ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்து அதனை அமைப்பதற்கான செயற் குழு அந்த விளக்கக் கோவையை இரண்டொரு நாட்களுக்குள் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழம் அரசு அமைக்கும் செயற் திட்டம் தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தினர் மத்தியில் எழக்கூடிய பல்வேறு வகைப்பட்ட கேள்விகள் மற்றும் ஐயப்பபாடுகளுக்கு உரிய விளக்கங்கள் ஒரு கேள்வி - பதில் வடிவில் வெளிவரவுள்ளன. இந்த விளக்கக் கோவை தற்போது இலத்திரனியல் பிரதியாகவே வெளியிடப்படுகிறது எனவும் அச்சுப் பிரதிகளாக பின்னர் வெளியிடப்படும் எனவும் செயற்குழு மேலும் தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது பற்றிய செயற் திட…
-
- 0 replies
- 534 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை (07.09.09) சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றே அரச தலைவரைச் சந்தித்துப் பேசும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கொழும்பில் சந்தித்து அரசு தலைவருடனான பேச்சுக்கள் தொடர்பாக ஆராயும். அரச தலைவருடனான சந்திப்பின்போது…
-
- 0 replies
- 430 views
-
-
தன்மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் குறித்த அதிருப்தியை சிறிலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபையிடமும் நோர்வேயிடமும் வெளிப்படுத்தவுள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவர் டொரர் ஹட்டேம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தொடர்பாளர் பிலிப் அஸ்டன் ஆகியோரிடம் அமைச்சர் மகிந்த சமரசிங்க அரசின் மகிழ்ச்சி இன்மையை வெளிப்படுத்துவார். இந்த வாரத்தில் கொழும்பில் உள்ள நோர்வேத் தூதுவர் டொரர் ஹட்டேமைச் சந்திக்கவுள்ள மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவரிடம், தமிழர் படுகொலை காணொலி குறித்து சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துத் தொடர்பில் விளக்கம் கேட்க உள்ளார். சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நீதிக்கும் புறம்பான படுகொலை குறித்த காட்சிகள் அந்தக் …
-
- 0 replies
- 516 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நோர்வே வருகையின்போது நோர்வே வாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணி வரை ஒன்றுகூடிய நோர்வே தமிழ் மக்கள், தாயக மக்களின் அவலநிலை தொடர்பாக பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா.வின் பாராமுகம் மற்றும் செயல் முனைப்பின்மை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. - வதைபுரி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை, வன்னியில் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குரிய துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் - சிறிலங்கா மீது போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட…
-
- 0 replies
- 439 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலைத்துள்ள அதேவேளையில், இந்த அலுவலகத்தை அகற்ற மக்கள் காவல்துறைக்கு மூன்று நாள் அவகாசம் கொடுத்திருக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று காவல்துறை நிலையத்துக்கு அருகில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி புதிய அலுவலகம் ஒன்றை அண்மையில் திறந்துள்ளது. இந்த அலுவலகத்தை அங்கிருந்து அகற்றுமாறு கோரியே காவல்துறையின் தடையையும் மீறி நேற்று திங்கட்கிழமை 3 ஆயிரத்துக்கும் …
-
- 0 replies
- 502 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கு முதல் தடவையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புல்மோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கடந்த மூன்று மாதகாலமாக அங்குள்ள உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தமது உறவினர்களைத் தேடி புல்மோட்டைக்குச் சென்றவர்கள் சிறிலங்காப் படையினரால் கடந்த வாரம் வரையில் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் தனது மகனைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் தனது அனுபவத்தை பி.பி.சி.க்கு விபரி…
-
- 0 replies
- 497 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் தரைப்படை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கின் விசாரணைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்திருக்கும் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், சந்தேக நபருக்கு எதிராக குற்றத்தாக்கல் செய்வதற்காக சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக முன்னிறுத்தப்பட்டுள்ளவர், குறிப்பிட்ட கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். அநுராதபுர பிரதம நீதவான் தர்சிகா விமலசிறி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரண…
-
- 0 replies
- 403 views
-
-
சிறிலங்கா அரசினால் 20 வருட சிறைத்தண்டனைக்கு உட்பட்ட ஊடகவியளாளர் திசநாயகத்துக்கு 2009க்கான சர்வதேச விருது (Peter Mackler Award for Courageous and Ethical Journalism) Sri Lankan reporter named winner of Peter Mackler Award J. S. Tissainayagam, a Sri Lankan reporter sentenced Monday to 20 years in prison, has been named the first winner of the Peter Mackler Award for Courageous and Ethical Journalism. "We are happy to reward J.S. Tissainayagam in 2009, a terrible year for Sri Lanka," said Jean-Francois Julliard, secretary-general of the Paris-based press rights group Reporters Without Borders (RSF). "This country needs journalists who are determined and conc…
-
- 0 replies
- 584 views
-
-
ஊடகவியலாளர் திச நாயகம் அவர்களுக்கு 20 வருட கடூழியச்சிறைத்தண்டனை யை சிங்கள நீதிமன்றம் இன்று தீர்ப்பாக கூறியுள்ளது.
-
- 4 replies
- 875 views
-
-
இலங்கையின் வடக்கே யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தற்போது இராணுவத்தினரால் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்க்காலத்தில் கடல் வழியாக புல்மோட்டையை வந்தடைந்த சுமார் 6000 பேர் இரண்டு நலன்பரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் இந்த நிலையங்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறும் உறவினர்கள் தற்போது அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அங்கு சென்று தனது மகனைப் பார்வையிட்டு மட்டக்களப்பு திரும்பிய தாயொருவர் அந்த நிலையத்தில் தங்கியிருப்பவர்கள் பலவேறு சிரமங்களை எதிர் …
-
- 0 replies
- 716 views
-
-
அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பியதிலிருந்து அரண்டு போயிருக்கிறார்கள் விஜயை வைத்துப் படம் தயாரிக்க நினைத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள். ஜாக்கி சான் படத்தைத் தயாரிக்கப் போகும் மும்முரத்தில் இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்திற்காக 600 கோடி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்குக் கை கொடுக்கும் விதத்தில் விஜய் படம் ஒன்றைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தாராம். இதற்காக எல்லா முயற்சிகளையும் துவங்கப் போகிற நேரத்தில்தான் இந்த செய்தி அவர் காதுக்கு எட்டியுள்ளது. தனிக்கட்சி ஆரம்பித்தால்கூடப் பரவாயில்லை, ஒரு தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டால் மற்ற கட்சிக்காரர்களின் எதிர்ப்பு கிளம்பும், எதற்கு இந்த விபரீத வேலை என்ற முடிவுக்கு வந்து விஜய்யை வைத்துப் படமெட…
-
- 1 reply
- 1.6k views
-
-
(song in Hindi subtitles in Thamil)
-
- 0 replies
- 877 views
-
-
தப்பிச் சென்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் அணி திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கக் கூடுமென இந்தியாவின் ஸ்டர்ஜீ பேஜ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 30,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஆயுத போராளிகள் அல்ல எனவும், போராட்டத்தை நடத்தக் கூடிய வல்லமை படைத்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது. தப்பிச் சென்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை தேடி அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது. உறுப்பினர்கள் அணி திரண்டு மீண்டும் தாக்குதல்களை நடத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net…
-
- 1 reply
- 1.2k views
-
-
சனல் 4 ஒளிபரப்பிய காட்சியினை தமது இராணுவ தொழில் நுட்பவியலாளர்கள் மிக நுட்பமாக பரிசோதித்ததாகவும் அந்த காட்சியில் இராணுவ வீரர்கள் தமிழ் இளைஞர்களை சுடும்போது சுட்டுக்கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் சிங்கள இராணுவத்தின் சீருடை அணிந்திருந்தாலும் அவர்கள் சீருடையில் இராணுவ பதவி நிலை பட்டி இருக்கவில்லை என்றும் அத்துடன் இராணுவத்தினரின் தலைமுடி வடிவம் தப்பிஓடிய இராணுவத்தினரின் தலை முடி வடிவத்தினை ஒத்ததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனூடாக அந்த சிங்கள கொலைவெறி காணொளி இல் வரும் காட்சிகளை மறைமுகமாக ஒத்து கொள்ளும் இராணுவம் அதனை உத்தியோக பூர்வ இராணுவம் செய்யவில்லை தப்பியோடிய இராணுவம் தான் செய்தது என கூறமுற்படுவதுடன் பதவியில் இருப்பவர்கள் தப்பிக்கவும் முயற்சி செய்கின்றனர். ஒர…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகியவற்றினால் இலங்கையில் யுத்த குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக வெளியான செய்தி தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகியவற்றின் இராஜதந்திரிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த வாரத்தில் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் டொரே ஹட்டராமையும், அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பிலிப் அஸ்டனையும் சந்திக்க உள்ளார். நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் நோர்வே தூதுவரும் அரசாங்கம் விளக்கம் கோரவுள்…
-
- 0 replies
- 691 views
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் கிருஸ்ணர் கோவிலை அண்மித்த பகுதியில் சுமார் 15 ற்கும் 25ற்கும் இடைப்பட்ட வயதுடையதாகக் கருதப்படும் இளம் யுவதி ஒருவரின் எழும்புக் கூட்டுத் தொகுதி இன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த எழும்புக் கூட்டிற்கு உரியவர் இளம் யுவதி என இனம் காணப்பட்ட போதும் இனம்காண முடியாதவாறு உருக்குலைந்து இருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் பாத அணிகள் என்பன இப்பகுதியில் உள்ள பற்றைக் காட்டுப் பகுதியில் அனாதரவாக மீட்கப்பட்டுள்ளன. கடந்த நில நாட்களுக்கு முன்னர் இந்த யுவதி காணமல் போனதாக இவரின் குடும்பத்தவர் எனக் கருதப்படும் சிலர் தகவல் வழங்கிய போதும் இந்த எழும்புக் கூட்டுத் தொக…
-
- 0 replies
- 893 views
-
-
வவுனியா மனிக்முகாமில் தங்கவைக் கப்பட்டுள்ளவர்களில் சிலர் ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்குச் செல்ல முற் பட்டபோது தாக்குதலுக்கு இலக்கானார் கள் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந் தன் குற்றஞ்சாட்டி உள்ளார். நேற்றுக்காலை வவுனியா மனிக்முகாமில் தங்கவைக் கப்பட்டுள்ளவர்களில் சிலர் ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்குச் செல்ல முற் பட்டபோது தாக்குதலுக்கு இலக்கானார் கள் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந் தன் குற்றஞ்சாட்டி உள்ளார். நேற்றுக்காலை இராமநாதன் இடைத்தங் கல் முகாமில் இந்தச் சம்பவம் இடம்பெற்ற தாக அவர் பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற் றுத் தெரிவித்தார். அகதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை த…
-
- 0 replies
- 663 views
-
-
எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது. ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவ…
-
- 18 replies
- 1.9k views
-
-
சிறீ லங்கா சூப்பர் பவரிற்கு பாராட்டு தெரிவிக்கும் சர்வதேச ஊடகங்கள்: Sri Lankan War Critic Gets 20 Years' Hard Labor: http://www.nytimes.com/reuters/2009/08/31/...journalist.html Journalist jailed for criticizing Sri Lanka's military: http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/...nka.journalist/ J.S. Tissainayagam, journalist lauded by Obama, is jailed in Sri Lanka: http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6815885.ece Sri Lankan journalist given 20 years in prison: http://www.google.com/hostednews/ap/articl...qKdzUAD9ADSAE80 Sri Lankan court jails Tamil journalist who criticised war: http://www.guardian.co.uk/world/2009/aug/3...ka-jailed-ta…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய வலிந்த தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது. செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதிஅந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது. இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் …
-
- 0 replies
- 1.2k views
-
-
தென் மாகாண சபை ஆளுநரின் பராமரிப்புக்காக மட்டும் வருடமொன்றுக்கு 9 கோடி ரூபா செலவிடப்படுகிறது. ஆனால், அம் மாகாண மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக 7 1/2 கோடி ரூபா செலவிடப்படுகிறது. எனவே மக்கள் சேவைக்கு இவர்கள் முன்னுரிமை வழங்குவதில்லையென்பது நன்கு புலனாகின்றது. என ஜே.வி.பி. எம்.பி விஜித ஹெரத் கூறியுள்ளார். மாகாண சபைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவோ தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பவோ முடியாது மேலும் தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு நாம் போட்டியில்லையாயின் ஏன் எமது கட்சிக் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேல் மாகாண சபைத் தேர்தலின் போது மக்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோமென உறுதி வழங்கிய…
-
- 0 replies
- 472 views
-
-
சிறிலங்காவில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை காப்பாற்றக் கோரி நாளை மறுதினம் புதன்கிழமை ரயில் மறியல் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கையில் போரில் லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அது போதாது என்று வவுனியாவில் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலிகளுக்குள் 3 லட்சம் தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டு, மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர். இதற்கு மேலும் ஈழத் தமிழர்கள் துன்பத்தை அனுபவிக்கவே முடியாது. இந்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும், பயங்கரவாதத்தின் ஆவிகள் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்தும் அச்சுறுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹோன தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரிய மல்வத்தை மாநாயக்க தேரரை நேற்று சந்தித்து ஆசிப் பெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தி வரும் இந்த பயங்கரவாத ஆவிகளின் நிழல்களை தோற்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை தோற்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்ப தான் பின்நிற்க போவதில்லை எனவும் பாலித கோஹோன குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு சார்பான பிரிவினர் தற்போதும் சில நாடுகளில் இருக்கின்றனர் எனவும்…
-
- 1 reply
- 791 views
-
-
தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:49 [iST] டெல்லி: இலங்கையில் தமிழ் இளைஞர்கள் கைகள்- கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். விடுதலைப் புலிகளை இனம் பிரிக்கிறோம் என்று கூறி அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது. முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்…
-
- 21 replies
- 2.3k views
-
-
ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் ஆண்டு தோறும் நாடுகளி பட்டியல் படுத்துவது வழமை . தற்போதய பட்டியலில் சிறிலங்காவினை தொடர்ந்தும் ஆபத்தான நாடுகளில் முக்கியமான இடத்தில் உள்ளடக்கியுள்ளது.என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமற் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான 26 ஆவது சர்வதேச தினம் இன்று நினைவு கூரப்படுவதையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடக்கணக்காக காணாமற் போனோர் தொடர்பாக எதுவும் அறியப்படவில்லை. அதே போல் கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணாமற் …
-
- 0 replies
- 430 views
-