகின்றன. இந்த நிலைமையை தவிர்க்க வேண்டுமாயின் குறைந்தது ஒரு லட்சம் மக்களை முகாம்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அந்த …
-
- 0 replies
- 783 views
-
-
வவுனியா அகதி முகாம்களில் இருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்திருந்த நிலை தற்போது மேலும் 10 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக வவுனியா அரச அதிபர் தெவித்துள்ளார். அப்படியானால் இவர்களில் எத்தனை ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்? எத்தனை ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். எத்தனை ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஐ.தே.க எம்.பி தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆயுதம் ஏந்தி எவரையும் சுட்டுக் கொல்வதற்கு முற்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்காக அவர் பேனாவையே ஆயுதமாக பாவித்தார். ஆனால் அவர் சிறையில் இருக்கிறார். சிறையில் இருக்க வேண்டியவர்கள் இங்கு பாராளுமன்றத்துக்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் க…
-
- 0 replies
- 573 views
-
-
விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டுக்களை அறிமுகப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது;வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது: ஜே.வி.பி. யுத்தத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத அப்பாவி மக்களை இடைத்தங்கல் முகாம்களில் சிறை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை நடைமுறை வாழ்க்கைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்றும், வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. தெவித்துள்ளது. இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான அநுர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெவித்த அநுர திசாநாயக்க எம்.பி., இன்று மூன்று இலட்சம் மக…
-
- 0 replies
- 705 views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூர்ய ஆகியோர் நேற்று முல்லைத்தீவு மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
2006 ஆம் ஆண்டு கிழக்கில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இந்தியாவின் நாட்டுக்குள் ஊடுருவக்கூடும் என புலனாய்வு அமைப்புக்கள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கேரள கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்துத் தரப்பினரும் விழிப்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 332 views
-
-
வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத நிலையிலேயே மக்களை மீள்குடியமர்த்தும் பணிகள் தாமதமடைந்து வருகின்றன என சிறிலங்கா அரசு தெரிவித்து வரும் நிலையில், எதிர்வரும் பருவ மழைக்காலம் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை மேலும் தாமதிக்கச் செய்யும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
அனைத்துலக சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி தமிழ் மக்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் எதிரான தனது இனவாதக் கொள்கையை சிறிலங்கா அரசு இறுகப் பற்றிப் பிடித்திருக்கிறது. ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை அதற்கான அண்மைய உதாரணம். எனவே அவரையும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் விடுதலை செய்விப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 411 views
-
-
கொஞ்சம் பழசுதான்...இருந்தாலும் பார்க்கப்படவேண்டியது.... Click Here.
-
- 0 replies
- 1.5k views
-
-
http://inioru.com/?p=4755 இலங்கையின் கடந்த மூன்று தசாப்த கால பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் அதன் மத்தியிலான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என்பனவற்றின் ஊடே ஒரு மாக்சிச கட்சியாகப் புதிய – ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள் இனியொரு..வுக்கு வழங்கிய பேட்டி. அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம். இனியொரு : இலங்கையில் கடந்த மே 19ம் திகதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதையும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பிரகடனப்படுத்திக் கொண்டனர். யுத்த முடிவிற்குப் பின்னான இலங்கையின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது? தோழர் செந்திவேல் : இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யு…
-
- 0 replies
- 458 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக் குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக அரச தவைர் மகிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் 9 ஆயிரத்து 984 பேர் இன்று விடுவிக்கப்பட்டு, சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சொந்த இடமாகக் கொண்டவர்களே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன
-
- 3 replies
- 722 views
-
-
அரசியல் அபிலாசைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார். வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிஸ{க்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.பாராளுமன்றத
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழத் தேசியக் கொடியும் புலிக் கொடியும் – வி.சபேசன் “நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்” என்ற தலைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு சில எதிர்வினைகள் வந்திருந்தன. புலிக் கொடி நாடு கடந்த அரசின் கொடியாக இருக்க முடியாது என்று நான் எழுதியிருப்பதாகவும், புலிக் கொடியை எதிர்ப்பதாகவும் கருதி சில கண்டனங்கள் வந்தன. இதைப் பற்றி சில விளக்கங்களை சொல்வது நல்லது என்று நினைக்கிறேன். ”புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. புலிக் கொடி என்பது தமிழர்…
-
- 3 replies
- 2.2k views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்குத்தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 482 views
-
-
வைகறை, சென்னை 11/09/2009, 21:46 ஈழத்தமிழர்களுக்கு இந்தியா பெரும் துரோகம் இழைத்துள்ளது! வைகோ கடும் கண்டனம்! ஈழத்தமிழர் பிரச்சினையில் இரட்டைவேட அணுகுமுறையைக் கையாண்டு இந்தியா பெரும் துரோகம் இழைத்திருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி தெரிவித்திருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று கோவையில் செய்தியாளர்களின் மத்தியில் கருத்து வெளியிட்டிருக்கும் வைகோ, ஈழத்தமிழர்களை சிறீலங்கா அரசு பிளவுபடுத்தித் தனிமைப்படுத்துவதற்கு இந்தியாவே காரணம் என்று சுட்டிக் காட்டினார். அவர் மேலும் கூறுகையில் …
-
- 0 replies
- 581 views
-